புற்றுநோயினால் நாட்டில் தினமும் 38 பேர் மரணம், 64 பேர் பாதிக்கப்படுகின்றனர்: அமைச்சர் டலஸ் தகவல் 0
புற்றுநோயினால் நாட்டில் தினமும் 38 பேர் மரணமடைகின்றனர் என அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். அதேவேளை நாட்டில் 64 பேர் தினமும் புற்நோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் நாட்டில் சுகாதாரத்துறை தொற்றா நோய் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புற்றுநோய்க்கான மருந்துகளை உள்நாட்டில் தயாரிப்பது மற்றும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு