ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சாரா இருக்கிறாரா, இல்லையா: உறுதிப்படுத்த இன்னொரு தடவை மரபணு பரிசோதனை நடத்த முடிவு: அமைச்சர் வீரசேகர 0
ஈஸ்டர் தின குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட சாரா என்ற பெண் உயிர் வாழ்கிறாரா, இல்லையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவிலலை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். “உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் இன்றும் நாளையும்” என்ற தலைப்பில் நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற் செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அமைச்சர்;