Back to homepage

Tag "அம்பாறை"

பஸ், வாகனங்களில் ஆட்கள் வந்திறங்கினர்; அம்பாறை சம்பவம், திட்டமிட்ட நாசகாரச் செயல்

பஸ், வாகனங்களில் ஆட்கள் வந்திறங்கினர்; அம்பாறை சம்பவம், திட்டமிட்ட நாசகாரச் செயல் 0

🕔27.Feb 2018

– அஹமட் – அம்பாறையில் நடைபெற்ற இனவாதத் தாக்குதலானது மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு வன்செயல் என, அங்கிருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். நேற்றிரவு முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காசிம் ஹோட்டலில், கொத்து ரொட்டி கொள்வனவு செய்த சிங்களவர்கள் சிலர், வேண்டுமென்றே பிரச்சினையினை ஏற்படுத்தியதாகவும் அந்த ஊடகவியலாளர் கூறினார். ஹோட்டலில் பணியாற்றுபவர்களுடன் பிரச்சினையினை ஏற்படுத்தியவர்கள்,

மேலும்...
அம்பாறை பள்ளிவாசல் மீது தாக்குதல்; முஸ்லிம்களின் வாகனங்களுக்கும் தீ வைப்பு: காடையர்கள் அட்டகாசம்

அம்பாறை பள்ளிவாசல் மீது தாக்குதல்; முஸ்லிம்களின் வாகனங்களுக்கும் தீ வைப்பு: காடையர்கள் அட்டகாசம் 0

🕔27.Feb 2018

– மப்றூக், படங்கள்: ஏ.எல். நிப்றாஸ் – அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மீது நேற்று திங்கட்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பள்ளிவாசல் கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. இதேவேளை, அம்பாறையில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதோடு, வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றில் கொத்து ரொட்டி கொள்வனவு செய்ய வந்த

மேலும்...
அம்பாறையில் அடகு வைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம்: இம்ரான் மகரூப்

அம்பாறையில் அடகு வைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம்: இம்ரான் மகரூப் 0

🕔30.Jan 2018

– எஸ்.எம். சப்றி –அம்பாறையில் அடகுவைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; “நடைபெறவிருக்கும் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருகோணமலையில் மாத்திரமே ஐக்கியதேசிய கட்சி தனித்து போட்டியிடுகிறது. சிறுபான்மை அமைச்சர்களின்

மேலும்...
உதுமாலெப்பையின் முறைப்பாட்டுக்கு பலன்; ஒருங்கிணைப்பு கூட்டம் தொடர்பில் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்

உதுமாலெப்பையின் முறைப்பாட்டுக்கு பலன்; ஒருங்கிணைப்பு கூட்டம் தொடர்பில் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல் 0

🕔17.Jul 2017

– எம்.ஜே.எம். சஜீத் –அம்பாறை மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவர்களுடைய ஆலோசனையைப் பெற்ற பிறகு, ஒருங்கிணைப்புக் கூட்டங்களுக்கான திகதியை தீர்மானிக்குமாறு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ வணிகசிங்க, பிரதேச செயலாளர்களுக்கு இன்று திங்கட்கிழமை அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களை

மேலும்...
மோசடிகள் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக கோட்டா, தினேஷ் ஆஜர்

மோசடிகள் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக கோட்டா, தினேஷ் ஆஜர் 0

🕔10.Jul 2017

பாரிய ஊழல்,மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று திங்கட்கிழமை ஆஜராகியுள்ளார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இரும்புகளை வெட்டி அகற்றுவதற்கு, ராணுவத்திற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியமை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கில், ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கோட்டா அழைக்கப்பட்டுள்ளார். இந்த வாக்குமூலத்தை சமாதான நீதவான் ஒருவர்

