Back to homepage

Tag "அம்பாறை மாவட்டம்"

உளவியல் பிரச்சினை உள்ளவர்களுக்கு, ஊடகவியலாளர்கள் வழிகாட்ட முடியும்: உளவளத் துணையாளர் ஜரூன் ஷரீப்

உளவியல் பிரச்சினை உள்ளவர்களுக்கு, ஊடகவியலாளர்கள் வழிகாட்ட முடியும்: உளவளத் துணையாளர் ஜரூன் ஷரீப் 0

🕔19.Sep 2017

– றிசாத் ஏ காதர் – சமூகத்தில் கணிசமனோர் மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்சினைகளுக்கு உட்பட்டுள்ளனர். அவ்வாறானவர்களை அடையாளம் காணும் போது, பிரதேச செயலங்களில் நியமிக்கப்பட்டுள்ள உளவளத்துணையாளர்களை அனுகச் செய்யலாம். அதற்குத்  தேவையான வழிகாட்டல்களை, தற்கால சூழலில் ஊடகவியலாளர்கள் இலகுவாக மேற்கொள்ள முடியும் என்று, சிரேஷ்ட உளவளத்து துணையாளர் ஜரூன் ஷரீப் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட கரையோரப்

மேலும்...
20ஆவது திருத்தம் எனும் துரோகத்துக்கு எதிராக; கடையடைப்பும், கண்டனமும்: நாளை வெள்ளிக்கிழமை

20ஆவது திருத்தம் எனும் துரோகத்துக்கு எதிராக; கடையடைப்பும், கண்டனமும்: நாளை வெள்ளிக்கிழமை 0

🕔14.Sep 2017

– அஹமட் – கிழக்கு மாகாணம் முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை கடையமைப்பு மற்றும் கண்டம் மேற்கொள்வதற்கு ஒன்று திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, அம்பாறை மாவட்டமெங்கும் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாணத்தில் ஆதரவு தெரிவித்தமையினூடாக, வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு துணைபோன மு.காங்கிரஸ் மற்றும் த.தே.கூட்டமைப்பு ஆகியவற்றின் முகத்திரையைக் கிழிப்போம்

மேலும்...
மு.கா.வுடன் மீளிணைவு, ஒருபோதும் நடக்காது: போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹசனலி

மு.கா.வுடன் மீளிணைவு, ஒருபோதும் நடக்காது: போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹசனலி 0

🕔23.Aug 2017

“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் மீண்டும் என்னை இன்னைப்பதற்கான எந்த முயற்சிக்கும் நான் துளியும் இடமளியேன். முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்க விடயத்தில் மும்முரமாகவுள்ளேன்” என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறுதி செயலாளர் நாயகமும் தூய முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார். ஹசன் அலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
மு.காங்கிரசின் மாவட்ட குழுக் கூட்டத்தில் அடிதடி; கட்சித் தலைவருக்கு முன்னால் கதிரை வீசித் தாக்குதல்

மு.காங்கிரசின் மாவட்ட குழுக் கூட்டத்தில் அடிதடி; கட்சித் தலைவருக்கு முன்னால் கதிரை வீசித் தாக்குதல் 0

🕔12.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில் இன்று சனிக்கிழமை நிந்தவூரில் நடைபெற்ற போது, அடிதடி இடம்பெற்றமையினால், அங்கு  கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இதனால், மு.கா. தலைவர் ஹக்கீம் பாரிய அவமானத்துக்குள்ளானார். முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினரான ஒலுவில்

மேலும்...
அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் போராட்டம்; நிறைவுக்கு வந்தது

அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் போராட்டம்; நிறைவுக்கு வந்தது 0

