Back to homepage

Tag "ஈஸ்டர் தின தாக்குதல்"

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியமை: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்கள், விசாரணைக்கு வருகின்றன

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியமை: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்கள், விசாரணைக்கு வருகின்றன 0

🕔12.May 2020

ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாடோ, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி குற்றம் புரிந்திருந்தாலும், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது: உதய கம்மன்பில

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி குற்றம் புரிந்திருந்தாலும், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது: உதய கம்மன்பில 0

🕔22.Apr 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றமொன்றைபுரிந்திருந்தாலும், அரசியலமைப்பின் 35(1) வது பிரிவின்படி, அவர் மீது வழக்குத் தொடர முடியாது என்று பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் சொந்தங்களுக்கு மன அமைதி வேண்டி ‘துஆ’ பிரார்த்தனை

ஈஸ்டர் தின தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் சொந்தங்களுக்கு மன அமைதி வேண்டி ‘துஆ’ பிரார்த்தனை 0

🕔21.Apr 2020

– நூருள் ஹுதா உமர் – ஈஸ்டர் தினத்தன்று கடந்த வருடம் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் சொந்தங்களுக்கு உள அமைதி கிடைப்பதற்காக வேண்டி இடம்பெற்ற துஆ பிரார்த்தனை நிகழ்வு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் எம்.ஐ.

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலில் சொந்தங்களை இழந்து தவிப்போருக்கு, அனைத்து நலன்களும் கிடைக்க பிரார்த்திக்கிறோம்: அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா

ஈஸ்டர் தாக்குதலில் சொந்தங்களை இழந்து தவிப்போருக்கு, அனைத்து நலன்களும் கிடைக்க பிரார்த்திக்கிறோம்: அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா 0

🕔20.Apr 2020

கடந்த வருடம் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் உளமார்ந்த கவலையையும் தெரிவித்துக் கொள்வதாக அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. அந்தத் தாக்குதலில் சொந்தங்களை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு  உள அமைதியும் வாழ்வில் அனைத்து வகையான நலன்களும் நிறைவாக கிடைக்கவேண்டுமென

மேலும்...
உலக முஸ்லிம் லீக் தலைவர் வழங்கிய 05 மில்லியன் டொலர் பணத்துக்கு என்ன நடந்தது: ஓமல்பே சோபித தேரர் கேள்வி

உலக முஸ்லிம் லீக் தலைவர் வழங்கிய 05 மில்லியன் டொலர் பணத்துக்கு என்ன நடந்தது: ஓமல்பே சோபித தேரர் கேள்வி 0

🕔20.Apr 2020

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உலக முஸ்லிம் லீக் வழங்கிய 05 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது என, ஓமல்பே சோபித்த தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு முன்னாள் மேல்மாகாண ஆளுநர் ஏ.ஏ.எம். முஸம்மில் உள்ளிட்டவர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில் இன்று

மேலும்...
தற்கொலைதாரியை றியாஜ் பதியுதீன் ஹோட்டல் ஒன்றில் சந்தித்துள்ளார்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

தற்கொலைதாரியை றியாஜ் பதியுதீன் ஹோட்டல் ஒன்றில் சந்தித்துள்ளார்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔15.Apr 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன், ஈஸ்டர் தின தற்கொலை குண்டுதாரியுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். ஈஸ்டர் தின தற்கொலை

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு ரணில் வாக்கு மூலம் வழங்கினார்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு ரணில் வாக்கு மூலம் வழங்கினார் 0

🕔29.Jan 2020

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர். இன்று புதன்கிழமை காலை ரணிலிடமிருந்து இந்த வக்கு மூலம் பெறப்பட்டது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஆகியோரிடமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் வாக்கு மூலங்களைப் பெற்றிருந்தனர். முன்னாள்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 293 பேர் கைது

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 293 பேர் கைது 0

🕔5.Sep 2019

ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் 293 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண்களும் அடங்குவர்.

மேலும்...
ஜனாதிபதி முறைமை, இல்லாதொழிக்கப்பட வேண்டும்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

ஜனாதிபதி முறைமை, இல்லாதொழிக்கப்பட வேண்டும்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் 0

🕔8.Jul 2019

– பாறுக் ஷிஹான் – முஸ்லிம்களை பாதுகாக்க முடியாத ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்  என முன்னாள் ராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.  ‘அண்மையில் உள்ள அரச பாடசாலை – சிறந்த பாடசாலை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை ஆசிரியர் விடுதி

மேலும்...
ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமைக்கும், ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் தொடர்புகள் உள்ளன

ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமைக்கும், ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் தொடர்புகள் உள்ளன 0

🕔8.Jul 2019

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்றமைக்கும் ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். “இதைப் பற்றி யாரும் கதைக்க முன் வருவதில்லை. கதைப்பதற்கு பயப்படுகின்றனர். ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கிய போது இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான்

மேலும்...
ஈஸ்டர் தினத் தாக்குதல்: துபாயில் கைது செய்யப்பட்ட ஐவர், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர்

ஈஸ்டர் தினத் தாக்குதல்: துபாயில் கைது செய்யப்பட்ட ஐவர், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர் 0

🕔14.Jun 2019

ஈஸ்டர் தினத் தாக்குதல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் துபாயில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் நாட்டுக்கு இன்று வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை 04 மணிக்கு சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தினத் தாக்குதல்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை; மைத்திரியிடம் கையளிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை; மைத்திரியிடம் கையளிப்பு 0

🕔10.Jun 2019

ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை, இன்று திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலலகொட இந்த அறிக்கையை கைளித்தார். மூவரடங்கிய இந்த விசாரணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களான அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, முன்னாள் பொலிஸ்மா

மேலும்...
பயங்கரவாத தாக்குதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் வெளியானது

பயங்கரவாத தாக்குதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் வெளியானது 0

🕔30.May 2019

ஈஸ்டர் தினத் தாக்குதலை அடுத்து பாதுகாப்புத்தரப்பினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட, பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்ட பொருட்கள் குறித்து, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் தெரிவித்துள்ளார். அந்த வகையில், கைப்பற்றப்பட்ட பொருட்களில் 23 மடிக்கணினிகள், 03 கணனிகள், 138 கைப்பேசிகள், 30 ஹார்ட் டிஸ்குகள் , 12 பென் ட்ரைவ்கள் மற்றும் 142 சிம் அட்டைகள்

மேலும்...
சஹ்ரான் கும்பல் தொடர்பு கொண்ட 1800 தொலைபேசி இலங்கங்கள் தொடர்பில் விசாரணை

சஹ்ரான் கும்பல் தொடர்பு கொண்ட 1800 தொலைபேசி இலங்கங்கள் தொடர்பில் விசாரணை 0

🕔30.May 2019

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அதிகம் பயன்படுத்திய 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஈஸ்டர் தினத் தாக்குதல்தாரிகள், வேறு நபர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்களின் படி, இந்த இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.  இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதலை ஆராய, நாடாளுமன்ற தெரிவிக்குழு நியமனம்

ஈஸ்டர் தின தாக்குதலை ஆராய, நாடாளுமன்ற தெரிவிக்குழு நியமனம் 0

🕔23.May 2019

ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு பற்றி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வியாழக்கிழமை இது தொடர்பான அறிவித்தலை சபையில் வெளியிட்டார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான இந்தக் குழுவில் 08 பேர் அங்கம் வகிக்கின்றனர். அமைச்சர்கள் ரஊப் ஹக்கீம், ரவி கருணாநாயக், நாடாளுமன்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்