இந்தியா வழங்கிய ரயில், முதல் பயணத்தை நேற்று காங்கேசன்துறைக்கு ஆரம்பித்தது 0
– அஷ்ரப் ஏ சமத் – இந்திய அரசு புதிதாக இலங்கைக்கு கடன் அடிப்படையில் வழங்கிய ‘சுகபோகி’ தொடர் ரயில் வண்டியின் முதலாவது பயணத்தை நேற்று போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் விநோட் யாக்குப்ஆகியோர் நேற்று (09) ஆரம்பித்து வைத்தனர். அந்த வகையில் குறித்த ரயில் போக்குவரத்து – தினமும்