🕔1.Aug 2017

அரச தொழில் கோரி, அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நடத்தி வந்த கால வரையறையற்ற சத்தியாக்கிரக போராட்டம் இன்று செவ்வாய் கிழமையுடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காரைதீவில் கூடாரமொன்றினை அமைத்து, 156 நாட்கள் தொடர்ச்சியாக இவர்கள் மேற்கொண்டு வந்த போராட்டத்தினையே நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர். கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரியிருந்ததையடுத்து இவர்களின் போராட்டம்

மேலும்...
‘கறை படியா கரம்’ ஏ.ஆர். மன்சூர் காலமானார்

‘கறை படியா கரம்’ ஏ.ஆர். மன்சூர் காலமானார் 0

🕔25.Jul 2017

– எம்.எஸ்.எம். ஸாகிர் – முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். ஏ.ஆர். மன்சூர் 1933 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி பிறந்தவர். மரணிக்கும் போது அவருக்கு 85 வயது. வர்த்தக மற்றும் கப்பல்துறை முன்னாள் அமைச்சரான ஏ.ஆர். மன்சூர், குவைத்

மேலும்...
வட்டமடுவுக்கு ஹக்கீம் விஜயம்

வட்டமடுவுக்கு ஹக்கீம் விஜயம் 0

🕔24.Jul 2017

– றிசாத்  ஏ காதர் –அம்பாறை மாவட்டம் வட்டமடு பிரதேசத்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையிலான உயர் மட்டக் குழுவினர், இன்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தனர்.பிரதேச விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு, அமைச்சர் இந்த விஜயத்தினை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.வன பரிபாலனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு ஏ.ஆர்.என் முனசிங்க, அம்பாறை

மேலும்...
அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளராக, கலீஸ் பதவி உயர்வு

அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளராக, கலீஸ் பதவி உயர்வு 0

🕔19.Jul 2017

– பி. முஹாஜிரீன் –அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளராக கடமை புரிந்த எம்.எஸ். அபுல் கலீஸ், அம்பாறை மாவட்டத்துக்கான மாவட்ட விவசாயப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.மேற்படி பதவியுயர்வானது அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் பதவியுயர்வுடனான நியமனக் கடிதத்தின் பிரகாரமும், விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின் பெயரிலும் வழங்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, அவர் நேற்று முன்தினம் திங்கள்கிழமை தனது

மேலும்...
ஞானசார தேரருக்கு, தெரியாத பட்டியல்; தேடிப் பார்க்கச் சொல்கிறார், பொறியியலாளர் மன்சூர்

ஞானசார தேரருக்கு, தெரியாத பட்டியல்; தேடிப் பார்க்கச் சொல்கிறார், பொறியியலாளர் மன்சூர் 0

🕔1.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – “முஸ்லிம்கள்தொடர்பாக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற ஞானசார தேரர் போன்றவர்கள், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த முஸ்லிம் வீரர்களை நினைத்துப் பார்க்கத் தவறி விட்டார்கள்” என்று, இலங்கை கடற்படையின் யுத்தக் கப்பல்களில் பொறியியலாளராகப் பணியாற்றியவரும், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார். இலங்கை முஸ்லிம்கள் தமது நாட்டை

மேலும்...
சம்மாந்துறையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை

சம்மாந்துறையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை 0

🕔26.Jun 2017

– யு.எல்.எம். றியாஸ் –அம்பாறை மாவடடத்தில் முஸ்லிம் பிரதேசங்களில்  இன்று நோன்புப் பெருநாள் தொழுகை திடல்களிலும் பள்ளிவாசல்களிலும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.புத்தாடை அணிந்து  ஆண்களும் பெண்களும் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் பெருநாள் தொழுகைக்காக வருகை தந்திருந்தனர்.அந்த வகையில், சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகை சம்மாந்துறை அல் – மர்ஜான்  முஸ்லீம் மகளிர் கல்லூரி

மேலும்...
மாயக்கல்லி மலை விவகாரம்: அமைச்சர் றிசாத் மிகவும் மோசம்; ஹக்கீம் பிரச்சினையில்லை: ஊடகவியலாளர் சொன்ன கதை

