Back to homepage

Tag "இறக்காமம்"

அமைச்சுப் பதவியைத் துறப்பேன்; இறக்காமம் புத்தர் சிலை தொடர்பில், தயாகமகே அச்சுறுத்தல்

அமைச்சுப் பதவியைத் துறப்பேன்; இறக்காமம் புத்தர் சிலை தொடர்பில், தயாகமகே அச்சுறுத்தல் 0

🕔8.Nov 2016

இறக்காமம் – மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள சிலையினை அகற்றும் நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்குமானால், அமைச்சுப் பதவியை துறப்பேன் என்று அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார். மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், இங்கு வரும்வரை தான்

மேலும்...
புத்தர் சிலை விவகாரம்: அரைஞாண் கயிற்றால் அம்மணத்தை மறைக்கிறார், மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர்

புத்தர் சிலை விவகாரம்: அரைஞாண் கயிற்றால் அம்மணத்தை மறைக்கிறார், மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் 0

🕔6.Nov 2016

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை வைப்பினை, தான் ஒரு போதும் ஆதரித்துப் பேசவில்லை என்றும், அவ்வாறு பரப்பப்படும் செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை  எனவும் முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்துள்ளார். மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள அதாஉல்லாவின் அரசியலைத் தக்க வைப்பதற்காக, கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தச் செய்தியானது,

மேலும்...
இறக்காமம் குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு

இறக்காமம் குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு 0

🕔2.Nov 2016

– றிஜாஸ் அஹமட் – இறக்காமக் குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இறக்கமப் பிரதேச நன்னீர் மீனவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் அவர்களும், இறக்காமப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின்

மேலும்...
புத்தர் சிலை விவகாரம்; எதிர்க்கட்சிக்காரனைப் போல், ஹக்கீம் பார்த்து விட்டுப் போனமை கேவலமானது: முபாறக் மௌலவி காட்டம்

புத்தர் சிலை விவகாரம்; எதிர்க்கட்சிக்காரனைப் போல், ஹக்கீம் பார்த்து விட்டுப் போனமை கேவலமானது: முபாறக் மௌலவி காட்டம் 0

🕔2.Nov 2016

– எஸ். அஷ்ரப்கான் – தமிழ் பேசும் மக்கள் மட்டுமே வாழும் இற‌க்காம‌த்தில் புத்த‌ர் சிலை அரச ஆதரவு அதிகாரிகளுடன் வைக்கப்பட்டமை, இந்த அரசின் இனவாதத்தை காட்டுவதுடன், முஸ்லிம் காங்கிரசின் கையாலாகாதனத்தையும் காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “கடந்த அரசாங்கம் போன்றே எதுவித

மேலும்...
இறக்காமம் பிரதேசத்துக்கு, மின்சார சபை துணைக் காரியாலயம்; பொறியியலாளர் மன்சூரின் முயற்சிக்கு வெற்றி

இறக்காமம் பிரதேசத்துக்கு, மின்சார சபை துணைக் காரியாலயம்; பொறியியலாளர் மன்சூரின் முயற்சிக்கு வெற்றி 0

🕔30.Oct 2016

– றிஜாஸ் அஹமட் – இறக்காமம் பிரதேசத்தில் மின்சாரசபை துணைக் காரியாலயம் ஒன்றினை அமைத்துத் தருமாறு, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, அடுத்த 04 மாதங்களுக்குள், துணைக் காரியாலயத்தினை அமைத்துத் தருவதாக மின்சக்தி, எரிபொருள் அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.எம்.எஸ். பதகொட இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார்.

மேலும்...
இறக்காமத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி, புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக; தமண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிப்பு

இறக்காமத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி, புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக; தமண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிப்பு 0

🕔29.Oct 2016

– றிசாத் ஏ காதர் – சட்டத்துக்கு முரணான வகையிலேயே இறக்காமம் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டதாக தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் சந்திரசிறி ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இதேவேளை, மேற்படி சிலையினை குறித்த இடத்தில் வைப்பதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவொன்றை, சிலையினை அங்கு நிறுவிய பௌத்த மதகுருமாரிடம், இன்றைய தினம் தான் ஒப்படைத்ததாகவும் அவர் கூறினார். இறக்காமம்

மேலும்...
இறக்காமம் பிரதேசத்தில் புதிதாக புத்தர் சிலை: மற்றுமொரு ஆக்கிரமிப்பு; மக்கள் பிரதிநிதிகள் மௌனம்

இறக்காமம் பிரதேசத்தில் புதிதாக புத்தர் சிலை: மற்றுமொரு ஆக்கிரமிப்பு; மக்கள் பிரதிநிதிகள் மௌனம் 0

🕔29.Oct 2016

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியில், இன்று சனிக்கிழமை புதிதாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளமை குறித்து, அப்பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் தமது விசனங்களைத் தெரிவிக்கின்றனர். தமிழ் மக்கள் வாழும், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையில் இந்த புத்தர்

மேலும்...
விவசாயிகள் செலுத்த வேண்டிய பணத்தொகையை, பொறியியலாளர் மன்சூர் பொறுப்பேற்றுக் கொண்டார்

