Back to homepage

Tag "அரசியலமைப்பு"

அரசியலமைப்பு மாற்றம்: முஸ்லீம்களை கைகட்டி  நிற்பவர்களாக மாற்றும்

அரசியலமைப்பு மாற்றம்: முஸ்லீம்களை கைகட்டி நிற்பவர்களாக மாற்றும் 0

🕔25.Jan 2019

– ஐ.எம்.ஹாரிப் (ஐக்கிய சமாதான கூட்டமைப்பு) – மாகாண சபைகளுக்கான  அதிகாரப் பரவலாக்கத்தினை அதிகரிக்கும் வகையில் அதிகாரத்துக்கான வரைவுகளை அதிகரித்து, நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்படவுள்ள, புதிய அரசியலமைப்பு மாற்றமானது, மாகாணமே இல்லாத முஸ்லீம்களுக்கு 09 மாகாணத்திலும் கைகட்டி,  கையேந்தி  நிற்கவேண்டிய ஒரு நிலைப்பாட்டினை  ஏற்படுத்தும். சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றோர்  14 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்துக்

மேலும்...
கண்களில் கரிக்கும் அபாயா

கண்களில் கரிக்கும் அபாயா 0

🕔21.Jan 2019

– எப்.எச்.ஏ. அம்ஜாட் – பாடசாலை ஏடு தொடங்கும் வேளையில் கற்பிக்கப்படும் முதலாவது விடயம் அடிப்படைத் தேவைகள் பற்றியதாகும். உணவு, உடை, உறையுள் என்பன அடிப்படைத் தேவைகள் என கல்வியின் ஆரம்பமே எமக்குக் கற்றுத் தந்து விடுகிறது. ஆக, இவை மூன்றும் இன்றேல் வாழ்க்கை கடினமாகி விடும். ஷண்முகா வித்தியாலயத்தின் ‘அபாயா’ சர்ச்சை அடிப்படைத் தேவைகளுள்

மேலும்...
சமஷ்டி இருந்தால் ஆதரவில்லை: ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி

சமஷ்டி இருந்தால் ஆதரவில்லை: ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி 0

🕔12.Jan 2019

அரசியலமைப்பின் உத்தேச வரைபில் சமஷ்டிக்கான தன்மைகள் உள்ளடக்கப்படுமாயின், அதற்கு தாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லையென, ஐக்கிய தேசிய கட்சியின் பின் ஆசன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து வெளிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி; தற்போது முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்பு வரைபில் ஒருமித்த நாடு என்ற வார்த்தைக்கு தெளிவான பொருள் விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென்று

மேலும்...
கிழக்கு ஆளுநர் நியமனம்: கசப்பும், வெறுப்பும்

கிழக்கு ஆளுநர் நியமனம்: கசப்பும், வெறுப்பும் 0

🕔8.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் நெருக்கடியில், ஜனாதிபதியின் இரண்டாம் கட்ட ஆட்டம் பற்றிக் கடந்த வார பத்தியில் எழுதியிருந்தோம். மாகாணங்களுக்கான புதிய ஆளுநர் நியமனங்கள், இரண்டாம் கட்ட ஆட்டத்தை, இன்னும் சூடேற்றி இருக்கின்றன. அரசியலமைப்பின் கோடுகளைத் தாண்டாமல், புதிய வியூகங்களை வகுத்துக் கொண்டு, மைத்திரி ஆடத் தொடங்கியிருக்கும் இரண்டாம் கட்டம், எதிராளிகளுக்குக் கொஞ்சம்

மேலும்...
ஜனாதிபதியின் மனநல அறிக்கை கோரிய மனு தள்ளுபடி: அரசுக்கு 01 லட்சம் ரூபாய் செலுத்துமாறு மனுதாரருக்கு உத்தரவு

ஜனாதிபதியின் மனநல அறிக்கை கோரிய மனு தள்ளுபடி: அரசுக்கு 01 லட்சம் ரூபாய் செலுத்துமாறு மனுதாரருக்கு உத்தரவு 0

