Back to homepage

Tag "ஆளுநர்"

தென் மாகாண சபை இன்று கலைகிறது: வர்த்தமானி அறிவித்தலில் ஆளுநர் கையொப்பம்

தென் மாகாண சபை இன்று கலைகிறது: வர்த்தமானி அறிவித்தலில் ஆளுநர் கையொப்பம் 0

🕔10.Apr 2019

தென் மாகாண சபை இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் கலைகிறது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் இன்று கையொப்பமிட்டார் ஏற்னவே கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் 2017 ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ளன. வட மேல் மற்றும் வடமாகாண சபையின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத்தில்

மேலும்...
ஜுலை மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்: கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா

ஜுலை மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்: கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா 0

🕔29.Mar 2019

எதிர்வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு தடைப்பட்டிருந்த 2017ஆம் ஆண்டுக்கான நிலுவைக் கொடுப்பனவுகள், ஆளுநர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் பெறப்பட்டு, குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு வழங்கும் வைபவம் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.அந்த

மேலும்...
சுப்றா தர நிருவாக உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு

சுப்றா தர நிருவாக உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு 0

🕔28.Feb 2019

கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட நிருவாக உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் அதிவிசேட திறமையில் சித்தி பெற்ற, சுப்றா தர நிருவாக உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் நேற்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்ற வைபவத்தில் மட்டக்களப்பு, அம்பாறை  மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அதிவிசேட

மேலும்...
ஜனவரியில் ராஜிநாமா செய்வேன்; அதற்குள் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துவேன்: ஆளுநர் ஹிஸ்புல்லா

ஜனவரியில் ராஜிநாமா செய்வேன்; அதற்குள் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துவேன்: ஆளுநர் ஹிஸ்புல்லா 0

🕔22.Feb 2019

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பன்னிரெண்டு வைத்தியர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் நியமிப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்துள்ளார்.வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இந்த உறுதியை வழங்கினார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்;“கிழக்கு மாகாணத்திலுள்ள

மேலும்...
கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகளுக்கு மூன்று மாதங்களில் தீர்வு: ஆளுநர் தலைமையிலான சந்திப்பில் தீர்மானம்

கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகளுக்கு மூன்று மாதங்களில் தீர்வு: ஆளுநர் தலைமையிலான சந்திப்பில் தீர்மானம் 0

🕔15.Feb 2019

கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற காணிப் பிரச்சினைகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பணிப்புரைக்கமைவாக தீர்த்து வைப்பதற்கான விஷேட சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் தலைமையில் இடம் பெற்றது.இந்த சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் நோக்கும் காணி தொடர்பான பிரச்சினைகள் ஆராயப்பட்டு, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின்ஆலோசனைகள் பெறப்படுவதெனத்

மேலும்...
சுகாதார அமைச்சின் கீழுள்ள வெற்றிடங்களுக்கு நியமனம்: ஆளுநர் ஹிஸ்புல்லா வழங்கி வைப்பு

சுகாதார அமைச்சின் கீழுள்ள வெற்றிடங்களுக்கு நியமனம்: ஆளுநர் ஹிஸ்புல்லா வழங்கி வைப்பு 0

🕔13.Feb 2019

சுகாதார சுதேச மருத்துவ நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்துக்கான பயிற்றப்பட்ட ஆசிரியர், உதவி இல்ல காப்பாளர்,உதவி விடுதி மேற்பார்வையாளர், இல்லத்தாய் மற்றும் தொழிற்பயிற்சி போதனாசிரியர் ஆகிய பதவிகளுக்கான 15 நியமனங்களை வழங்கப்பட்டன.கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ், இன்று புதன்கிழமை திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து, இந்த நியமனங்களை வழங்கினார்.இந்த நிகழ்வில் கிழக்கு

மேலும்...
முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு 0

🕔8.Feb 2019

கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை, 4000 ரூபாவாக உயர்த்தி வழங்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் சுமார் 4500பேர், கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் நியமனத்துடன் கடமையாற்றி வருகின்றனர்.இவ் ஆசிரியர்களுக்கு கடந்த 08 வருடங்களுக்கு மேலாக 3000 ரூபாய் வீதம் மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டு

மேலும்...
ஆளுநர் மாளிகை பராமரிப்புக்கான நிதிதியை, ஏழை மாணவர்களுக்கு வழங்குமாறு ஹிஸ்புல்லா உத்தரவு

ஆளுநர் மாளிகை பராமரிப்புக்கான நிதிதியை, ஏழை மாணவர்களுக்கு வழங்குமாறு ஹிஸ்புல்லா உத்தரவு 0

🕔7.Feb 2019

கிழக்கு மாகாண ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒதுக்கப்படும் நிதியை, தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க, ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தீர்மானித்துள்ளார்.ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் ரூபா நிதியை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது.இந்த நிலையில், குறித்த நிதியை உடனடியாக நிறுத்தி, அதனை கிழக்கு மாகணத்தில்

மேலும்...
கிழக்கில் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு

கிழக்கில் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு 0

🕔2.Feb 2019

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படாத காணிகளுக்கு, உறுதிகளை வழங்குமாறு ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டு வழங்கப்படாத நிலையிலும், சிறிய காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலும் நீண்ட நாட்களாக அந்த காணிகளில் வாழுகின்ற மக்கள் தங்களுடைய காணி உறுதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியாமல்

மேலும்...
அழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு

அழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு 0

🕔21.Jan 2019

– அஹமட் – மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து சுவர்களிலும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மற்றும் அனுமதி பெறப்படாமல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகளை அகற்றுமாறு, உரிய அதிகாரிகளுக்கு மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன உத்தரவிட்டுள்ளார். இதனை, தனது பேஸ்புக் பக்கத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், போஸ்டர்களை ஒட்டுதல் மற்றும் அனுமதி பெறாமல் பதாதைகளைக் காட்சிப்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்,

மேலும்...
வடக்கு, கிழக்கு ஆளுநர் நியமனங்கள் வரவேற்கத்தக்கவை; ஜனாதிபதிக்கும் நன்றி சொல்கிறார் ஹசன் அலி

வடக்கு, கிழக்கு ஆளுநர் நியமனங்கள் வரவேற்கத்தக்கவை; ஜனாதிபதிக்கும் நன்றி சொல்கிறார் ஹசன் அலி 0

🕔9.Jan 2019

– மப்றூக் – தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அவர்களின் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் முதன்முறையாக ஆளுனர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதோர் முன்னேற்றமாகும் என்றும், அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி பாராட்டுவதாகவும், ஐக்கிய மக்கள் சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.“நாட்டில் மாகாண சபை ஆட்சிமுறை

மேலும்...
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது ஏன்?

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது ஏன்? 0

🕔7.Jan 2019

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். கிழக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். இவர்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்து வந்த, எம்.எல்.ஏ.எம்.

மேலும்...
ஹிஸ்புல்லாஹ்வின் நியமனமும், கிழக்குத் தமிழரசியலும்: அலசுகிறார் பஷீர் சேகு தாவூத்

ஹிஸ்புல்லாஹ்வின் நியமனமும், கிழக்குத் தமிழரசியலும்: அலசுகிறார் பஷீர் சேகு தாவூத் 0

🕔5.Jan 2019

– பஷீர் சேகு தாவூத் (ஐக்கிய சமாதானக் கூட்மைப்பின் தவிசாளர், முன்னாள் அமைச்சர்) –நண்பரே ஹிஸ்புழ்ழாஹ்,இதுவும் கடந்து போகும் என நம்புவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. நண்பா, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை நீங்கள் விரும்பி ஏற்றிருப்பீர்கள் என்று நான் நம்பவில்லை. இன்னும் நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை. கடந்த காலங்களில் அரசியலில்

மேலும்...
கிழக்கு மாகாணமும், வெற்றும் வெறிதுமாக வேண்டிய சிந்தனைகளும்

கிழக்கு மாகாணமும், வெற்றும் வெறிதுமாக வேண்டிய சிந்தனைகளும் 0

🕔4.Jan 2019

– அபூ அத்னான் – “கிழக்கு மக்கள் எங்களிடம்தான் மண்டியிட வேண்டும், கிழக்கை ஆள்வதற்கு தகுதியானவர்கள் கிழக்கில் இல்லை” என்ற கருத்துப்பட, ஒரு பேஸ்புக் சம்பாஷணையை கொழும்பைச் சேர்ந்த சபீக் ரஜாப்தீன், அதுவும் முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பதவியை வகித்துக் கொண்டு நிகழ்த்தி, மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியமையை யாரும் மறந்திருக்க முடியாது. உண்மையில், குறித்த

மேலும்...
கிழக்குக்கு ஹிஸ்புல்லா, மேற்குக்கு ஆசாத் சாலி: ஆளுநர்களாக நியமனம்

கிழக்குக்கு ஹிஸ்புல்லா, மேற்குக்கு ஆசாத் சாலி: ஆளுநர்களாக நியமனம் 0

🕔4.Jan 2019

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, மேல் மாகாண ஆளுநராக ஆஸாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளார். சதேந்ர மைத்ரி குணரத்ன மத்திய மாகாணத்துக்கும், பேசல ஜனரத்ன பண்டார வடமேல் மாகாணத்துக்கும் சரத் எக்கநாயக்க வடமத்திய மாகாணத்துக்கும் ஆளநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ், ஐக்கிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்