Back to homepage

Tag "அமெரிக்கா"

ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது

ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது 0

🕔13.Oct 2017

ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோ எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் இதற்குக் காரணம் என்று அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவிலும்,  ஐ.நா அமைப்புக்குள்ளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு குறித்து யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் இரினா போகோவா கூறுகையில்;

மேலும்...
மஹிந்த ஆட்சியை கவிழ்க்க 3000 கோடி ரூபாய் செலவு; பின்னணியில் அமெரிக்கா; அர்ஜுன மகேந்திரனுக்கு தொடர்பு

மஹிந்த ஆட்சியை கவிழ்க்க 3000 கோடி ரூபாய் செலவு; பின்னணியில் அமெரிக்கா; அர்ஜுன மகேந்திரனுக்கு தொடர்பு 0

🕔22.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, 3000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். ஊடகவியலாளர்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்தபோது, இந்தத் தகவலை அவர் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “பல நாடுகளுடன் சேர்ந்து தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த சதியில் ஈடுபட்டனர். இதற்காக அமெரிக்காவுடன்

மேலும்...
ஜனாதிபதியுடன் ஐ.நா.சபை செல்லவிருந்த அமைச்சர் பொன்சேகாவுக்கு, அமெரிக்கா வீசா மறுப்பு

ஜனாதிபதியுடன் ஐ.நா.சபை செல்லவிருந்த அமைச்சர் பொன்சேகாவுக்கு, அமெரிக்கா வீசா மறுப்பு 0

🕔19.Sep 2017

ஜனாதிபதியுடன் அமெரிக்கா செல்லவிருந்த அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு அந்த நாடு வீசா வழங்க மறுத்துள்ளது. இந்தத் தகவலை சரத் பொன்சேகாவே வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு, அமெரிக்காவின் நிவ்யோக் நகருக்கு ஜனாதிபதி பயணித்துள்ளார். இதன்போது ஜனாதிபதியுடன் செல்லும் குழுவில் தனது பெயரும் உள்ளடங்கியிருந்ததாகவும், ஆனால், தனக்கு வீசா வழங்குவதற்கு அமெரிக்கா

மேலும்...
ஜோன்ஸன் பேபி பவுடர் பயன்படுத்திய பெண்ணுக்கு புற்று நோய்; 6379 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு

ஜோன்ஸன் பேபி பவுடர் பயன்படுத்திய பெண்ணுக்கு புற்று நோய்; 6379 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு 0

🕔23.Aug 2017

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தின் ‘பேபி பவுடர்’ பயன்படுத்தியமை காரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு , 417 மில்லியன் டொலர்களை (இலங்கை பெறுமதியில் 6379 கோடி ரூபா) நிவாரணமாக வழங்குமாறு, அந்த நிறுவனத்துக்கு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. லொஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஈவா எக்கேவர்ரியா

மேலும்...
ட்ரம்ப் பதிவிட்ட ஒரேயொரு ட்விட்டர் செய்தியால், அமேசன் நிறுவனத்துக்கு 87,380 கோடி ரூபாய் இழப்பு

ட்ரம்ப் பதிவிட்ட ஒரேயொரு ட்விட்டர் செய்தியால், அமேசன் நிறுவனத்துக்கு 87,380 கோடி ரூபாய் இழப்பு 0

🕔18.Aug 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்ட ஒரு தகவலின் காரணமாக, அமேசான் நிறுவனத்துக்கு 5.7 பில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 87ஆயிரத்து 380 கோடி ரூபாய்) இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஒன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான்; அமெரிக்காவில் தொடர்ந்து ஒன்லைன் விற்பனையில் முன்னிலை வகித்து வருகிறது. அதுமட்டுமின்றி, 2017ஆம் ஆண்டின் உலகப் பணக்காரர்கள்

மேலும்...
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை; ஜனாதிபதி டிரம்ப் தடாலடி அறிவிப்பு

