Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

அட்டாளைச்சேனையில் சிறுமியைக் கடத்தியவர், புத்தளத்தில் கைது

அட்டாளைச்சேனையில் சிறுமியைக் கடத்தியவர், புத்தளத்தில் கைது 0

🕔17.Jan 2022

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14 வயது சிறுமியொருவரைக் கடத்திச் சென்ற நபர், புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட சிறுமியும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 09ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக, அவரின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். கடத்தியவரையும் சிறுமியையும் பெற்றோர் தேடி

மேலும்...
அட்டாளைச்சேனையில் 14 வயது சிறுமி கடத்தல்; பின்னணியில் உள்ளுர் அரசியல்வாதி: பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என பெற்றோர் விசனம்

அட்டாளைச்சேனையில் 14 வயது சிறுமி கடத்தல்; பின்னணியில் உள்ளுர் அரசியல்வாதி: பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என பெற்றோர் விசனம் 0

🕔12.Jan 2022

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14வயதுடைய சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக, சிறுமியின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் அம்பாறைக் காரியாலயம் ஆகியவற்றில் சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த 12 நாட்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர், குறித்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்,

மேலும்...
ரஹ்மத் நகரில் நீர் வழங்கல் அதிகார சபையின் சட்ட விரோத செயற்பாடு; அட்டாளைச்சேனையின் ஒரு பகுதியை இறக்காமத்துக்கு அபகரிக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியா?

ரஹ்மத் நகரில் நீர் வழங்கல் அதிகார சபையின் சட்ட விரோத செயற்பாடு; அட்டாளைச்சேனையின் ஒரு பகுதியை இறக்காமத்துக்கு அபகரிக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியா? 0

🕔29.Dec 2021

– மரைக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ரஹ்மத் நகரிலுள்ள வீதிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் புதைக்கும் நடவடிக்கையினை நீர் வழங்கல் அதிகார சபை ஆரம்பித்துள்ள நிலையில், அதற்கான அனுமதி – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பெறப்படவில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 16ஆம் திகதி தொடக்கம், நீர் வழங்கல் அதிகார சபையினால் ரஹ்மத் நகரிலுள்ள

மேலும்...
40 வருடம் பழைமை வாய்ந்த அரிதான மூலிகை மரம், அட்டாளைச்சேனையில் சட்ட விரோதமாக வீழ்த்தப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு

40 வருடம் பழைமை வாய்ந்த அரிதான மூலிகை மரம், அட்டாளைச்சேனையில் சட்ட விரோதமாக வீழ்த்தப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு 0

🕔29.Dec 2021

– அஹமட் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலிருந்த – சுமார் 40 வருடங்கள் பழைமை வாய்ந்த அரிதான நறுவிலி மூலிகை மரமொன்றினை சிலர் சட்டவிரோதமான முறையில் பிடுங்கி வீழ்த்தியுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் பொதுமகன் ஒருவர் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். பிடுங்கப்பட்ட மரத்தை உடனடியாக உரிய இடத்தில் மீளவும் நட்டு, அரிதான மூலிகை மரமொன்றினை பாதுகாப்பதற்கான

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக றபீக் சத்தியப் பிரமாணம்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக றபீக் சத்தியப் பிரமாணம் 0

🕔28.Dec 2021

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஐ.எல்.எம். றபீக், இன்று (28) –  நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை கட்சிக் காரியாலயத்தில் இன்று காலை

மேலும்...
ஒழுக்கங் கெட்ட உறுப்பினர்கள்; கண்டும் காணாத தவிசாளர்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அவலம்

ஒழுக்கங் கெட்ட உறுப்பினர்கள்; கண்டும் காணாத தவிசாளர்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அவலம் 0

🕔7.Dec 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் சிலர், ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் – எவ்வகையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டுமென ஒழுக்கக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதற்கு மாறாக சில உறுப்பினர்கள் நடந்து கொள்கின்றனர். அட்டாளைச்சேனை

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம்; மோசமான ஆவணப்படுத்தல்: எதிர்கட்சி மற்றும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சாடல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம்; மோசமான ஆவணப்படுத்தல்: எதிர்கட்சி மற்றும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சாடல் 0

🕔6.Dec 2021

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக இன்று (06) நிறைவேறியது. முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையின் கீழுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில் இன்று சபை அமர்வு கூடியமையினை அடுத்து, அவர் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை

மேலும்...
குறைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகள்: உறுப்பினர்கள் கண்டனம்

குறைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகள்: உறுப்பினர்கள் கண்டனம் 0

🕔5.Dec 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை (05) சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பில் தயாரிக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு முன்கூட்டி வழங்கப்பட்டுள்ள ஆவணங்கள், பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்துக்கான செலவீன மதிப்பீடு தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தில், 2021ஆம் ஆண்டு நொவம்பர் மாதம்

