Back to homepage

Tag "அம்பாறை மாவட்டம்"

அட்டாளைச்சேனை பொது நூலகம்: அமைதியும், இரைச்சலும் சேருமிடம்

அட்டாளைச்சேனை பொது நூலகம்: அமைதியும், இரைச்சலும் சேருமிடம் 0

🕔7.Aug 2016

– றிசாத் ஏ காதர் – வாசிப்பு ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றது. வாசிப்பு பழக்கம் இல்லாதவன் குறை மனிதன் என்றெல்லாம் பல பழமொழிகள் உள்ளன. அறிவுத்தாகம் கொண்டோருக்கான புகலிடம் வாசிகசாலைகளாகும். வாசிப்புப் பழக்கத்தினை மக்களிடம் விருத்தி செய்யும் வகையில், வாசிகசாலைகளை அரசாங்கமும் அமைத்துக் கொடுத்து வருகின்றன. இவ்வாறான வாசிகசாலைகள் எப்படியான

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔5.Aug 2016

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அரசாங்க வாகனத்தை திருப்பிக் கையளிக்காமல் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பியசேனவை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராக்கியபோது, அவரை

மேலும்...
நீல் டி அல்விஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்

நீல் டி அல்விஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔4.Aug 2016

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நீல் டி அல்விஸ், இன்று வியாழக்கிழமை, தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றி வந்த, ஜே.ஜே. ரத்னசிறி – பொது நிர்வாக அமைச்சுக்கு இடமாற்றப்பட்டமை காரணமாக, அந்த இடத்துக்கு நீல் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நீல் டி அல்விஸ் – அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியிருந்தார்.

மேலும்...
மு.கா. தலைமை கிழக்குக்கு வேண்டும்; அம்பாறை மாவட்டமெங்கும் சுவரொட்டிகள்

மு.கா. தலைமை கிழக்குக்கு வேண்டும்; அம்பாறை மாவட்டமெங்கும் சுவரொட்டிகள் 0

🕔7.Jul 2016

– முன்ஸிப் – ‘கிழக்கின் எழுச்சி’ எனும் தலைப்பில் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘மு.கா. தலைமை கிழக்கிற்கு வேண்டும்’ எனும் வாசகமும் அந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளன. குறித்த சுவரொட்டியில், கிழக்கின் எழுச்சி தலைவராக – முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப பொருளாளரான வபா பாறூக்கின் படம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸுக்குள் தோன்றியுள்ள முரண்பாடுகள்

முஸ்லிம் காங்கிரஸுக்குள் தோன்றியுள்ள முரண்பாடுகள் 0

🕔19.Jun 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் அக்கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலிக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள் தொடர்பில் சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற இவ்விருவருக்குமிடையிலான சந்திப்பின் பின்னர் முடிவுக்கு வருமென்று எதிர் பார்க்கப்பட்ட போதிலும், தற்போது இவர்கள் இருவருக்குமிடையிலான முரண்பாடுகள் மேலும் வலுத்துக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றன.கடந்த தேர்தல் காலத்தில் பணப் பரிமாற்றம்

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு 0

🕔16.Jun 2016

– அஸ்ஹர் இப்றாஹிம் – மாகாண மட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களுடைய திறமைகளை வலுப்படுத்துவதன் மூலம், நிலைமாற்று நீதி மற்றும் பிரதிநிதித்துவ ஆட்சி ஊடாக, இலங்கையில் நிலையான சமாதானம் மற்றும் தேசிய இணக்கப்பாடொன்றினை ஏற்படுத்துதல் தொடர்பாக, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தொடர்ச்சியான செயற்பாடுகள் சம்பந்தமாக விளக்கமளிக்கும் செயலமர்வொன்று இன்று வியாழக்கிழமை அம்பாறை மொன்டி ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த

மேலும்...
கைத்தொழில் முயற்சியாளர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை

கைத்தொழில் முயற்சியாளர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை 0

🕔16.Jun 2016

– றிசாத் ஏ காதர் – அம்பாறை மாவட்டத்தில் உள்ள கைத்தொழில் முயற்சியாளர்கள், தமது நிறுவனங்களை பதிவு செய்து கொள்ளும்படி, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதிப்பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாணிப மற்றும் கைத்தொழில் அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இதற்கிணங்க அரிசி ஆலை, மர ஆலை, நெசவுத்தொழிற்சாலைகள், ஐஸ் உற்பத்திசாலைகள், குடிபான உற்பத்திசாலைகள்

மேலும்...
கிழக்கில் தொடர்கிறது மழை

கிழக்கில் தொடர்கிறது மழை 0

🕔12.May 2016

அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட கிழக்கின் அநேகமான பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை முதல், அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. கிழக்கு மாகாணத்தில் சில காலமாக கடும் வெப்பம் நிலவி வந்தமையினால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தனர். பாடசாலைகளும் 12.00 மணியுடன் கலைக்கப்பட்டு வந்தன. இந்த

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் மழை; தணிகிறது கடும் வெப்பம்

