Back to homepage

Tag "அமைச்சரவை"

அரச ஊடக நிறுவனங்களில் சம்பளம் வழங்க முடியாத நிலை; திறைசேரியில் நிதியைப் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை ஒப்புதல்

அரச ஊடக நிறுவனங்களில் சம்பளம் வழங்க முடியாத நிலை; திறைசேரியில் நிதியைப் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை ஒப்புதல் 0

🕔3.Sep 2020

அரச ஊடக நிறுவனங்களான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக நிறுவனம் ஆகியவற்றுக்கான அத்தியவசிய செலவுகளுக்குரிய நிதியை, திறைசேரியில் இருந்து கொடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. வெகுஜன ஊடக அமைச்சர் இதற்கான பரிந்துரையை நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்தார். கொவிட் 19 வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து

மேலும்...
அரசிலமைப்பு வரைவை உருவாக்க குழு நியமனம்: தமிழர், முஸ்லிம் சமூகங்களிலிருந்து தலா ஒருவர் உள்ளடக்கம்

அரசிலமைப்பு வரைவை உருவாக்க குழு நியமனம்: தமிழர், முஸ்லிம் சமூகங்களிலிருந்து தலா ஒருவர் உள்ளடக்கம் 0

🕔3.Sep 2020

புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையிலான 09 பேர் அடங்கிய குழுனரை, அமைச்சரவை நியமித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில், அமைச்சரவை இணை பேச்சாளரான, அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான காமினி மாரப்பன, மனோஹர டி

மேலும்...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைவுக்கு, அமைச்சரவை அனுமதி

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைவுக்கு, அமைச்சரவை அனுமதி 0

🕔2.Sep 2020

அரசியலமைபில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான 20ம் திருத்தச் சட்டமூல வரைவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியள்ளது. அரசியலமைப்பின் 19ம் திருத்தத்தை 20ம் திருத்தத்தினால் மாற்றுவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதியளித்திருந்தது. இதன்படி நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட 20ம் திருத்தச் சட்டமூலத்தின் வரைவு – சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அதனை நாடாளுமன்றத்தின் விஷேட பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் என சட்டமா

மேலும்...
நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு; காரணமும் வெளியிடப்பட்டது

நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு; காரணமும் வெளியிடப்பட்டது 0

🕔27.Aug 2020

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட மின் தடைக்குக் காரணம், கெரவலப்பிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தின் பொது பராமரிப்பிற்கு பொறுப்பான அதிகாரியின் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகபெரும அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இந்த

மேலும்...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔19.Aug 2020

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்றபோதே, இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான வரைவை உருவாக்குவதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மேலும்...
சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு

சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு 0

🕔20.Feb 2020

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு நகர சபையை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இன்று வியாழக்கிழமை அறிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோது, இதனைக் கூறினார். சாய்ந்தமருதுக்கான நகர சபையை வழங்குவது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கிகாரம்

மேலும்...
முஸ்லிம்கள் இல்லா அமைச்சரவை: சொந்தக் கட்சியை குறை சொல்கிறார் பைஸர் முஸ்தபா

முஸ்லிம்கள் இல்லா அமைச்சரவை: சொந்தக் கட்சியை குறை சொல்கிறார் பைஸர் முஸ்தபா 0

🕔1.Dec 2019

அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் நியமிக்கப்படாமைக்கு ஜனாதிபதியோ, பிரதமரோ காரணம் அல்ல என்றும், சிறிலங்கா சுத்திரக் கட்சியே இந்தத் தவறுக்கு காரணம் எனவும், முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது பங்காளிக் கட்சிகளுக்கு அமைர்சர் பதவிகளைப் பங்கிட்டுக் கொடுத்ததாகவும், இதன்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு

மேலும்...
கோட்டா அரசாங்கத்தில் முஸ்லிம்கள் இடம்பெறாமை குறித்து,  அரசியல்வாதிகள் கூறுவதென்ன?