மேலும்...
ஒலிம்பிக் தின பாதை யாத்திரையை, பிரதியமைச்சர் ஹரீஸ் ஆரம்பித்து வைத்தார்

ஒலிம்பிக் தின பாதை யாத்திரையை, பிரதியமைச்சர் ஹரீஸ் ஆரம்பித்து வைத்தார் 0

🕔24.Jun 2017

– அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன் –ஒலிம்பிக் தினம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையிலான பாதை யாத்திரையினை, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று வெள்ளிக்கிழமை அம்பாறையில் ஆரம்பித்து ஆரம்பித்து வைத்தார்.இப்பாதை யாத்திரையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு அம்பாறை நகரை வலம்வந்து வீரசிங்க பொது மைதானத்தை சென்றடைந்தனர். இதன் பின்னர்

மேலும்...
மாயக்கல்லியில் விகாரை அமைவது, முஸ்லிம்களுக்கே பயனாக அமையும்: புதுக்கதை சொல்கிறார் சீலரத்ன தேரர்

மாயக்கல்லியில் விகாரை அமைவது, முஸ்லிம்களுக்கே பயனாக அமையும்: புதுக்கதை சொல்கிறார் சீலரத்ன தேரர் 0

🕔12.May 2017

இறக்காமம் மாயக்கல்லி மலைப்பகுதியில் விகாரை ஒன்றினை அமைக்கும் பொருட்டு,  காணி உறு­தி­களைக் கொண்­டுள்ள முஸ்­லிம்­களின் காணிகளில் ஒரு சிறிய துண்­டை­யேனும்  அப­க­ரிக்க மாட்டோம் என, அம்­பாறை விதி­யா­னந்த பிரி­வென பிர­தானி அம்­பே­பிட்­டிய சீல­ரத்­ன­தேரர் தெரி­வித்தார்.இதே­வேளை, மாணிக்­க­மடு – மாயக்­கல்லி பிர­தே­சத்தில் நாம் விகா­ரை­யொன்றை மாத்­தி­ரமே நிர்­மா­ணிப்போம். பௌத்த குடும்பம்  ஒன்­றேனும் குடி­ய­மர்த்­தப்­ப­ட­மாட்­டார்கள் என்­பதை பொறுப்­புடன்  கூறு­கிறேன் எனவும்

மேலும்...
சாய்ந்தமருது, அம்பாறைக்கு இடமாற்றம்

சாய்ந்தமருது, அம்பாறைக்கு இடமாற்றம் 0

🕔8.May 2017

– முன்ஸிப் அஹமட் – சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள மிக முக்கியமான அரச அலுவலகங்கள், அண்மைக் காலமாக அம்பாறைக்கு இடமாற்றப்பட்டு வருகின்றன. இது குறித்து, அம்பாறை மாவட்ட கரையோர முஸ்லிம் மக்கள் கடுமையான கோபத்தினை வெளிப்படுத்தி வருவதோடு, அம்பாறை மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். சாய்ந்தமருதுப் பிரதேசமானது, பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீசின்

மேலும்...
வாங்காமம் அனர்த்தம்; உணவு விசமானதில் பாதிக்கப்பட்ட மூவர் மரணம்

வாங்காமம் அனர்த்தம்; உணவு விசமானதில் பாதிக்கப்பட்ட மூவர் மரணம் 0

🕔7.Apr 2017

– றிசாத் ஏ காதர் – இறக்காமம் – வாங்காமம் பிரதேசத்தில் கந்தூரி உணவினை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர்களில் மூவர், சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. வாங்காமத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற கந்தூரி வைபவத்தில் சமைத்து விநியோகிக்கப்பட் உணவு விசமானதில், அதனை உட்கொண்ட 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். வாங்காமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற

மேலும்...
உப்புக் கருவாடும் ஓராயிரம் கதைகளும்

உப்புக் கருவாடும் ஓராயிரம் கதைகளும் 0

🕔13.Feb 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘உப்பு கருவாடு, ஊற வச்ச சோறு, ஊட்டி விட நீ போதும் எனக்கு’ என்று, ‘முதல்வன்’ திரைப்படத்தில் மணிஷா கொய்ராலாவைப் பார்த்து அர்ஜுன் பாடுவார். அதுவொரு இனிமையான பாடல். கதைப்படி, கிராமத்துக் காதலியைப் பார்த்து, நகரத்து இளைஞன் அந்த வரிகளைப் பாடுகின்றான். ஊறவச்ச சோற்றுடன் உப்புக் கருவாட்டைச் சுவைக்கும்