🕔7.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநலம் தொடர்பில் வைத்திய பரிசோதனை அறிக்கை ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மேன்முறையீ.ட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பில் ஏற்பட்ட செலவாக அரசாங்கத்துக்கு 01 லட்சம் ரூபாவினை மனுதாரர் வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு – 02

மேலும்...
இரண்டாம் கட்ட ஆட்டம்

இரண்டாம் கட்ட ஆட்டம் 0

🕔1.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலரங்கங்களில் கொழுந்து விட்டெரிந்த தீ, இப்போது நீறு பூத்த நெருப்பாக மாறியுள்ளது. ‘ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதவியை வழங்க, ஜனாதிபதி இணங்கியதுடன், அரசியல் நெருக்கடி, முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிவிட முடியாது’ என்று, இந்தப் பத்தியில் பதிவு செய்திருந்தோம். அது பொய்த்துப் போகவில்லை. வேறொரு முகத்துடன், அரசியல் நெருக்கடியின் ‘இரண்டாம்

மேலும்...
இனப்பிரச்சினையே  இனிப்பிரச்சினை

இனப்பிரச்சினையே இனிப்பிரச்சினை 0

🕔28.Dec 2018

– சுஐப் எம் காசிம் – வடக்கு, கிழக்குப் பிரச்சினையின் தீர்வுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமை தொடுவானம் போல் தூரமாகிச் சென்றதால், இது வரைக்கும் இழுபட்டுச் செல்கிறது.இது போன்றதொரு இழுபறி ஏற்படாமலிருக்க இனியாவது இச்சமூகங்கள் ஒற்றுமையில் ஒன்றிப்பதே, இன்று அவசரத் தேவையாகவும் உள்ளது.இனிவரப்போகும் காலங்களில் பரவலாகப் பேசப்படவுள்ள இனப்பிரச்சினைத் தீர்வின் ஆயுளை,

மேலும்...
மஹிந்த, நாமல் உள்ளிட்டோர் 11ஆம் திகதியுடன் பதவியிழக்க வேண்டும்: கட்சி மாறியதால் ஏற்பட்டுள்ள சிக்கல்

மஹிந்த, நாமல் உள்ளிட்டோர் 11ஆம் திகதியுடன் பதவியிழக்க வேண்டும்: கட்சி மாறியதால் ஏற்பட்டுள்ள சிக்கல் 0

🕔2.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகித்துள்ளமை தொடர்பில் தற்போது வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. அரசியலமைப்பின் பிரிவு 99 (13) இன் பிரகாரம், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், எந்தக் கட்சியில் அல்லது சுயேட்சைக் குழுவில்

மேலும்...
ஒக்டோபர் 26க்கு முன்னரான நிலையை ஏற்படுத்துங்கள்: றிசாட் பதியுதீன் வலியுறுத்தல்

ஒக்டோபர் 26க்கு முன்னரான நிலையை ஏற்படுத்துங்கள்: றிசாட் பதியுதீன் வலியுறுத்தல் 0

🕔29.Nov 2018

பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை இடைநிறுத்தும் பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதற்கு அமைவாக, ஜனாபதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். நாட்டின் அரசியலமைப்பை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்தவர் அனும் அடிப்படையில் ஜனாதிபதி இதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வுகள்

மேலும்...
நிறைவேற்று அதிகாரத்தை உருக்குலைக்கும் ‘பத்தொன்பது’

நிறைவேற்று அதிகாரத்தை உருக்குலைக்கும் ‘பத்தொன்பது’ 0

🕔28.Nov 2018

– சுஐப் எம்.காசிம் – அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம், வலுவேறாக்கத்தில் அதிகாரச் சமநிலையை (balance of power) ஏற்படுத்தி உள்ளதால் சமூகப் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதே பொருத்தமாக இருக்கும். இதற்கான கணிப்பீடுகளையே முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஆராய வேண்டி உள்ளது. எனவே, பெரும்பான்மை தேசிய கட்சிகளில் தற்போதுள்ளதைப் போன்று முஸ்லிம் தலைமைகளும் அரசியல்வாதிகளும் பிரிந்திருப்பதுடன்,

மேலும்...
ரணிலை பதவி நீக்கி, நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தமை: சட்டப்படி சரிதானா?