விவசாயிகள் செலுத்த வேண்டிய பணத்தொகையை, பொறியியலாளர் மன்சூர் பொறுப்பேற்றுக் கொண்டார் 0

🕔26.Oct 2016

இறக்காமம் பிரதேச விவசாயிகள் 50 வீதம் மானிய அடிப்படையில் பெற்றுக்கொண்ட சோள விதைகளுக்காகச் செலுத்த வேண்டிய பணத்தினை,  இறக்கமப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் பொறுப்பேற்றுக் கொண்டமை காரணமாக, குறித்த சோள விதைகளை விவசாயிகள் இலவசமாகப் பெற்றுக் கொண்டனர். தேசிய விவசாய வாரத்தினை முன்னிட்டு இறக்காமம் பிரதேச விவசாயிகளின் நன்மை கருதியும்,

மேலும்...
நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளின் புறக்கணிப்புக் குறித்து விவசாயிகள் விசனம்

நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளின் புறக்கணிப்புக் குறித்து விவசாயிகள் விசனம் 0

🕔21.Oct 2016

– றிசாத் ஏ காதர் – நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் காணப்படும் இறக்காமம் R17 வாய்க்காலானது மிக நீண்டகாலமாக துப்பரவு செய்யப்படாமல், நீர்த்தாவரங்களும், பற்றைகளும் வளர்ந்து காணப்படுவதனால், நெற்காணிகளுக்கான நீரினைப் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளிடம் பல முறை இங்குள்ள விவசாயிகள் முறைப்பாடு செய்தும், எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று

மேலும்...
இறக்காமம் கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு, இஸ்லாமிக் ரிலீப் உதவி

இறக்காமம் கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு, இஸ்லாமிக் ரிலீப் உதவி 0

🕔10.Oct 2016

– றிஜாஸ் அஹமட் – இறக்காமக் கோட்டப் பாடசாலைகளில் கல்வி கற்கும்  வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு  இன்று திங்கட்கிழமை இறக்காமம் மௌலானா மண்டபத்தில் இடம்பெற்றது. இஸ்லாமிக் ரிலீப் ஸ்ரீலங்கா அமைப்பு இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இஸ்லாமிக் ரிலீப் கனடா அமைப்பினால் வழங்கப்பட்ட நிதியினைக் கொண்டு, மாாணவர்களுக்கான மேற்படி

மேலும்...
சிறுவர், முதியோர் தொடர்பில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்: இணைத் தலைவர் மன்சூர்

சிறுவர், முதியோர் தொடர்பில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்: இணைத் தலைவர் மன்சூர் 0

🕔1.Oct 2016

– றிஜாஸ் அஹமட் – “உங்களில் சிறியோருக்கு அன்பு காட்டாதவரும், முதியோருக்கு மரியாதை செலுத்தாதவரும் என்னை சார்ந்தவர் அல்ல”  என்கிற நபிமொழியினூடாக,  சிறுவர் மற்றும் முதியோர் தொடர்பான பெறுமானத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்று இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார். ஒக்டோபர்

மேலும்...
மின்சார சபை துணைக் காரியாலயத்தை, இறக்காமத்தில் அமைக்குமாறு பொறியியலாளர் மன்சூர் கோரிக்கை

மின்சார சபை துணைக் காரியாலயத்தை, இறக்காமத்தில் அமைக்குமாறு பொறியியலாளர் மன்சூர் கோரிக்கை 0

🕔8.Sep 2016

-றிசாத் ஏ காதர் – இலங்கை மின்சார சபையின் துணைக் காரியாலம் ஒன்றினை இறக்காமத்தில் அமைக்குமாறு, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார். அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், நேற்று புதன்கிழமை

மேலும்...
விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற முன்னின்று செயற்படுவேன்: இணைத் தலைவர் மன்சூர்

விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற முன்னின்று செயற்படுவேன்: இணைத் தலைவர் மன்சூர் 0

🕔23.Aug 2016

– றிசாத் ஏ காதர் – இறக்காமம் பிரதேச விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கியமான 07  பிரச்சினைகளை, தான் நேரில் சென்று ஆராய்ந்தாகவும். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னின்று செயறப்படப்போவதாகவும் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார். இறக்காமம் பிரதேச விவசாய

மேலும்...
அதாஉல்லாவின் கட்சி அமைப்பாளர் மன்சூர், ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரானார்

அதாஉல்லாவின் கட்சி அமைப்பாளர் மன்சூர், ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரானார் 0

🕔12.Aug 2016

 – கே.ஏ. ஹமீட் – இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக, அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும், பொறியியலாளருமான எஸ்.ஐ.   மன்சூர் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக, முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர், ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மாஹிர், கதிரைகள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மாஹிர், கதிரைகள் வழங்கி வைப்பு 0

🕔13.Feb 2016

– எம்.எம். ஜபீர் –கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி கதிரைகளை இறக்காமம் மர்ஹைபா மகளிர் சங்கத்திற்கு இன்று சனிக்கிழமை வழங்கி வைத்தார்.இந்த நிகழ்வு சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப்  பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எஸ்.எல்.நிஸார் தலைமையில் இறக்காமத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்