மேலும்...
நாகூர்தம்பி போடியார் மகன் முன்னாள் வங்கி உத்தியோகத்தர் நஸீர் காலமானார்

நாகூர்தம்பி போடியார் மகன் முன்னாள் வங்கி உத்தியோகத்தர் நஸீர் காலமானார் 0

🕔21.Oct 2021

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஏ. நஸீர் இன்று (21) கொழும்பில் வபாத்தானார். அன்னார் இலங்கை வங்கியின் முன்னாள் உத்தியோகத்தரும், சிலோன் சிப்பிங் நிறுவனத்தின் அட்டாளைச்சேனை கிளையின் முன்னாள் முகாமையாளரும் ஆவார். அவர் – றஸ்மி, இம்தாத் மற்றும் சப்றீனா ஆகியோரின் தகப்பனாரும், ஓய்வுபெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் எம்.ஏ. சலீம் அவர்களின் இளைய சகோதரருமாவார். நாகூர் தம்பி

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரமுயர்வு

அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரமுயர்வு 0

🕔8.Oct 2021

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவை சொந்த இடமாகக் கொண்ட மூவர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஒலுவில் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஏ.எல்.எம். ஜெமீல், பாலமுனையைச் சேர்ந்த எம்.கே. அஸார் மற்றும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ. ஏ. வாஹிட் ஆகியோரே இவ்வாறு பதவி உயர்வு பெற்றுள்ளனர். பிரதம

மேலும்...
தனியார் காணிகளில், அரச கட்டடங்கள்; திராய்க்கேணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை: சட்டத்தை மீறும் செயலுக்கு யார் பொறுப்பு?

தனியார் காணிகளில், அரச கட்டடங்கள்; திராய்க்கேணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை: சட்டத்தை மீறும் செயலுக்கு யார் பொறுப்பு? 0

🕔24.Sep 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி கிராமத்தில் அமைந்திருந்த வாசிகசாலைக் கட்டடம், தனிநபர்கள் சிலரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் முறைப்பாடு செய்துள்ளதாக, அச் சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். ‘திராய்க்கேணியில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு:

மேலும்...
கொவிட் தடுப்பூசிக்குள் இருப்பது என்ன?: தொற்று நோயை விடவும் ஆபத்தான கட்டுக்கதைகள்

கொவிட் தடுப்பூசிக்குள் இருப்பது என்ன?: தொற்று நோயை விடவும் ஆபத்தான கட்டுக்கதைகள் 0

🕔17.Sep 2021

– யூ.எல். மப்றூக் – கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியை தான் இதுவரை ஏற்றிக் கொள்ளவில்லை என்கிறார் அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சேர்ந்த 40 வயதுடைய நிஷார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரின் 37 வயதான மனைவியும் தடுப்பூசி பெறவில்லை. தன்னுடைய மனைவிக்கு ஒவ்வாமை (அலர்ஜிக்) உள்ளதால் அவருக்கு தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதில்லை என்கிற முடிவுக்கு தான் வந்ததாக

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற்காணி ஏலம் திடீர் நிறுத்தம்: நிர்வாக உறுப்பினர் அட்டகாசம்

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற்காணி ஏலம் திடீர் நிறுத்தம்: நிர்வாக உறுப்பினர் அட்டகாசம் 0

🕔7.Sep 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குத் சொந்தமான நெற் காணிகள் இன்று காலை (07) குத்தகை அடிப்படையில் ஏலம் விடப்படவிருந்த நிலையில், அந்த நடவடிக்கை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. ‘அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற்செய்கைக் காணிகளை மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது’ என, புதிது’ செய்தித்தளம் நேற்று இரவு

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற்  செய்கைக் காணிகளை குத்தகைக்கு வழங்குவதில் மோசடியா?: ஏலம் விடுவதற்கு முன்னர் உழவியது யார்?

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற் செய்கைக் காணிகளை குத்தகைக்கு வழங்குவதில் மோசடியா?: ஏலம் விடுவதற்கு முன்னர் உழவியது யார்? 0

🕔6.Sep 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற்செய்கைக் காணிகளை மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது. பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள ‘கடைச்சிர புட்டி’ மற்றும் ‘வண்ணாமடு’ காணிகளே இவ்வாறு மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாகக்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றும் நிர்வாக சேவை அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றம்

அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றும் நிர்வாக சேவை அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றம் 0

🕔22.Aug 2021

அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சிலருக்கு, எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம், இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு – இந்த இடமாற்றங்களை வழங்கியுள்ளது. அதனடிப்படையில், 1. லகுகல பிரதேச செயலாளர் சந்தரூபன் அனுருத்த – அம்பாறை பிரதேச செயலாளராகவும், 2. அம்பாறை பிரதேச செயலாளர் எம்.எஸ்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்