Back to homepage

Tag "இலங்கை"

இஸ்ரேல் – இலங்கைக்கு இடையில் நேரடி விமான போக்குவரத்து: ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

இஸ்ரேல் – இலங்கைக்கு இடையில் நேரடி விமான போக்குவரத்து: ஒப்பந்தம் இன்று கைச்சாத்து 0

🕔15.Feb 2024

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான போக்குவரத்த ஒப்பந்தம் இன்று (15) முற்பகல் கைச்சாத்திடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் ஏற்படும் தாமதங்களைத் தடுப்பது – இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
இலங்கை வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் UPI மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம்

இலங்கை வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் UPI மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் 0

🕔12.Feb 2024

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் UPI (Unified Payments Interface) மூலம் QR குறியீட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை ஒன்லைன் மூலம் இன்று (12) அறிமுகப்படுத்தப்பட்டது. NPCI International Payments Limited மற்றும் இலங்கையில் LankaPay Pvt Ltd நிறுவனங்கள் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள

மேலும்...
தற்போதைய நாடாளுமன்றிலுள்ள 63 எம்.பிகளின் உறவினர்கள் பற்றிய தகவல்கள் வெளியீடு

தற்போதைய நாடாளுமன்றிலுள்ள 63 எம்.பிகளின் உறவினர்கள் பற்றிய தகவல்கள் வெளியீடு 0

🕔6.Feb 2024

இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 28 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் – முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத் தொடர்புகளைக் கொண்டுள்ளனர் (பிறப்பு அல்லது திருமணம் மூலம்) என Manthri.lk இன் தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போதைய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 எம்.பி.க்களில், 66 எம்.பி.க்கள் குடும்பத் தொடர்ச்சியைக் கொண்டுள்ளனர். அவர்களில் 34 பேர் தற்போதைய அல்லது

மேலும்...
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை படகு சீஷெல்ஸ் படையினரால் மீட்பு

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை படகு சீஷெல்ஸ் படையினரால் மீட்பு 0

🕔29.Jan 2024

சோமாலிய கடற்கொள்ளையர்களால் அரபிக்கடலில் கடத்தப்பட்ட ‘லொரன்சோ புத்தா4’ படகு – சீசெல்ஸ்  கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டதாக சீஷெல்ஸ் ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனை சீசெல்ஸ் கரையோரப் பாதுகாப்புப் படையினர் – இன்று (29)  பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிப்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். ஆழ்கடல் மீன்பிடிப் படகான ‘லொரன்சோ புத்தா4’

மேலும்...
இலங்கை இழுவைப் படகு 06 பேருடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்

இலங்கை இழுவைப் படகு 06 பேருடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல் 0

🕔27.Jan 2024

பணியாளர்கள் 06 பேருடன் பயணிதத – இலங்கை மீன்பிடி இழுவை படகு ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் அரபிக்கடலில் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிலாபம் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜனவரி 12 ஆம் திகதி மேற்படி பல நாள் இழுவைப் படகு புறப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தை இலங்கை கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்திய அதேவேளை,

மேலும்...
பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர்

பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர் 0

🕔3.Jan 2024

– அஷ்ரப் ஏ சமத் – பலஸ்தீனர்களைத் திருமணம் செய்து – அங்கு 20 வருடங்களுக்கும் மேல் வாழ்ந்து வந்த இலங்கைப் பெண்கள் இருவர், தமது குழந்தைகளுடன் இலங்கை வந்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று, அங்கிருந்தவாறே பலஸ்தீனர்களைத் திருமணம் முடித்து, பலஸ்தீன் – காஸாவில் 20 வருடங்களுக்கும்

மேலும்...
இந்தியப் பெருங்கடலில் நான்கு நில நடுக்கங்கள்: இலங்கைக்கு பாதிப்பில்லை

இந்தியப் பெருங்கடலில் நான்கு நில நடுக்கங்கள்: இலங்கைக்கு பாதிப்பில்லை 0

🕔29.Dec 2023

இந்தியப் பெருங்கடலில் 04 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலில் மாலைதீவுக்கு அருகில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதனால் இலங்கைக்கு பாதிப்புகள் எவையும் இல்லை என,புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர்  நில்மினி தல்தேன தெரிவித்துள்ளார். அமெரிக்க புவியியல் ஆய்வவின் (USGS) படி, முதல் நிலநடுக்கம் 4.8 ரிக்டர்

மேலும்...
ஐந்தரைக் கிலோ தங்கத்துடன் இலங்கையில் பெண் கைது; 11 கோடி அபராதம், தங்கமும் பறிமுதல்

ஐந்தரைக் கிலோ தங்கத்துடன் இலங்கையில் பெண் கைது; 11 கோடி அபராதம், தங்கமும் பறிமுதல் 0

🕔23.Dec 2023

சட்டவிரோதமான முறையில் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த போது – கைது செய்யப்பட்ட இந்திய பெண்ணுக்கு 11 கோடி ரூபாவுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (22) அதிகாலை துபாயில் இருந்து வந்த குறித்த பெண், 5 கிலோ 500 கிராம் தங்கத்துடன் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 12

மேலும்...
இஸ்ரேலில் வேலை வாய்ப்பு; 10 ஆயிரம் பேரில் முதல் தொகுதி இலங்கையர்கள் திங்கள் சென்றனர்

இஸ்ரேலில் வேலை வாய்ப்பு; 10 ஆயிரம் பேரில் முதல் தொகுதி இலங்கையர்கள் திங்கள் சென்றனர் 0

🕔21.Dec 2023

இஸ்ரேலில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்ட – முதல் தொகுதி இலங்கையர்கள் அங்கு சென்றுள்னர். வேலை வாய்ப்புகள் தொடர்பாக, இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, 30 இலங்கையர்கள் குழுவொன்று திங்கட்கிழமை (8) இஸ்ரேலுக்குப் புறப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கையின் பிரகாரம், அடுத்த சில வாரங்களில்

மேலும்...
மின்சாரக் கட்டணம் தொடர்பில் மகிழ்ச்சிச் செய்தி: அமைச்சர் கஞ்சன வெளியிட்டார்

மின்சாரக் கட்டணம் தொடர்பில் மகிழ்ச்சிச் செய்தி: அமைச்சர் கஞ்சன வெளியிட்டார் 0

🕔19.Dec 2023

மின்சார கட்டணம் எதிர்வரும் ஜனவரி மாதம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இதனைக் கூறினார். இதன்படி, மின் கட்டண திருத்தத்தின் போது – அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சுக்கு மின்சார சபை அறிவித்துள்ளதாகவும்

மேலும்...
ஊடக விருது உள்ளரசியல்: கொடுப்பவர்களே எடுக்கிறார்களா?

ஊடக விருது உள்ளரசியல்: கொடுப்பவர்களே எடுக்கிறார்களா? 0

🕔18.Dec 2023

– ஆர். சிவராஜா (சிரேஷ்ட ஊடகவியலாளர், தமிழன் பத்திரிகை பிரதம ஆசிரியர்) – இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் (The Editors Guild of Srilanka) மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (Sri Lanka Press Institute) ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஊடக விருதுகள் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்றது. இதில் ‘தமிழன்

மேலும்...
போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பில்லியன் கணக்கில் பணம் பெற்றவர்களே, தேசபந்து தென்னகொன் நியமனத்தை எதிர்க்கின்றனர்: அமைச்சர் டிரான் குற்றச்சாட்டு

போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பில்லியன் கணக்கில் பணம் பெற்றவர்களே, தேசபந்து தென்னகொன் நியமனத்தை எதிர்க்கின்றனர்: அமைச்சர் டிரான் குற்றச்சாட்டு 0

🕔18.Dec 2023

பல பிரபல சட்டத்தரணிகள் பில்லியன் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு போதைப்பொருள் வலையமைப்பில் உள்ளவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபராக தெசபந்து தென்கோனை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இவர்கள்தான் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், 2022 ஆம்

மேலும்...
இலங்கையில் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை, தொற்றா நோய்களால் ஏற்படுபவை

இலங்கையில் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை, தொற்றா நோய்களால் ஏற்படுபவை 0

🕔14.Dec 2023

இலங்கையில் வருடாந்தம் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை தொற்றா நோய்கள் மற்றும் அது தொடர்பான சிக்கல்களினால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் சனத்தொகையில் 35 வயதிற்குட்பட்டவர்களில் 15 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35 வீதமானோர் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிகாட்டியுள்ளது. உடற்பயிற்சியின்மையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என ஆய்வுகள்

மேலும்...
நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கணிசமாக உயர்வு

நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கணிசமாக உயர்வு 0

🕔11.Dec 2023

இலங்கை சுற்றுலாத் துறை இவ்வருடம் 11 மாதங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.27 மில்லியனை எட்டியுள்ளதாகவும், இதனால்1.8 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய தரவின் படி, 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2023 ஜனவரி முதல் நொவம்பர் வரையிலான

மேலும்...
பிறப்பு வீதம் கணிசமானளவு நாட்டில் வீழ்ச்சி

பிறப்பு வீதம் கணிசமானளவு நாட்டில் வீழ்ச்சி 0

🕔8.Dec 2023

நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை – மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்கள் தொடர்பான தரவு அறிக்கையின்படி, வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்