Back to homepage

Tag "ஆசாத் சாலி"

கொரோனா; சடலங்களை எரிக்க பணம் கேட்கும் அரசு: எதிர்ப்பை வெளியிடும் முஸ்லிம்கள்

கொரோனா; சடலங்களை எரிக்க பணம் கேட்கும் அரசு: எதிர்ப்பை வெளியிடும் முஸ்லிம்கள் 0

🕔30.Nov 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் இறுதிக் கிரியைகளை நடத்தும் பொருட்டு, இறந்தவர்களின் குடும்பத்தவர்கள் சவப்பெட்டிகளை தமக்கு பெற்றுத் தர வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்கள் சிலரின் குடும்பத்தவர்கள் இதனை நிராகரித்துள்ளனர். இதேவேளை முஸ்லிம்களை பழிவாங்குவதற்காக, அவர்களின் சமய நம்பிக்கைக்கு எதிரான முறையில்,

மேலும்...
மட்டக்களப்பு கெம்பஸ்ஸில் கொரோனா பரிசோதனை முகாம்; சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் செயற்பாடா: ஆசாத் சாலி கேள்வி

மட்டக்களப்பு கெம்பஸ்ஸில் கொரோனா பரிசோதனை முகாம்; சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் செயற்பாடா: ஆசாத் சாலி கேள்வி 0

🕔10.Mar 2020

கட்டுநாயாக்க விமான நிலையத்திலிருந்து எத்தனையோ மைல் தொலைவிலுள்ள மட்டக்களப்பு கெம்பஸில், வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகளை கொண்டுசென்று, கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தும் நிலையமாக, அந்த கெம்பசை மாற்றியமை, சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடா? என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி கேள்வியெழுப்பினார். நாவலையில், இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத்

மேலும்...
இனவாத மதகுருமார் அனைவரும், கோட்டாவை பலப்படுத்தத் தொடங்கியுள்ளனர்: ஆசாத் சாலி

இனவாத மதகுருமார் அனைவரும், கோட்டாவை பலப்படுத்தத் தொடங்கியுள்ளனர்: ஆசாத் சாலி 0

🕔8.Oct 2019

வேலை நிறுத்தங்களை தொடக்கி வைப்பவர்களும் முடிவுக்கு கொண்டுவர முன்னிப்பவர்களும் பொதுஜன பெரமுன கட்சிக்காரர்கள் என்பது, அண்மையில் அவர்களால் அரங்கேற்றப்பட்ட  நாடகங்கள் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி தெரிவித்தார். “புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன் அங்கவீனமுற்ற படைவீரர்களின் உண்ணாவிரத போராட்ட இடத்திற்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, செவ்விளநீர் கொடுத்து நடித்த

மேலும்...
கோட்டாவை நிறுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டால், சமல் ராஜபக்ஷவை களமிறக்கத் திட்டம்: ஆசாத் சாலி தெரிவிப்பு

கோட்டாவை நிறுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டால், சமல் ராஜபக்ஷவை களமிறக்கத் திட்டம்: ஆசாத் சாலி தெரிவிப்பு 0

🕔1.Oct 2019

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளரானதன்  பின்னர், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷவின் செல்வாக்கு குறைவடைந்து வருவதாகவும் அதனால் அந்த கட்சியின் அரசியல்வாதிகள் நிலை தடுமாறியுள்ளதாகவும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆஸாத் சாலி தெரிவித்தார்.  கொழும்பு, நாவலவில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். ஐக்கிய தேசிய கட்சி

மேலும்...
பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முள்ளந்தண்டில்லை: ஆசாத் சாலி

பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முள்ளந்தண்டில்லை: ஆசாத் சாலி 0

🕔7.Aug 2019

குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறிஜெயலத்தின் இடமாற்ற விடயத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு,  காலையில் ஒரு முடிவும் மாலையில் ஒரு முடிவும் மேற்கொண்டதிலிருந்து இந்த ஆணைக்குழுவினர் முள்ளந்தண்டில்லாதவர்களென நிரூபித்துள்ளனர் என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலி தெரிவித்தார். இன்று புதன்கிழமை ராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு

மேலும்...
நாட்டை விட்டு வெளியேற, 7000 குடும்பங்கள் விண்ணப்பம்: பொய் சொன்னாரா ஹிஸ்புல்லா

நாட்டை விட்டு வெளியேற, 7000 குடும்பங்கள் விண்ணப்பம்: பொய் சொன்னாரா ஹிஸ்புல்லா 0

🕔12.Jun 2019

இலங்கையிலுள்ள 7000 முஸ்லிம் குடும்பங்கள், நாட்டை விட்டு வெளியேற வெளிநாட்டு தூதரகமொன்றில் விண்ணப்பித்துள்ளமை குறித்து வெளியான செய்தி தொடர்பில் தமக்கு இதுவரை எந்தவித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த 7ஆம் தேதி இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த விடயம்

மேலும்...
சஹ்ரானுடனுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்புகள் இருந்தன: ஆசாத் சாலி சாட்சியம்

சஹ்ரானுடனுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்புகள் இருந்தன: ஆசாத் சாலி சாட்சியம் 0

🕔11.Jun 2019

நாடாளுமன்ற தேர்தல் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிற்கு, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான், நிபந்தனைகளுடனான உடன்படிக்கையின் பிரகாரம் உதவிகளை வழங்கியதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட

மேலும்...
றிசாட், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பதிய பொலிஸ் குழு நியமனம்

றிசாட், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பதிய பொலிஸ் குழு நியமனம் 0

