Back to homepage

Tag "அரசியலமைப்பு"

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைவுக்கு, அமைச்சரவை அனுமதி

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைவுக்கு, அமைச்சரவை அனுமதி 0

🕔2.Sep 2020

அரசியலமைபில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான 20ம் திருத்தச் சட்டமூல வரைவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியள்ளது. அரசியலமைப்பின் 19ம் திருத்தத்தை 20ம் திருத்தத்தினால் மாற்றுவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதியளித்திருந்தது. இதன்படி நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட 20ம் திருத்தச் சட்டமூலத்தின் வரைவு – சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அதனை நாடாளுமன்றத்தின் விஷேட பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் என சட்டமா

மேலும்...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நீக்கப்பட்டால், ஜனநாயக ரீதியில் என்ன தீங்குகளெல்லாம் ஏற்படும்: சுமந்திரன் விளக்கம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நீக்கப்பட்டால், ஜனநாயக ரீதியில் என்ன தீங்குகளெல்லாம் ஏற்படும்: சுமந்திரன் விளக்கம் 0

🕔2.Sep 2020

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் முற்றாக நீக்கப்பட்டால் பிரஜைகளுக்கு தகவல்களை அறிந்து கொள்ள முடியாத நிலை தோன்றும் என்றும் இதனால் தனிநபர் உரிமை மீறலும், ஊழலும் அதிகரிக்கும் எனவும் சிரேஷ்ட சட்டத்தரணியும் தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அல்லது அதனை நீக்குவதற்கு அரசாங்கம் தீவிரத

மேலும்...
அரசியலமைப்பில் 20ஆவது திருத்தம் மூலம், 13ஆவது திருத்தத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படுமா; நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தம் மூலம், 13ஆவது திருத்தத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படுமா; நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து 0

🕔29.Aug 2020

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மூலம் துணைப் பிரதமர் பதவியை ஏற்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்துக்குள் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை மாற்றுவது குறித்தும் அமைச்சர்கள் கவனம் செலுத்தவில்லை என

மேலும்...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔19.Aug 2020

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்றபோதே, இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான வரைவை உருவாக்குவதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மேலும்...
19ஆவது திருத்தம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்: சுரேன் ராகவன்

19ஆவது திருத்தம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்: சுரேன் ராகவன் 0

🕔17.Aug 2020

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டுமெனத் வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இந்த திருத்தமானது அரசாங்கத்தையும் அரசையும் சாய்த்து வீழ்த்தி விடும் நிலையை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறியள்ளார். தனியார் ​தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே, அவர்

மேலும்...
ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பு: என்ன சொல்கிறது அரசியலமைப்பு?

ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பு: என்ன சொல்கிறது அரசியலமைப்பு? 0

🕔13.Aug 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – புதிய அரசாங்கத்துக்குரிய அமைச்சர்கள் நேற்று நியமிக்கப்பட்ட நிலையில், ‘பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி கோட்டபாபய ராஜபக்ஷ தன்வசம் வைத்திருப்பார்’ என, அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வின் போது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அரசியலமைப்பில் 19வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்குப் பின்னர், ஜனாதிபதியொருவர் அமைச்சுப் பதவியொன்றை தன்வசம்

மேலும்...
தேர்தல் ஒத்திவைப்பும் எழுந்துள்ள சட்டப் பிரச்சினைகளும்: அரசாங்கத்தின் திட்டத்தை, ஆணைக்குழு முறியடித்துள்ளது

தேர்தல் ஒத்திவைப்பும் எழுந்துள்ள சட்டப் பிரச்சினைகளும்: அரசாங்கத்தின் திட்டத்தை, ஆணைக்குழு முறியடித்துள்ளது 0

🕔21.Apr 2020

– வை. எல். எஸ். ஹமீட் – நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் ஜூன் 2ம் திகதி அல்லது அதற்குமுன் புதிய நாடாளுமன்றம் அரசியலமைப்புப்படி கூடியாகவேண்டும். அவ்வாறாயின் குறைந்தபட்சம் மே 28இல் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடத்துவதற்கு ஏப்ரல் 20ம் திகதியிலிருந்தாவது தாங்கள்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்: ஜுன் 03க்குப் பின்னர் ஒத்தி வைக்க, சட்டத்தில் இடமில்லை

நாடாளுமன்றத் தேர்தல்: ஜுன் 03க்குப் பின்னர் ஒத்தி வைக்க, சட்டத்தில் இடமில்லை 0

🕔21.Mar 2020

– வை எல் எஸ் ஹமீட் – தேர்தலை ஒத்திப்போட இருக்கின்ற நேரடியான ஏற்பாடு நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டம் பிரிவு 24(3) ஆகும். இதன் பிரகாரம் ஜனாதிபதியினால் தேர்தலை ஒத்திவைக்கமுடியாது. தேர்தல் ஆணைக்குழு ஒரு சில மாவட்டங்களில் தேர்தலை ஒத்திப்போடலாம். முழு நாட்டிலும் முடியாது. ஆனாலும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு செயற்கையான ஒரு வியாக்கியானத்தின்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா: சட்டம் கூறுவது என்ன?

நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா: சட்டம் கூறுவது என்ன? 0

🕔15.Mar 2020

– வை எல் எஸ் ஹமீட் – நாடாளுமன்றம் தேர்தலின்பின் முதலாவது கூடிய திகதியில் இருந்து ஐந்து வருடமுடிவில் சுயமாக கலைந்துவிடும். [அரசியலமைப்பு சரத்து 62(2)] அவ்வாறு சுயமாக கலையும்போது நாடாளுமன்றம் கலைவதற்கான வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிடவேண்டிய அவசியமில்லை. ஆனால் தேர்தலுக்கான திகதி/திகதிகள் மற்றும் தேர்தலின் பின் நாடாளுமன்றம் முதலாவது கூடுகின்ற திகதி குறித்த வர்த்தமானி

மேலும்...
புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு, ஜனாதிபதியிடம் கையளிப்பு

புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு, ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔14.Feb 2020

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ‘பலமானதொரு அரசு – எமது அரசியலமைப்பொன்றுக்கான முன்மொழிவுகள்’ என்ற கருப்பொருளின் கீழ் ‘யுத்துகம’ அமைப்பு தயாரித்த முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. எமக்கு உரிமையுள்ள பலமான அரசை மீண்டும்

மேலும்...
21ஆவது சட்டத் திருத்தம்: சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியா?

21ஆவது சட்டத் திருத்தம்: சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியா? 0

🕔5.Jan 2020

– யூ.எல். மப்றூக் – இலங்கையின் அரசியலமைப்பில் 21ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான தனிநபர் சட்டமூலமொன்று நாடாளுமன்றுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கவுள்ளார். இதற்குரிய வர்த்தமானி அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் மாவட்டமொன்றில் நடைபெறும் தேர்தலொன்றில், உறுப்பினர் ஒருவரை பெறுவதற்கான தகுதியாக, குறித்த மாவட்டத்தில் அளிக்கப்பட்ட

மேலும்...
நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்தி வைத்தார்: அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் அதிகாரம் பிரயோகம்

நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்தி வைத்தார்: அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் அதிகாரம் பிரயோகம் 0

🕔2.Dec 2019

நாடாளுமுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒத்தி வைத்துள்ளார். இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. இன்று 02ஆம் திகதி நள்ளிரவு முதல், தற்போதைய நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் – அடுத்த வருடம் ஜனவரி மாதம் 03ஆம் திகதி காலை 10.00 மணிக்கு இடம்பெறும் என்றும், குறித்த

மேலும்...
சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த

சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த 0

🕔29.Jul 2019

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தமானது ஒரு குடும்பத்தின் அரசியல் வரவினை தடுக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திலே மேற்கொள்ளப்பட்டது என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலமைப்பு சீர் திருத்தமானது நாட்டுக்குத் தேவையான விடயங்களை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என்றும்அவர் கூறினார். பொதுஜன பெரமுனவின் பெலியத்த பிரதேச தொகுதி அமைப்பாளர்   கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே

மேலும்...
அரசியலமைப்பின் 18,19ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்: ஜனாதிபதி

அரசியலமைப்பின் 18,19ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்: ஜனாதிபதி 0

🕔23.Jun 2019

அரசியலமைப்பின் 18 மற்றும் 19ஆவது திருத்தங்களை முற்றாக நீக்குவது சிறந்ததென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் இதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 40ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டம், கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மேலும்...
இந்த அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

இந்த அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது: அமைச்சர் றிசாட் பதியுதீன் 0

🕔27.Jan 2019

இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றினை தற்போதைய அரசாங்கமோ ஜனாதிபதியோ பிரதமரோ  வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை தனக்கு கிடையாது என்று, இலங்கையின் அமைச்சர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள  போதிலும், அது பல்வேறு படிமுறைகளை தாண்டவேண்டி இருப்பதாகவும் அரசாங்கத்தின் எஞ்சிய ஆயுட்காலத்துக்குள் அது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்