கோட்டா அரசாங்கத்தில் முஸ்லிம்கள் இடம்பெறாமை குறித்து, அரசியல்வாதிகள் கூறுவதென்ன? 0

🕔27.Nov 2019

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறாத நிலையில், இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களிலும் முஸ்லிம் ஒருவரேனும் இடம்பெறவில்லை என்பது, முஸ்லிம் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட போதிலும், அதில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறவில்லை.

மேலும்...
புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது: தமிழர்கள் இருவர், முஸ்லிம் எவருமில்லை

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது: தமிழர்கள் இருவர், முஸ்லிம் எவருமில்லை 0

🕔22.Nov 2019

புதிய அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இதற்கமைய, நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனா, கலாசார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
பதவிக்குப் பின்னரும் உத்தியோகபூர்வ இல்லத்தை மைத்திரி பயனபடுத்தலாம்: அமைச்சரவை அங்கிகாரம்

பதவிக்குப் பின்னரும் உத்தியோகபூர்வ இல்லத்தை மைத்திரி பயனபடுத்தலாம்: அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔16.Oct 2019

பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும், தற்போது பயன்படுத்துகின்ற உத்தியோகபூர்வ இல்லத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. கொழும்பு – 07, மஹகமசேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லமே அவருக்கு இவ்வாறு வழங்கப்படவுள்ளது.  ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் கிடைத்தது. நிதியமைச்சர் மங்கள

மேலும்...
மங்கள சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு ரவி எதிர்ப்பு: அமைச்சரவையில் குழப்பம்

மங்கள சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு ரவி எதிர்ப்பு: அமைச்சரவையில் குழப்பம் 0

🕔3.Jan 2019

நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் ரவி கருணாநாயக எதிர்த்தமையினால், அமைச்சரவையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. 2019ஆம் ஆண்டில் இலங்கை செலுத்த வேண்டிய கடனை அடைப்பதற்கு, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 1000 மில்லியன் டொலரைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்தார்.

மேலும்...
பிரதமர், அமைச்சரவைக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைப்பு

பிரதமர், அமைச்சரவைக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைப்பு 0

🕔12.Dec 2018

பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள், அவர்களின் பதவிகளை வகிப்பதற்கு எதிராக  தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளை அடுத்த வருடம் ஜனவரி 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. குறித்த மனுவை இன்று புதன்கிழமை நீதிமன்றம் எடுத்துக் கொண்ட போதே,  அதன் மேலதிக விசாணைகளை ஒத்தி வைத்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122

மேலும்...
ரணில் தரப்பிலிருந்து தாவிய 04 பேருக்கு அமைச்சுப் பதவிகள்

ரணில் தரப்பிலிருந்து தாவிய 04 பேருக்கு அமைச்சுப் பதவிகள் 0

🕔29.Oct 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை நியமித்த 14 அமைச்சர்களில் 04 பேர், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து கட்சி மாறியவர்களாவர். இவர்களில் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும், வடிவேல் சுரேஷ் மற்றும் ஆனந்த அளுத்கமகே ஆகியோருக்கு முறையே ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப்

மேலும்...
12 அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் தலா ஒருவர்; இன்று பதவியேற்பு

12 அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் தலா ஒருவர்; இன்று பதவியேற்பு 0

🕔29.Oct 2018

அமைச்சரவை அந்தஸ்துள்ள 12 அமைச்சர்களும் ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர். இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அமைச்சர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு; அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள்அமைச்சர் நிமல் சிறிபால டி

மேலும்...
‘ரோ’வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சரவையில் இருப்பதற்கு, மஹிந்த அமரவீர வெட்கப்பட வேண்டும்: நாமல்

‘ரோ’வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சரவையில் இருப்பதற்கு, மஹிந்த அமரவீர வெட்கப்பட வேண்டும்: நாமல் 0

🕔26.Oct 2018

இந்திய புலனாய்வு பிரிவான ‘ரோ’ வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சர்கள் இருக்கின்ற அமைச்சரவையில் அங்கம் வகிப்பது தொடர்பில், மகிந்த அமரவீர வெட்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “நாட்டு மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், அமைச்சர்கள் ரோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்