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை; ஜனாதிபதி டிரம்ப் தடாலடி அறிவிப்பு 0

🕔27.Jul 2017

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற முடியாது என்று, அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சுமார் 13 லட்சம் திருநங்கைகள் பணியாற்றி வரும் நிலையிலேயே, டிரம்ப் இந்த தடாலடியான அறிவிப்பினை விடுத்துள்ளார். உலகளவில் மூன்றாம் பாலினமாக திருநங்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கிற வேண்டுகோள்கள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், திருநங்கைகளை

மேலும்...
விமானம் வெடித்துச் சிதறியதில் 16 பேர் பலி; அமெரிக்காவில் சோகம்

விமானம் வெடித்துச் சிதறியதில் 16 பேர் பலி; அமெரிக்காவில் சோகம் 0

🕔11.Jul 2017

கடற்படை விமானமொன்று அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நேற்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 16 பேரும் பலியாகினர். குறித்த விமாத்தில் பலியானவர்கள் அனைவரும் கடற்படையினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கே.சி. 13 ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. குறித்த விமானம் வெடித்துச் சிதறியுள்ளதாகவும், அதில் பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விமானத்தில் பொதுமக்கள் எவரும்

மேலும்...
கலாநிதி றமீஸ் அபூபக்கர் அமெரிக்கா பயணம்

கலாநிதி றமீஸ் அபூபக்கர் அமெரிக்கா பயணம் 0

🕔16.Jun 2017

  – எம்.வை. அமீர் – ‘சமய பல்வகைத்தன்மை’ (Religious Pluralism) எனும் பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக, புலமைப்பரிசில் பெற்று, தென் கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் இம்மாதம் 22 ம் திகதி அமெரிக்கா பயணமாகிறார். இரண்டு மாதங்களைக் கொண்ட இப்பயிற்சி நெறி, அமெரிக்காவின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களுள்

மேலும்...
அரபுலகை கூறுபோடும் சியோனிஸ சூழ்ச்சி: அலசுகிறார் பசீர் சேகுதாவூத்

அரபுலகை கூறுபோடும் சியோனிஸ சூழ்ச்சி: அலசுகிறார் பசீர் சேகுதாவூத் 0

🕔10.Jun 2017

– பசீர் சேகுதாவூத் – “மதம்,மொழி,சாதி, பால் வேறுபாடு போன்ற அடையாளங்கள் ஒரே நேரத்தில் விடுதலைக்கான ஆயுதமாகவும், அடக்கு முறைக்கான கருவிகளாகவும் செயல்படுகின்றன” – ஃபூக்கோ – தலைவர் அஷ்ரஃப் சேருடன் 1995 ஆம் வருடம் ஹஜ் செய்வதற்காகச் சென்றிருந்தேன். மக்காவில் இருந்தபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த சில இளைஞர்களும், புத்தளத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனும் என்னைச் சந்தித்து

மேலும்...
மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள்: வெளிவிவகார அமைச்சு கண்டுபிடிப்பு

மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள்: வெளிவிவகார அமைச்சு கண்டுபிடிப்பு 0

🕔4.Jun 2017

இலங்கையின் மூன்று தூதுவர்களாக வெளிநாடுகளில் பணியாற்றும் 03 பேர் இரட்டைக் குடியுரிமைகளைக் கொண்டவர்கள் என்று வெளிவிவகார அமைச்சு கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பங்களாதேஷ், பிரான்ஸ், மற்றும் அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இலங்கைத் தூதுவர்களே இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. பங்களாதேசஷுக்கான தூதுவராகப் பணியாற்றி வரும் வை.கே. குணசேகர, பிரித்தானியா மற்றும் இலங்கை குடியுரிமை கொண்டவர்

