Back to homepage

Tag "ஆசாத் சாலி"

தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக ஆசாத் சாலி முறைப்பாடு: சிறை மீண்ட பின்னர், முதன்முதலாக ஊடகங்கள் முன்பாக பேசினார்

தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக ஆசாத் சாலி முறைப்பாடு: சிறை மீண்ட பின்னர், முதன்முதலாக ஊடகங்கள் முன்பாக பேசினார் 0

🕔6.Jan 2022

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சில மாதங்களாக தான் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான ஆசாத் சாலி முறைப்பாடு செய்துள்ளார். தம்மை கைது செய்தமை தொடர்பில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்களுக்கு

மேலும்...
நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட ஆசாத் சாலி, வீடு திரும்புவதில் சிக்கல்

நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட ஆசாத் சாலி, வீடு திரும்புவதில் சிக்கல் 0

🕔2.Dec 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆஸாத் சாலி நீதிமன்றத்தினால் நிரபராதியாக இன்று விடுவிக்கப்பட்ட போதும், அவர் வீடு திரும்புவதற்கு இன்னும் சில தினங்கள் எடுக்கும் என தெரியவருகிறது. விளக்க மறியல் காலத்தில் சுகயீமடைந்திருந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலை ‘மேர்ச்சன்ட்’ (கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறுதல்) வாட்டில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றும்

மேலும்...
அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் ஆசாத் சாலி விடுவிப்பு: 08 மாதங்களின் பின்னர் விடுதலை

அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் ஆசாத் சாலி விடுவிப்பு: 08 மாதங்களின் பின்னர் விடுதலை 0

🕔2.Dec 2021

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி, அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை இன்று (02) பிறப்பித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்த கருத்து

மேலும்...
சிங்களம் தெரியாதவருக்கு உதவப் போனதால் சாட்சியாளராக மாறிய நபர்; ஆசாத் சாலி வழக்கில் நேற்று நடந்தவை

சிங்களம் தெரியாதவருக்கு உதவப் போனதால் சாட்சியாளராக மாறிய நபர்; ஆசாத் சாலி வழக்கில் நேற்று நடந்தவை 0

🕔12.Nov 2021

– எம்.எப்.எம். பஸீர் – ஆசாத் சாலி வெளியிட்ட கருத்துக்கள் உண்மையானால் தன்னையும் சி.ஐ.டி.யினர் கைது செய்துவிடுவார்களோ எனும் பயத்தில், சி.ஐ.டி.யினர் வினவிய சந்தர்ப்பத்தில் அசாத் சாலியின் கருத்து தவறானது என வாக்கு மூலமளித்ததாக பொது மகன் ஒருவர் நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியமளித்தார். வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியாளராக பெயரிடப்பட்டிருந்த, திஹாரி பகுதியைச்

மேலும்...
ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔26.Oct 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை எதிர்வரமு் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர் செய்யப்பட்ட போது, இந்த உத்தரவு வழங்கப்பட்டது. முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி, கடந்த மார்ச் 09 ஆம் திகதி நடைபெற்ற ஊடகசந்திப்பொன்றில் கலந்துகொண்டு, சர்ச்சைக்குரிய கருத்தொன்றை

மேலும்...
ஆசாத் சாலிக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

ஆசாத் சாலிக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔28.Sep 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட ஆசாத் சாலியை, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு

மேலும்...
ஞானசார தேரருக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்புகள் இல்லை என்றால், வாயை மூடி இருக்கச் சொல்லுங்கள்: நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி

ஞானசார தேரருக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்புகள் இல்லை என்றால், வாயை மூடி இருக்கச் சொல்லுங்கள்: நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி 0

🕔22.Sep 2021

“ஞானசார தேரர் கடும் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதிக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இல்லை எனில் அவரை வாயை மூடி அமைதியாக இருக்குமாறு கூறுங்கள்” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இன்று (22) நாடாளுமன்றில் தெரிவித்தார். ஜனாதிபதி வெளிநாட்டுக்கு சென்று முஸ்லிம் முதலீட்டார்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும், ஆனால் நாட்டில் நடப்பது

மேலும்...
ஆசாத் சாலியை 31ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு

ஆசாத் சாலியை 31ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔17.Aug 2021

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலியை இம்மாதம் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று (17) உத்தரவிட்டார். சந்தேக நபரை இன்று மாலை கொழும்பு

மேலும்...
ஆசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவு: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

ஆசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவு: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔14.Jun 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி ஊடக சந்திப்பொன்றின் போது தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்ட விரோதமானது என ஆசாத் சாலி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும்...
ஆசாத் சாலிக்கு மாரடைப்பு; வைத்தியசாலையில் அனுமதி: நிலைமை கவலைக்கிடமில்லை

ஆசாத் சாலிக்கு மாரடைப்பு; வைத்தியசாலையில் அனுமதி: நிலைமை கவலைக்கிடமில்லை 0

🕔19.May 2021

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுனர் ஆசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (18) அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை என அவர் மேலும் கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில்,

மேலும்...
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசாத் சாலியின் உடல் நிலை பாதிப்பு: உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசாத் சாலியின் உடல் நிலை பாதிப்பு: உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔13.May 2021

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மேல் மாகாண முன்னாள் ஆளுனர் ஆசாத் சாலியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு உடனடியாக வைத்திய சிகிச்சை அவசியப்படுவதாகவும், தேவையான வைத்திய வசதிகள் உடனடியாக வழங்கப்படாத காரணத்தினால் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆசாத் சாலி பாதிக்கப்பட்டால் அதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களமே

மேலும்...
ஆசாத் சாலி ஈஸ்டர் தின தாக்குதலுடன் தொடர்புடையவர், அதனால்தான் கைது செய்தோம்: அமைச்சர் சரத் வீரசேகர

ஆசாத் சாலி ஈஸ்டர் தின தாக்குதலுடன் தொடர்புடையவர், அதனால்தான் கைது செய்தோம்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔17.Mar 2021

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி – ஈஸ்டர் தின தாக்குதலுடன் தொடர்புடையவர் என்பதாலேயே, அவரைக் கைது செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொலன்னாவை பிரதேச சபையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுகக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைகக் கூறினார். “மாவனெல்லை புத்தர் சிலை உடைப்புடனும், வேறு

மேலும்...
ஆஸாத் சாலியின் வாகனத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி; மூன்று சட்டங்களின் கீழ் குற்றம் புரிந்துள்ளார்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

ஆஸாத் சாலியின் வாகனத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி; மூன்று சட்டங்களின் கீழ் குற்றம் புரிந்துள்ளார்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔17.Mar 2021

முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியின் காரில் வெளிநாட்டு பிஸ்டல் ரக துப்பாக்கியும், தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஆசாத் சாலியை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். இதன்போதே அவரின் வாகனத்தினுள் மேற்படி ஆயுதம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, நாட்டுச் சட்டம்

மேலும்...
முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கைது: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கைது: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔16.Mar 2021

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுபிட்டியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஆசாத் சாலி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஆசாத் சாலி

மேலும்...
ஆசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், வாக்குமூலம் பெறுவதற்கு ஐவரடங்கிய குழு நியமனம்

ஆசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், வாக்குமூலம் பெறுவதற்கு ஐவரடங்கிய குழு நியமனம் 0

🕔14.Mar 2021

நாட்டுச் சட்டம் மற்றும் இஸ்லாமிய சட்டம் தொடர்பாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கடந்த 09ஆம் திகதி கூறிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெற, ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிடங்கிய ஐவர், இந்தக் குழுவில் அடங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்