Back to homepage

Tag "அமைச்சர்"

புற்றுநோயினால் நாட்டில் தினமும் 38 பேர் மரணம், 64 பேர் பாதிக்கப்படுகின்றனர்: அமைச்சர் டலஸ் தகவல்

புற்றுநோயினால் நாட்டில் தினமும் 38 பேர் மரணம், 64 பேர் பாதிக்கப்படுகின்றனர்: அமைச்சர் டலஸ் தகவல் 0

🕔5.Apr 2021

புற்றுநோயினால் நாட்டில் தினமும் 38 பேர் மரணமடைகின்றனர் என அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். அதேவேளை நாட்டில் 64 பேர் தினமும் புற்நோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் நாட்டில் சுகாதாரத்துறை தொற்றா நோய் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புற்றுநோய்க்கான மருந்துகளை உள்நாட்டில் தயாரிப்பது மற்றும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு

மேலும்...
சரத் வீரசேகர 01 கிலோ; நான் 100 கிலோ: ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவிப்பு

சரத் வீரசேகர 01 கிலோ; நான் 100 கிலோ: ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவிப்பு 0

🕔16.Feb 2021

“அரசியல் அளவில் மதிப்பீடு செய்தால் அமைச்சர் சரத் வீரசேகர 01 கிலோ, நான் 100 கிலோ” என, ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நம்பிக்கைக்குரிய சரத் வீரசேகரவை விடவும் அரசியலில் – தான் அதிகம் சாதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும்...
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார் 0

🕔26.May 2020

அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.  29ஆம் திகதி மே மாதம் 1964ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 55 வயதாகிறது. கொழும்பிலுள்ள அவரின் வீட்டில் இருந்த போது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே, அவர் மரணமடைந்தார். இவர் முதற் தடவையாக 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா

மேலும்...
நாடாளுமன்ற தேர்தலுக்கு உடன் செல்ல, கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இணக்கம்: அமைச்சர் மனோ தகவல்

நாடாளுமன்ற தேர்தலுக்கு உடன் செல்ல, கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இணக்கம்: அமைச்சர் மனோ தகவல் 0

🕔17.Nov 2019

ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து, இழுபறிப்படாமல் நாடாளுமன்றத் தேர்தலொன்றுக்கு உடனடியாகச் செல்வதற்கு பெரும்பாலான கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும் இணக்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, புதிய நாடளுமன்றத் தேர்தலான்றுக்கு செல்லவுள்ளதாக தேர்தலின் போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதற்கு தற்போது மக்கள் ஆணையும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், ‘புதிய நாடாளுமன்ற

மேலும்...
சோள இறக்குமதி அனுமதிக்காக 50 மில்லியன் ரூபா ‘கொமிஷன்’ கோரிய அமைச்சர்

சோள இறக்குமதி அனுமதிக்காக 50 மில்லியன் ரூபா ‘கொமிஷன்’ கோரிய அமைச்சர் 0

🕔23.Sep 2019

ஐம்பதாயிரம் ஆயிரம் மெட்ரிக் தொன் சோளம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்காக, ஒரு கிலோவுக்கு ஒரு ரூபா வீதம் முக்கிய அமைச்சர் ஒருவர் ‘கொமிஷன்’ கோரியதாகத் தெரியவருகின்றது என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி குறித்த அமைச்சருக்கு 50 மில்லியன் ரூபா (05 கோடி) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, 80 ஆயிரம் மெட்ரிக்

மேலும்...
சிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட்

சிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட் 0

🕔20.Sep 2019

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து செல்கின்ற, நல்ல ஒரு தலைவரை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒருமித்து உழைத்துவருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மாங்குளம் ஹாமிய மகா வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு கற்றல்வள நிலைய திறப்புவிழாவில் இன்று வெள்ளிக்கிழமை பிரதம விருந்தினராக அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மேலும்...
இந்தியாவின் வெளிவிவகார முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

இந்தியாவின் வெளிவிவகார முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார் 0

🕔7.Aug 2019

இந்தியாவின் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் கடைசியாக பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், ‘நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்’ என்று> காஷ்மீர் விவகாரம் தொடர்பாக

மேலும்...
என்மீது சுமத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள்  பொய்யாகி விட்டன: கடமை பொறுப்பேற்றின் போது அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

என்மீது சுமத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யாகி விட்டன: கடமை பொறுப்பேற்றின் போது அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔30.Jul 2019

தேர்தல்களை இலக்காக கொண்டும், அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும்  இனவாதக் கூட்டம் தன் மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்தி, தாம் அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.  இன்று செவ்வாய்கிழமை காலை கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் கடமைகளை பெறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.  அவர்

மேலும்...
கயவர் கூட்டத்தை அழியுங்கள்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட், உணர்வுபூர்வ உரை

கயவர் கூட்டத்தை அழியுங்கள்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட், உணர்வுபூர்வ உரை 0

🕔24.Apr 2019

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும், இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார். இன்று

மேலும்...
அமைச்சுப் பதவியைக் காப்பாற்ற, அன்பளிப்பாகக் கொடுத்த கார்கள்: ஒவ்வொன்றும் மூன்றரைக் கோடி ரூபாய்;  படங்களும் அம்பலம்

அமைச்சுப் பதவியைக் காப்பாற்ற, அன்பளிப்பாகக் கொடுத்த கார்கள்: ஒவ்வொன்றும் மூன்றரைக் கோடி ரூபாய்; படங்களும் அம்பலம் 0

🕔2.May 2017

சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தனது அமைச்சுப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நாட்டிலுள்ள முக்கிய சமயத் தலைவர்கள் சிலருக்கு கார்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தார் எனும் செய்தி அண்மையில் வெளியாகி இருந்தன. தற்போது, அவ்வாறு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட கார்கள் இரண்டின் படங்கள் வெளியாகியுள்ளன. குறித்த அமைச்சர் மொத்தமாக 05 கார்களை அன்பளிப்பாக வழங்கியதாகத் தெரியவருகிறது. இந்தக் கார்கள் புதிய ரக

மேலும்...
தமிழ் அமைச்சரின் சிபாரிசில், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட, புலிச் சந்தேக நபர் தப்பியோட்டம்

தமிழ் அமைச்சரின் சிபாரிசில், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட, புலிச் சந்தேக நபர் தப்பியோட்டம் 0

🕔26.Aug 2016

விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து நேற்று வியாழக்கிழமை தப்பிச் சென்றுள்ளார். தமிழ் அமைச்சர் ஒருவரின் சிபாரிசுக்கு இணங்க, மேற்படி சந்தேக நபர், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு, அண்மையில் மாற்றப்பட்டிருந்தார். ராசய்யா ஆனந்தராஜா எனும் மேற்படி சந்தேக நபர், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, தன்னைச் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

மேலும்...
நீண்ட சுரங்கத்தின் முடிவில் வெளிச்சம் தெரிகிறது; நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு

நீண்ட சுரங்கத்தின் முடிவில் வெளிச்சம் தெரிகிறது; நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔24.Jun 2016

தகவலறியும் சட்டமானது சிறுபான்மை மக்களுக்கு அரசாங்கத்தின் கட்டமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் என்று, அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சிறுபான்மையின மக்களுக்கு இழைத்த ஆழ வேரூன்றிய அநீதிகள்தான், ஒரு பிரிவினர் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கு வன்முறைகளை கையாள வழிவகுத்தது என்றும் அவர்

மேலும்...
நிவாரணத்துக்காக 1588 மில்லியன் ரூபாய், நேற்று வரை செலவு; நிதியமைச்சர் தெரிவிப்பு

நிவாரணத்துக்காக 1588 மில்லியன் ரூபாய், நேற்று வரை செலவு; நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔20.May 2016

அரசாங்கம்  1588 மில்லியன் ரூபாவினை, இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக நேற்று வியாழக்கிழமை வரை செலவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “நிவாணரங்களை வழங்குவதற்கு தேவையான நிதியை குறைக்காது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனர்த்தம்

மேலும்...
பஷில் ராஜபக்ஷ கைது; ஜனாதிபதி மற்றும் மஹிந்த நாட்டில் இல்லாத வேளையில் அதிரடி

பஷில் ராஜபக்ஷ கைது; ஜனாதிபதி மற்றும் மஹிந்த நாட்டில் இல்லாத வேளையில் அதிரடி 0

🕔12.May 2016

முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பிரதேசத்தில் காணி கொள்வனவின் போது மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஷில் ராஜபக்ஷ வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று காலை ஆஜராகியிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார். இதேவேளை, மாத்தறை நீதவான் நீதிமன்றில்

மேலும்...
திலக் மாரப்பனவின் அமைச்சுக்கள், சாகல மற்றும் சுவாமிநாதன் வசம்

திலக் மாரப்பனவின் அமைச்சுக்கள், சாகல மற்றும் சுவாமிநாதன் வசம் 0

🕔9.Nov 2015

அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியினை ராஜினாமா செய்தமையினை தொடர்ந்து, அவருடைய அமைச்சுக்கள், அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்