Back to homepage

Tag "ஆலையடிவேம்பு"

‘மெலியோய்டொசிஸ்’ நோயினால், ஆலையடிவேம்பில் 05 பேர் மரணம்; ஒரு மாதத்தில் பதிவு: வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் தெரிவிப்பு

‘மெலியோய்டொசிஸ்’ நோயினால், ஆலையடிவேம்பில் 05 பேர் மரணம்; ஒரு மாதத்தில் பதிவு: வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் தெரிவிப்பு 0

🕔21.Dec 2017

– மப்றூக் – ‘மெலியோய்டொசிஸ்’ எனும் நோய் காரணமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்தினுள் 05 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்தார். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மூன்று பேரும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட

மேலும்...
ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் மின் கம்பம்; மின்சார சபையினர் அசமந்தம்

ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் மின் கம்பம்; மின்சார சபையினர் அசமந்தம் 0

🕔3.Sep 2015

– வி.சுகிர்தகுமார் – ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக செல்லும் வடிகான் வீதியில் நடப்படுள்ள மின்கம்பம், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்னை மரத்துடன் சாய்ந்து, வீழ்கின்ற நிலையில் உள்ளபோதும், அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமல் உள்ளதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதாக, பிரதேச மின்சார

மேலும்...
சிறுவர் உரிமைச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குற்றச்சாட்டு

சிறுவர் உரிமைச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குற்றச்சாட்டு 0

🕔5.Jul 2015

– வி. சுகிர்தகுமார் – சிறுவர்களைப் பாதுகாப்பதற்காகவே, சிறுவர் உரிமைச் சட்டங்கள் உருவாக்கப்பட்டனவே தவிர, அவற்றினை தவறாக பயன்படுத்துவதற்காக அல்ல. பாடசாலைகளில் மாணவர்கள் தவறு செய்கின்றபோது ஆசிரியர்கள் தண்டிக்கின்றனர். இதன்போது, சிறுவர் உரிமைச் சட்டங்கள் என்கிற போர்வையினூடாக, தண்டனை வழங்கிய ஆசிரியருக்கெதிராக சிலர் செயற்பட முனைகின்றனர் என்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.

மேலும்...
அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளின் பிரச்சினையை ஜனாதிபதியிடம் கொண்டு செல்வேன்; கி.மா. தவிசாளர் உறுதி

அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளின் பிரச்சினையை ஜனாதிபதியிடம் கொண்டு செல்வேன்; கி.மா. தவிசாளர் உறுதி 0

🕔21.Jun 2015

–  வி. சுகிர்தகுமார் – அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு விரைவில் கொண்டு செல்லப்படும் என  கிழக்கு மாகாணசபை தவிசாளர் ஏ.பி. சந்திரதாச கலப்பதி உறுதியளித்தார். அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பினருக்கும் கிழக்கு மாகாணசபை சபாநாயகருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை ஆலையடிவேம்பு கலாசார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்