Back to homepage

Tag "அஷ்ரப்"

மு.கா. தலைவரை விளித்து, அம்பாறை மாவட்டத்தில் துண்டுப் பிரசுரம்

மு.கா. தலைவரை விளித்து, அம்பாறை மாவட்டத்தில் துண்டுப் பிரசுரம் 0

🕔14.Nov 2016

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசம் எங்கும், மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமை விளித்து, பல கேள்விகளுடன் துண்டுப்பிரசுரமொன்று  கடந்த இரவு விநியோகிக்கப்பட்டுள்ளது.போராளிகள் – ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (1987)   எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் துண்டுப் பிரசுரத்தில், மு.கா. தலைவரை நோக்கி பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.அம்பாறை மாவட்டத்துக்கு இன்று திங்கட்கிழமை அமைச்சர் ரஊப்

மேலும்...
ஊதிக் கெடுத்தல்

ஊதிக் கெடுத்தல் 0

🕔30.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – சும்மா கிடந்த சங்கை, ஊதிக் கெடுக்கும் வேலையினை வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் செய்து வருகிறாரோ எனும், அரசியல் ரீதியான அச்சம் அவ்வப்போது தோன்றுகிறது. விக்னேஸ்வரனின் பேச்சுக்களையும் அரசியல் நடத்தைகளையும் கூர்ந்து அவதானிக்கும் போது, இந்த அச்சம் தவிர்க்க முடியாமல் எழுகிறது.“இலங்கையில் முஸ்லிம்களின் வடிவம் தமிழ் மொழி சார்புள்ளதாக

மேலும்...
வேட்டையாடப்பட்ட கனவு

வேட்டையாடப்பட்ட கனவு 0

🕔13.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு நூற்றாண்டு கால அரசியலை, வெறும் பத்து ஆண்டுகளுக்குள் செய்வதென்பது அபூர்வமான காரியமாகும். பல தசாப்தங்களாக பெருந்தேசிய சிங்கள அரசியல் கட்சிகளின் பின்னால் அலைந்து கொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தை, அவர்கள் பயணித்த பாதைக்கு நேரெதிரே, வேறொரு அரசியல் பாசறையை நோக்கி அழைத்துச் செல்வதென்பது அத்துணை சுலபமல்ல. இலங்கையில்

மேலும்...
முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும், கோசங்களும்

முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும், கோசங்களும் 0

🕔3.Mar 2016

முஸ்லிம் தனி மாகாணம் என்கிற கோசம் மீண்டும் உசாரடைந்திருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனி மாகாணம் என்பது, தமிழர்களுக்கான தனி ஆட்சி அலகு என்கிற கோரிக்கையின் எதிர் விளைவாகும். இலங்கையில் தமிழர்களுக்கு ஓர் ஆட்சி அலகு வழங்கப்படுமாயின் முஸ்லிம்களுக்கென்றும் ஓர் ஆட்சியலகு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டதோடு, அவ்வாறானதொரு அலகுக்கு வைக்கப்பட்ட பொதுப் பெயர்தான் முஸ்லிம் தனி

மேலும்...
தங்க வீரனுக்கு, சொந்த ஊரில் வரவேற்பு

தங்க வீரனுக்கு, சொந்த ஊரில் வரவேற்பு 0

🕔18.Feb 2016

– யூ.எல்.எம்.  றியாஸ் –தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் உட்பட இரண்டு பதக்கங்களை வென்ற, அம்பாறை மாவட்டம் பொத்துவில் ஏ.எல்.எம். அஷ்ரப்புக்கு அவரின் சொந்த ஊரில் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.இந்தியாவில் நடைபெற்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் தங்கப் பதக்கத்தினையும், 100 மீற்றர் போட்டியில் வெண்கலப்பதக்கத்தினையும் வென்றார்.பொத்துவில் அனைத்து விளையாட்டுக் கழகங்களின் சம்மேளத்தின் ஏற்பாட்டில் இந்த

மேலும்...
அஷ்ரப்: வலிதரும் மரணமும், விலகாத மர்மமும்

அஷ்ரப்: வலிதரும் மரணமும், விலகாத மர்மமும் 0

🕔24.Nov 2015

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றினைப் புரட்டிப் போட்டவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப். பத்து வருட நாடாளுமன்ற அரசியலினூடாக ஒரு புரட்சியினைச் செய்து முடித்தார். வியப்புக்கள் நிறைந்த அவரின் வாழ்க்கை போலவே, அவருடைய மரணமும் மர்மங்களாலானது. ஹெலிகொப்டர் விபத்தொன்றில் அஷ்ரப் மரணித்தார். ஆனாலும், அந்த விபத்து, ஒரு சதியாக இருக்குமோ என்கிற

மேலும்...
தலைவர் அஷ்ரப் குறித்து, இளைய சமுதாயத்தினருக்கு புரிய வைக்க வேண்டிய தேவையுள்ளது; இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன்

தலைவர் அஷ்ரப் குறித்து, இளைய சமுதாயத்தினருக்கு புரிய வைக்க வேண்டிய தேவையுள்ளது; இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன் 0

🕔1.Nov 2015

– சுலைமான் றாபி – முன்னொரு காலத்தில் இளைஞர்களிடம் இருந்த சமூக உணர்வு, இப்போதைய இளைஞர்களிடம் அருகி வருவது கவலை தருவதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரு, கிழக்குமாகாணசபை உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார். தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த இளைஞர் மாநாடு,  நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலும்...
அஷ்ரப் என்கிற முகவரி

அஷ்ரப் என்கிற முகவரி 0

🕔16.Sep 2015

”முஸ்லிம் காங்கிரசின் மூத்த துணைத் தலைவராக இருந்த, மருதூர் கனியின் தாயாருடைய 40 ஆம் கத்தம் (நினைவு நாள்) கொழும்பில் நடந்தது. அதில், மு.காங்கிரசின் தலைவர் அஷ்ரப் அவர்களுடன் நானும் கலந்து கொண்டேன். அந்த நிகழ்வு முடிந்தவுடன் அன்றிரவே தலைவருடன், அவரின் கம்பளை வீட்டுக்கு வந்தோம். அன்றைய தினம் அங்கு தங்கிவிட்டு, மறுநாள் அம்பாறை நோக்கி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்