Back to homepage

Tag "அமைச்சர் ராஜித சேனாரத்ன"

அமைச்சரவையில் இருந்து சிலரை, ஜனாதிபதி நீக்கவுள்ளார்: ராஜித தெரிவிப்பு

அமைச்சரவையில் இருந்து சிலரை, ஜனாதிபதி நீக்கவுள்ளார்: ராஜித தெரிவிப்பு 0

🕔11.Apr 2018

புதிய அமைச்சரவை அடுத்த இரண்டு தினங்களில் பதவியேற்கும் என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ளது அமைச்சரவை மாற்றம் அல்ல எனவும், புதிய அமைச்சரவையாக அறிவிக்கப்படும் எனவும் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று புதன்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்;

மேலும்...
பிரதமர் பதவியை நிராகரித்தேன்:  அமைச்சர் ராஜித

பிரதமர் பதவியை நிராகரித்தேன்: அமைச்சர் ராஜித 0

🕔9.Apr 2018

நம்பிக்கையில்லா பிரேரணையின் போது, பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளுமாறு கூறப்பட்டமையை தான் நிராகரித்ததாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அளுத்தகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதே அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு, தான் உழைப்பேன் எனவும் அவர் இதன்போது மேலும் கூறினார்.

மேலும்...
இலங்கையில் பேஸ்புக் நிறுத்தம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

இலங்கையில் பேஸ்புக் நிறுத்தம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔7.Mar 2018

இலங்கையில் பேஸ்புக் பாவனை நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். ஆயினும், மக்கள் தமது கருத்துக்களை டவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிடலாம் என அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் பேஸ்புக், இன்ஸ்ரகிறம் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
அமைச்சரவையில் இந்த வாரம் மாற்றம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

அமைச்சரவையில் இந்த வாரம் மாற்றம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔15.Feb 2018

அமைச்சரவையில் இந்த வாரத்தில்  மாற்றம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற போதே, அவர் இதனைக் கூறினார். எவ்வாறாயினும் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய நல்லாட்சி தொடரும் என்றும் அவர் இதன் போது உறுதிபடத்

மேலும்...
நாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள்; இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம்: சுகாதார அமைச்சர் ராஜித

நாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள்; இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம்: சுகாதார அமைச்சர் ராஜித 0

🕔16.Dec 2017

போலி வைத்தியர்கள் சுமார் 30 ஆயிரம் பேர், நாடு முழுவதும் உள்ளனர் என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், போலி வைத்தியர்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர், குறித்த நடவடிக்கைக்கு பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.

மேலும்...
அமைச்சர் றிசாத் குறித்து, ஊடகவியலாளர் எழுப்பிய இனவாதக் கேள்வி; சாட்டையடி கொடுத்தார் ராஜித

அமைச்சர் றிசாத் குறித்து, ஊடகவியலாளர் எழுப்பிய இனவாதக் கேள்வி; சாட்டையடி கொடுத்தார் ராஜித 0

🕔11.Oct 2017

வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியைப் பெற்று இலங்கையில் அமைக்கப்படும் வீடுகளுக்கு அனுமதிபெறத் தேவையில்லை என்றும் வீடுகள் அமைக்கப்படும் காணிகளுக்கு மாத்திரமே அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் அந்த வகையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் நமது நாட்டில் அமைத்து வரும் வீடுகளுக்கும் எந்தவிதமான அனுமதியும் பெறத்தேவையில்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.இன்று புதன்கிழமை காலை கொழும்பில்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவை இகழ்வதாக நினைத்துக் கொண்டு, ராஜித புகழ்ந்து கொண்டிருக்கிறார்: நாமல்

மஹிந்த ராஜபக்ஷவை இகழ்வதாக நினைத்துக் கொண்டு, ராஜித புகழ்ந்து கொண்டிருக்கிறார்: நாமல் 0

🕔3.Oct 2017

ரோஹிங்ய அகதிகள் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அமைச்சர் ராஜித சேனாரத்ன இகழ்வதாக நினைத்து புகழ்ந்துள்ளார் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.அவருடைய ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாமல் ராஷபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது;இலங்கையில் மியன்மார் அகதிகள் அச்சுறுத்தப்பட்ட விடயமானது பலத்த பேசு பொருளாகிவுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த

மேலும்...
மருந்துப் பொருட்களுக்கு விலை குறைத்தமைக்காக, அமைச்சர் ராஜிதவுக்கு எரான் பாராட்டு

மருந்துப் பொருட்களுக்கு விலை குறைத்தமைக்காக, அமைச்சர் ராஜிதவுக்கு எரான் பாராட்டு 0

🕔23.Sep 2017

மருந்துப் பொருட்களுக்கு விலை குறைத்தமைக்காக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, நிதி ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன பாராட்டுத் தெரிவித்தார். தேசிய மருந்து ஒழுங்கமைப்பு அதிகாரச் சட்டம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் ராஜிதவை ஏரான் பாராட்டினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “மருந்துப்