மேலும்...
கிராம அபிவிருத்தித் திணைக்கள அலுவலகத்தின், பிரியாவிடை மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு

கிராம அபிவிருத்தித் திணைக்கள அலுவலகத்தின், பிரியாவிடை மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு 0

🕔11.Jan 2017

– யூ.கே. காலித்தீன் – அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தித் திணைக்களத்தில் கடமை புரிந்து 2016ம் ஆண்டு சிறப்பாக சேவையாற்றிய அனைத்து உத்தியோத்தர்களையும் பாராட்டும் வகையிலும், இவ்வாண்டு இடமாற்றம் மற்றும் ஓய்வு பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் வகையில், ‘பிரியாவிடை மற்றும் ஒன்றுகூடல்’ நிகழ்வு, நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது பொலிவோரியன் கிராமத்தில் அமைந்துள்ள மாவட்ட

மேலும்...
தொடர்ந்தும் குளிரான காலநிலை நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

தொடர்ந்தும் குளிரான காலநிலை நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு 0

🕔10.Jan 2017

வறட்சியுடன் கூடிய குளிரான காலநிலை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேவேளை, அனைத்து மாவட்டங்களிலும் சீரான காலநிலை நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆயினும், இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் மந்தமான காலநிலை நிலவக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவும் என எதிர்பார்க்கப்படும் காலநிலையின் தன்மை

மேலும்...
மொழியால் மீறப்படும் நீதி

மொழியால் மீறப்படும் நீதி 0

🕔17.Nov 2016

– றிசாத் ஏ காதர் –  “உன் தாய் மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல் வளை நசுக்கப்படுகின்றது” என்கிறது, பிரான்ஸ் நாட்டுப் பழமொழி. தாய்மொழி என்பது வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமல்ல, தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்படவேண்டியவை என பாடம் நடத்தினார் பாரதி. மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளமாகும். இலங்கை பல்லின சமூகங்கள்

மேலும்...
இனவாதி தயாகமகேயை, முஸ்லிம் தரகர்களே உருவாக்கினர்: முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சபீஸ்

இனவாதி தயாகமகேயை, முஸ்லிம் தரகர்களே உருவாக்கினர்: முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சபீஸ் 0

🕔8.Nov 2016

இறக்காமத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையினை அகற்ற முடியாது என வாதிடும் அமைச்சர் தயாகமகே எனும் இனவாதியை உருவாக்கியவர்கள், முஸ்லிம் தரகர்களாவர் என்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார்.மேலும், புத்தர் சிலை எங்கும் வைக்கப்படலாம், ஆனால் அகற்ற முடியாது என, அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரான தயாகமகே

மேலும்...
இறக்காமம் பிரதேசத்துக்கு, மின்சார சபை துணைக் காரியாலயம்; பொறியியலாளர் மன்சூரின் முயற்சிக்கு வெற்றி

இறக்காமம் பிரதேசத்துக்கு, மின்சார சபை துணைக் காரியாலயம்; பொறியியலாளர் மன்சூரின் முயற்சிக்கு வெற்றி 0

🕔30.Oct 2016

– றிஜாஸ் அஹமட் – இறக்காமம் பிரதேசத்தில் மின்சாரசபை துணைக் காரியாலயம் ஒன்றினை அமைத்துத் தருமாறு, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, அடுத்த 04 மாதங்களுக்குள், துணைக் காரியாலயத்தினை அமைத்துத் தருவதாக மின்சக்தி, எரிபொருள் அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.எம்.எஸ். பதகொட இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்