மாயக்கல்லி மலை விவகாரம்: அமைச்சர் றிசாத் மிகவும் மோசம்; ஹக்கீம் பிரச்சினையில்லை: ஊடகவியலாளர் சொன்ன கதை 0

🕔10.May 2017

– அஹமட் – தகவலறியும் உரிமைக்கான சட்டம் தொடர்பான கருத்தரங்கொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கின் மதிய போசன இடைவேளையின் போது சந்தித்துக் கொண்ட ஊடகவியலாளர்கள், தமக்குத் தெரிந்த மற்றைய ஊடகவியலாளர்களுடன் பலதும் பத்தினையும் பேசிக்

மேலும்...
மலையேறும் பேய்களும், பேயோட்டும் மந்திரமும்

மலையேறும் பேய்களும், பேயோட்டும் மந்திரமும் 0

🕔2.May 2017

கள நிலைவரத்தை மேலும் சூடேற்றுவதற்காக, தாம் வகுத்து வைத்திருந்த திட்டத்தின் பிரகாரம், கடந்த செவ்வாய்கிழமையன்று மாயக்கல்லி மலையடிவாரத்துக்கு வந்திறங்கினார் ஞானசார தேரர். தங்கள் ‘கதாநாயகன்’ களத்தில் இறங்கி விட்டதால், மாயக்கல்லி விவகாரத்தில் ஏற்கனவே ‘மலை’யேறியுள்ள ‘பேய்’களுக்கு பெருத்த கொண்டாட்டமானது.மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில், அம்பாறை கச்சேரியில் அரசாங்க அதிபரையும் ஞானசார தேரர் சந்தித்தார். அங்கு உயர்

மேலும்...
தணிகிறது வெப்பம்: அம்பாறை மாவட்டத்தில் மழை

தணிகிறது வெப்பம்: அம்பாறை மாவட்டத்தில் மழை 0

🕔12.Apr 2017

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், இன்று புதன்கிழமை இரவு 9.30 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அம்பாறை மாவட்டத்தில் 33 செல்சியஸ் எனும் அதிக பட்ச வெப்பம் நிலவி வந்தமையினால், மக்கள் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். அதி கூடிய இந்த வெப்ப

மேலும்...
இறக்காமம் அவலமும், ஹக்கீமின் அலட்சியமும்: புதினம் பார்க்கப் போன, மு.கா. தலைவர்

இறக்காமம் அவலமும், ஹக்கீமின் அலட்சியமும்: புதினம் பார்க்கப் போன, மு.கா. தலைவர் 0

🕔10.Apr 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்திருந்த போதிலும், பாரிய அனர்த்தமும் உயிரிழப்பும் ஏற்பட்ட இறக்காமம் பிரதேசத்துக்கு அவர் செல்லாமல், திறப்பு விழாக்களிலும் புத்தக வெளியீடுகளிலும் கலந்து கொண்டு திரிந்தமையானது, மக்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியினையும் கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில்

மேலும்...
ஒலுவில் துறைமுகத்தில், தங்க முலாம் பூசப்பட்ட மிதக்கும்  பூசை பீடம்; மியன்மாரிலிருந்து வந்ததை, கடற்படையினர் கைப்பற்றினர்

ஒலுவில் துறைமுகத்தில், தங்க முலாம் பூசப்பட்ட மிதக்கும் பூசை பீடம்; மியன்மாரிலிருந்து வந்ததை, கடற்படையினர் கைப்பற்றினர் 0

🕔11.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச கடலில் காணப்பட்ட மிதக்கும் பூஜை பீடமொன்றினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மியன்மார் நாட்டிலிருந்து மிதந்து வந்திருக்கலாம் என நம்பப்படும், தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் பூசை பீடம், தற்போது ஒலுவில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதேச கடலில் நேற்று வெள்ளிக்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்