அம்பாறை மாவட்டத்தில் மழை; தணிகிறது கடும் வெப்பம் 0

🕔11.May 2016

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றும், இன்று புதன்கிழமையும் மழை பெய்து வருகிறது. மிக நீண்ட நாட்களாக மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் பெரிதும் துன்பங்களை எதிர்கொண்டு வந்தனர். இதேவேளை, அதிக வெப்பம் காரணமாக கிழக்கு மாகாணப் பாடசாலைகள் 12.00 மணியுடன் கலைக்கப்பட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. வெயில் மற்றும் அதிக

மேலும்...
ஒசுசல விற்பனை நிலையம் அமைப்பதில் அட்டளைச்சேனை புறக்கணிப்பு; மக்கள் விசனம்

ஒசுசல விற்பனை நிலையம் அமைப்பதில் அட்டளைச்சேனை புறக்கணிப்பு; மக்கள் விசனம் 0

🕔8.Apr 2016

– மப்றூக் – ‘ஒசுசல’ எனப்படும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களை அம்பாறை மாவட்டத்தில் அமைப்பதற்கு எட்டப்பட்டுள்ள தீர்மானத்தில், அட்டாளைச்சேனைப் பிரதேசம் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்து அப்பிரதேச மக்கள் தமது விசனங்களையும், அதிருப்திகளையும் தெரிவிக்கின்றனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் ஒசுசல விற்பனை நிலையங்களைத் திறக்கவுள்ளதாக சுகாதார

மேலும்...
அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக வகித்த பதவிகளிலிருந்து சிராஸ் ராஜிநாமா; ஜெமீலுடனான முரண்பாடு காரணம் என்கிறார்

அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக வகித்த பதவிகளிலிருந்து சிராஸ் ராஜிநாமா; ஜெமீலுடனான முரண்பாடு காரணம் என்கிறார் 0

🕔17.Mar 2016

– இக்பால். எம். பிஹாம் –கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜிநாமாச் செய்துள்ளார்.இதேவேளை, கைத்தொழில் வர்த்தக அமைச்சில் – தான் வகித்து வந்த நிபுணத்துவ ஆலோசகர் பதவிலிருந்தும் சிராஸ் விலகியுள்ளார்.இதுதொடர்பில் சிராஸ் மீராசாஹிப் தெரிவிக்கையில்;“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்; வெளிநாட்டு வைத்தியர்களும் வருகை

அம்பாறை மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்; வெளிநாட்டு வைத்தியர்களும் வருகை 0

🕔22.Jan 2016

– அஷ்ரப் ஏ. சமத் – அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வைத்தியா்களின் இலவச வைத்திய முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார போசாக்கு சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ‘ஜோய்ஸ் மேயர் ஊழியர்கள்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் கழகத்தின்

மேலும்...
ருசி கண்ட பூனைகள்: முன்னாள் உள்ளுராட்சித் தலைவர்களின் ‘ஜில்மல்’கள்

ருசி கண்ட பூனைகள்: முன்னாள் உள்ளுராட்சித் தலைவர்களின் ‘ஜில்மல்’கள் 0

🕔16.Jan 2016

அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் முன்னாள் தலைவர்கள், தாம் பதவி வகித்த சபைகளின் நிருவாகச் செயற்பாடுகளில் தற்போதும் தலையீடு செய்து வருவதோடு, குறித்த சபைகள் மூலம், இன்றும் மோசடியாக உழைத்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.குறித்த உள்ளுராட்சி சபைகளிலுள்ள சில அதிகாரிகள், முன்னாள் தலைவர்களின் கையாட்களாக உள்ளமையினால், இந்த செயற்பாடுகள் சாத்தியமாவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. மேற்படி முன்னாள் தலைவர்கள், தாம்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 4301 ஹெக்டயர் நெல்வயல்கள் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் 4301 ஹெக்டயர் நெல்வயல்கள் பாதிப்பு 0

🕔11.Dec 2015

– மப்றூக் – சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள 16 பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் 239 ஹெக்டயர் நெல்வயல்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரித்தார். அம்பாறை மாவட்டத்தில் நாமல் ஓயா, தமண, உஹன, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை மற்றும தம்பிலுவில் ஆகிய

மேலும்...
வரலாற்றில் அதிகமானோர் எழுதும் பரீட்சை, மழையுடன் துவங்கியது

வரலாற்றில் அதிகமானோர் எழுதும் பரீட்சை, மழையுடன் துவங்கியது 0

🕔8.Dec 2015

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகிறது. சாதாரண தரப் பரீட்சை வரலாற்றில் அதிகமான பரீட்சார்த்திகள் இம்முறை தோற்றுகின்றனர். அந்தவகையில், 06 லட்சத்து 64 ஆயிரத்து 715 பேருக்கு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பொருட்டு அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுள் 04 லட்சத்து 3,444 பேர் பாடசாலைகளிலிருந்து விண்ணப்பித்தவர்களாவர். இதேவேளை, நாடாளாவிய ரீதியில் 4,670 பரீட்சை நிலையங்களில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்