🕔4.Jun 2019

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான ஆசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தொடர்பான புகார்களை ஏற்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்களை பற்றிய புகார்களை முன்வைப்பதற்கு மூன்று சிரேஷ்ட அதிகாரிகளை கொண்ட குழுவொன்று பொலிஸ் தலைமையகத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். காலை 8 முதல் மாலை 4

மேலும்...
கிழக்கு, மேல் மாகாண ஆளுநர்கள் ராஜிநாமா

கிழக்கு, மேல் மாகாண ஆளுநர்கள் ராஜிநாமா 0

🕔3.Jun 2019

கிழக்கு மற்றும் மேல் மாகாண ஆளுநர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர். கிழக்கி மாகாண ஆளுநர் எம்.எல்.எஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோர் தமது ராஜிநாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த நிலையில், அவர்களின் ராஜிநாமாகளை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிய வருகிறது. ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி மற்றும் அமைச்சர்

மேலும்...
முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராக, தேரர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராக, தேரர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் 0

🕔1.Jun 2019

– அஷ்ரப் ஏ சமத் – அமைச்சர் றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலி ஆகியோருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. சிங்களய பலமண்டலய, ஜக்கிய ராச்சியம்  மற்றும் நாட்டை பாதுகாப்போம் எனும் இயக்கங்கள் இணைந்து விக்டோரியா பார்க் முன்றலில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தன. இதன்போது

மேலும்...
மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களை, பதவி நீக்கம் செய்யுமாறு கோரி, ரத்ன தேரர் உண்ணா விரதம்

மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களை, பதவி நீக்கம் செய்யுமாறு கோரி, ரத்ன தேரர் உண்ணா விரதம் 0

🕔31.May 2019

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் – உண்ணா விரதப் போராட்டமொன்றினை இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் முன்னெடுத்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி மற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரை, அவர்களின் பதவிகளிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரி, இந்த போராட்டத்தை அவர் தொடங்கியுள்ளார். கிழக்கு

மேலும்...
தேவையற்ற கருத்துக்களைக் கூறுவதை, ஆளுநர்கள் தவிர்த்துக் கொள்தல் வேண்டும்: துமிந்த திஸாநாயக

தேவையற்ற கருத்துக்களைக் கூறுவதை, ஆளுநர்கள் தவிர்த்துக் கொள்தல் வேண்டும்: துமிந்த திஸாநாயக 0

🕔30.May 2019

ஆளுனர்கள் ஊடகங்களுக்குத் தேவையற்ற கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்த்துக் கொள்தல் வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக தெரிவித்துள்ளார். ஆளுநர்கள் அரசியல்வாதிகள் கிடையாது. அவர்களுக்கென பிரத்தியேக பொறுப்புக்கள் உள்ளன. அவர்கள் அதனை மாத்திரம் செய்தால் போதுமானது எனவும் அவர் கூறினார். கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் மேல்

மேலும்...
கொழும்பு மேயராக, என்னால் ஜெயிக்க முடியும்: ஆசாத் சாலி நம்பிக்கை

கொழும்பு மேயராக, என்னால் ஜெயிக்க முடியும்: ஆசாத் சாலி நம்பிக்கை 0

🕔5.Dec 2017

வேறொரு கட்சியின் செயலாளரான தன்னை, கொழும்பு மேயர் வேட்பாளராக சுதந்திரக் கட்சி நிறுத்தியுள்ளமையானது, வரலாற்றில் முதற்டவையாகும் என்றும், சிறப்புக்குரியது எனவும் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி மேலும் கூறுகையில்; தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளராக நான் பதவி வகிக்கின்றபோதும், ஜனாதிபதி மற்றும் சுதந்திரக் கட்சியினுடைய மத்திய குழுவின் பூரண சம்மத்துடன் கொழும்பு மாநகரசபையின் மேயர்

மேலும்...
நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஜனவரியில் வழங்கப்படும்; ஹக்கீம், றிசாட், ஆசாத் சாலி ஆகியோரிடம் ஜனாதிபதிபதி உறுதி

நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஜனவரியில் வழங்கப்படும்; ஹக்கீம், றிசாட், ஆசாத் சாலி ஆகியோரிடம் ஜனாதிபதிபதி உறுதி 0

🕔26.Sep 2017

– சுஐப் எம் காசிம் – நுரைச்சோலை வீட்டுத்திட்டம், மௌலவி ஆசிரியர் நியமனம் உட்பட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் சிக்கலான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி திட்டவட்டமான முடிவுகளை மேற்கொண்டுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலியின் வேண்டுகோளுக்கிணங்க இன்று செவ்வாய்கிழமை மாலை ஆசாத்சாலி உட்பட அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகிய மூவரையும் ஜனாதிபதியின்

மேலும்...
அமைச்சர் றிசாத் உள்ளிட்டோரின் வீடுகளை சுற்றி வளைக்க இனவாதிகள் திட்டம்; தடுத்து நிறுத்தி தண்டனை வழங்குமாறு ஆசாத் சாலி கோரிக்கை

அமைச்சர் றிசாத் உள்ளிட்டோரின் வீடுகளை சுற்றி வளைக்க இனவாதிகள் திட்டம்; தடுத்து நிறுத்தி தண்டனை வழங்குமாறு ஆசாத் சாலி கோரிக்கை 0

🕔17.Sep 2017

இலங்கை வாழ் முஸ்லிம்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இந்த நாட்டில் வாழும் சூழல் இல்லாத போது, மியன்மார் அகதிகளை இந்த நாட்டுக்குக் கொண்டு வந்து நாங்கள் குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக இனவாதிகள் போலியான வதந்திகளைப் பரப்பி தற்போது இருக்கின்ற அற்ப சொற்ப நிம்மதிகளையும் குலைக்கப பார்க்கின்றனர் என்று தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆசாத் சாலி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்