மேலும்...
ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அவசிமானது: மஹிந்த ராஜபக்ஷ

ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அவசிமானது: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔25.Aug 2017

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினர் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது, பொருத்தமானதொரு நடவடிக்கையாகும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை பேசும் போதே, மேற்கண்ட விடயத்தினை அவர் கூறினார். தற்போதைய காலகட்டத்தில், அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
சொந்த சிகிச்சைக்கு, ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றார் ராஜித: அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர்

சொந்த சிகிச்சைக்கு, ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றார் ராஜித: அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர் 0

🕔24.Aug 2017

சிகிச்சை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, கடந்த வருடம்  சிங்கபூர் சென்றிருந்த சுகாதார அமைச்சர் ாஜித சேனாரத்ன, அந்த சிகிச்சை செலவுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து 01 கோடி ரூபாவினை பெற்றிருந்ததாக ஜே.வி.பி. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். இந்த செயலுக்காக அமைச்சர் ராஜித வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அரச

மேலும்...
ராஜிதவுக்கு எதிராக வழக்குத் தொடர, மஹிந்த ராஜபக்ஷ தீர்மானம்

ராஜிதவுக்கு எதிராக வழக்குத் தொடர, மஹிந்த ராஜபக்ஷ தீர்மானம் 0

🕔12.Aug 2017

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ வழக்குத் தொடர்வதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. மஹிந்த ராஜபக்ஷவை அவமானப்படுத்தும் விதமாக, அமைச்சர் ராஜித தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்து வருகின்றமையினை அடுத்தே, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியினரின் சந்திப்பின்போது, அண்மையில் பேசப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் குடும்பத்தினரும் மத்திய கிழக்கு

மேலும்...
அமைச்சரவைக் கூட்டத்தில் ரவியை காப்பாற்ற களமிறங்கினார் ராஜித; பதில் கொடுத்தார் ஜனாதிபதி

அமைச்சரவைக் கூட்டத்தில் ரவியை காப்பாற்ற களமிறங்கினார் ராஜித; பதில் கொடுத்தார் ஜனாதிபதி 0

🕔10.Aug 2017

பிணை முறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்கவை பாதுகாக்கும் வகையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜித சேனாரத்ன உட்பட, ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் பலர் பேசினார்கள் என தெரியவருகிறது. ரவி கருணாநாயக்க தொடர்பில் இதன்போது பேசிய அமைச்சர ராஜித சேனாரத்ன; “பிணை முறை விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவை விசாரணை செய்வதற்கு எதுவும் இல்லை” என

மேலும்...
அமைச்சர் றிசாட்தான் எமக்கு அனைத்தையும் செய்து தருகிறார்; ராஜிதவிடம் நெகிழ்ந்த சிங்கள மக்கள்

அமைச்சர் றிசாட்தான் எமக்கு அனைத்தையும் செய்து தருகிறார்; ராஜிதவிடம் நெகிழ்ந்த சிங்கள மக்கள் 0

🕔9.Aug 2017

  – சுஐப் எம் காசிம் –“எமது பிள்ளைகள் அயலிலுள்ள கிராமங்களுக்குச் சென்று தமிழ் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இது எமக்கு மகிழ்ச்சி தருகின்ற போதும் நாங்கள் வாழும் கிராமத்தில் பாலர் பாடசாலை ஒன்றையும் அமைத்துத் தாருங்கள்” என்று, மன்னார் மறிச்சுக்கட்டிப் பிரதேசத்தில் சிங்கள கம்மான பிரதேசத்துக்கு விஜயம் செய்த அமைச்சர்களான ராஜித சேனாரத்னமற்றும் ரிஷாட்

மேலும்...
சிலாவத்துறை வைத்தியசாலைக்கு புதிய கட்டடம்; றிசாத் அழைக்க, ராஜித திறந்து வைத்தார்

சிலாவத்துறை வைத்தியசாலைக்கு புதிய கட்டடம்; றிசாத் அழைக்க, ராஜித திறந்து வைத்தார் 0

🕔7.Aug 2017

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில், சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, இன்று திங்கட்கிழமை மன்னார் சிலாவத்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன், மன்னார் சிலாவத்துறை வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். கடந்த மாதம் அமைச்சர் ராஜித சேனாரட்னவை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொழும்பில் சந்தித்து

மேலும்...
ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுங்கள் என்றுதான், நாங்களும் கூறுகிறோம்: நாமல்

ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுங்கள் என்றுதான், நாங்களும் கூறுகிறோம்: நாமல் 0

🕔7.Jul 2017

கடந்த கால ஊழல்கள் பற்றிய விசாரணைகள் தொடர்பில், விமர்சனம் முன்வைக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவர் மீது மேற்கொள்ளப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்படாமல் உள்ளமை தொடர்பில், மௌனமாக இருப்பது வேடிக்கான விடயம் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் மேற்கண்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்