மேலும்...
ஆயிரம் மடங்கு தண்டனை வழங்கி, இஸ்ரேலை அழிப்போம்: வட கொரியா எச்சரிக்கை

ஆயிரம் மடங்கு தண்டனை வழங்கி, இஸ்ரேலை அழிப்போம்: வட கொரியா எச்சரிக்கை 0

🕔1.May 2017

– எஸ். ஹமீத் –“ஆயிரம் மடங்கு தண்டனை வழங்கி இஸ்ரேலை அழிப்போம்” என எச்சரித்துள்ளது. “வடகொரியா ஜனாதிபதிக்கு பைத்தியம் பிடித்துள்ளது” என்று இஸ்ரேல் கூறியமைக்குப் பதிலாகவே, வடகொரியா மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளது.சியோனிச இஸ்ரேலுக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கும் நாடுகளில் மிக முக்கியமான நாடு வடகொரியா. அமெரிக்காவின் தயவு நாடி சில அரபு நாடுகள் கூட இஸ்ரேலுடன் நட்புப்

மேலும்...
வட கொரிய தலைவருக்கு, அரசியல் ஞானமில்லை: அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம்

வட கொரிய தலைவருக்கு, அரசியல் ஞானமில்லை: அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம் 0

🕔29.Apr 2017

“அமெரிக்க ஜனாதிபதிக்கான பணி மிகவும் சவாலாக உள்ளது. இப்போது எனது பழைய வாழ்க்கையை விரும்புகிறேன்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20-ம் தேதி ட்ரம்ப் பதவி யேற்றார். அவர் பொறுப்பேற்ற 100-வது நாள் விழாவை தனது அலுவலகத்தில் எளிமையாக கொண்டாடினார். அப்போது ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே

மேலும்...
1300 பிள்ளைகளின் அப்பன்; அமெரிக்காவை கலக்கிய ஆணழகன்

1300 பிள்ளைகளின் அப்பன்; அமெரிக்காவை கலக்கிய ஆணழகன் 0

🕔13.Apr 2017

– எஸ். ஹமீத் –அமெரிக்க தபால்காரர் ஒருவர் 1300 பிள்ளைகளின் தந்தை என்கிற மா பெரிய ரகசியமொன்று அண்மையில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அந்த நபர் தொடர்பில் ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்த செய்திகளை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.விடயம் இதுதான்.தங்களின் உண்மையான தந்தை யார் என்பதைக் கண்டுபிடித்துத் தருமாறு இரண்டு இளைஞர்கள் அமெரிக்காவிலுள்ள ஒரு தனியார் துப்பறியும்

மேலும்...
சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை, இலங்கை கண்டிக்க வேண்டும்: முஜிபுர் ரஹ்மான்

சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை, இலங்கை கண்டிக்க வேண்டும்: முஜிபுர் ரஹ்மான் 0

🕔12.Apr 2017

சிரியாவில் ர­சா­யன வாயு தாக்­குதல் மூலம் அப்­பாவி மக்­களை கொன்று குவித்த பசர் அல் அசாத் மற்றும் ரஷ்ய படை­யி­னரின் செயற்­பா­டு­களை இலங்கை அர­சாங்கம் பகி­ரங்­க­மாக கண்­டிக்க வேண்டும் என நாடா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.அத்­துடன் இதற்கு பதில் தாக்­கு­தலை மேற்கொண்ட அமெ­ரிக்க படையினர், எல்லை மீறியுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.சிரி­யாவின் இட்லிப் பகு­தியில்

மேலும்...
அமெரிக்காவில் பனிப்புயல்: இருவர் மரணம், 03 கோடிப் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அமெரிக்காவில் பனிப்புயல்: இருவர் மரணம், 03 கோடிப் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 0

🕔15.Mar 2017

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியை பனிப்புயல் தாக்கி வருவதான் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர், 03 கோடிப் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 7,600 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்களும் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியான வொஷிங்டன் முதல் நியூ இங்கிலாந்து வரை பெரும் பனிப்புயல் தாக்கும் என்று அந்த நாட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்