ரணிலை பதவி நீக்கி, நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தமை: சட்டப்படி சரிதானா? 0

🕔31.Oct 2018

– வை எல் எஸ் ஹமீட் – நாட்டில் குழப்பகரமானதொரு அரசியல் நிலைவரமொன்று உருவாகியுள்ளது. பதவியிலிருந்த பிரதமரை நீக்கி விட்டு, வேறொருவரை ஜனாதிபதி ஜனாதிபதி நியமித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்றத்தை எதிர்வரும் 16ஆம் திகதி வரை, ஜனாதிபதி ஒத்தி வைத்திருக்கிறார். இந்த நிலையில், உடனடியா நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பல்வேறு தரப்புக்களும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்றத்தை

மேலும்...
குற்றப் பிரேரணை ஒன்றின் மூலம், மைத்திரியை பதவி கவிழ்ப்பது சாத்தியமா: சட்ட விளக்கம்

குற்றப் பிரேரணை ஒன்றின் மூலம், மைத்திரியை பதவி கவிழ்ப்பது சாத்தியமா: சட்ட விளக்கம் 0

🕔28.Oct 2018

– எம். இத்ரீஸ் இயாஸ்தீன் (சட்டத்தரணி) – ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றினைக் கொண்டு வந்து, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையினை ஐ.தே.கட்சி முன்னெடுப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஜனாதிபதி ஒருவரை எவ்வாறு பதவி நீக்கம் செய்யலாம், அது குறித்து அரசியலமைப்பு என்ன கூறுகிறது என்பது தொடர்பில்,

மேலும்...
மஹிந்தவை பிரதமராக நியமித்தமை குறித்து, சட்டம் என்ன சொல்கிறது?

மஹிந்தவை பிரதமராக நியமித்தமை குறித்து, சட்டம் என்ன சொல்கிறது? 0

🕔27.Oct 2018

திடீரென மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றிருப்பதன் மூலம், அரசியல் சட்டக் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கொழும்பில் உள்ள அரசியல் சட்ட வல்லுநர் அசோக்பரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், 19-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் பிரிவு 46(2)-ன் கீழ், அமைச்சரவை தொடரும் நிலையில், இரண்டு காரணங்களின் அடிப்படையில் மட்டுமே ஜனாதிபதியால் பிரதமரை நீக்க முடியும்.

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா; உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மஹிந்த தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா; உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மஹிந்த தெரிவிப்பு 0

🕔19.Aug 2018

இரண்டு தடவை ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர், அரசியலமைப்பின் 19ஆவது  திருத்தத்துக்கு அமைய மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை தான் கோர எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிலியந்தலை பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள்

மேலும்...
விஜகலாவின் சர்ச்சைக்குரிய பேச்சு; அரசியலமைப்பை மீறியதா?

விஜகலாவின் சர்ச்சைக்குரிய பேச்சு; அரசியலமைப்பை மீறியதா? 0

🕔6.Jul 2018

– வை எல் எஸ் ஹமீட் – சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு அரசியல் ரீதியில் கண்டனத்திற்குரியதா? என்பது ஒரு விடயம். அரசியலமைப்புச் சட்டத்தை அது மீறியிருக்கின்றதா? என்பது இன்னுமொரு விடயம்.இன்று பலரும் அவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டார். அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்; என்று கோசமெழுப்புகின்றனர். இது தொடர்பாக பார்ப்போம். குறித்த பேச்சுத் தொடர்பாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்