Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

பழமையின் ருசி

பழமையின் ருசி 0

🕔11.Apr 2016

– மப்றூக் – ‘ஆசியார்’ என்றுதான் அவரை பலரும் அழைப்பார்கள். அவர் ஒரு மீன் வியாபாரி. சொந்த இடம் அட்டாளைச்சேனை. அற்புதமான பொல்லடிக் கலைஞர். ஊரில் பாரம்பரிய கலை விழாக்கள் நடைபெறும் போது, பொல்லடி நிகழ்வுகளும் தவறாமல் இடம்பெறும். பொல்லடி நிகழ்வுகள் இருந்தால் – அங்கே ஆசியார் இருப்பார். ஆனால், இப்போது ஆசியார் இல்லை. அவர்

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் நசீர் தெரிவிப்பு

அட்டாளைச்சேனை வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் நசீர் தெரிவிப்பு 0

🕔10.Apr 2016

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை, ஆதார வைத்தியசாலையாகத் தயமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார். குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு 40 மில்லியன் ரூபாவினையும், மத்திய அரசின் சுகாதார அமைச்சு 40 மில்லியன் ரூபாவினையும் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை,

மேலும்...
ஒசுசல விற்பனை நிலையம் அமைப்பதில் அட்டளைச்சேனை புறக்கணிப்பு; மக்கள் விசனம்

ஒசுசல விற்பனை நிலையம் அமைப்பதில் அட்டளைச்சேனை புறக்கணிப்பு; மக்கள் விசனம் 0

🕔8.Apr 2016

– மப்றூக் – ‘ஒசுசல’ எனப்படும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களை அம்பாறை மாவட்டத்தில் அமைப்பதற்கு எட்டப்பட்டுள்ள தீர்மானத்தில், அட்டாளைச்சேனைப் பிரதேசம் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்து அப்பிரதேச மக்கள் தமது விசனங்களையும், அதிருப்திகளையும் தெரிவிக்கின்றனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் ஒசுசல விற்பனை நிலையங்களைத் திறக்கவுள்ளதாக சுகாதார

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் மின் பிறப்பாக்கி பழுது; சிகிச்சை வழங்குவதில் பிரச்சினை

அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் மின் பிறப்பாக்கி பழுது; சிகிச்சை வழங்குவதில் பிரச்சினை 0

🕔18.Mar 2016

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி பழுதடைந்து, செயற்படாத நிலையில் உள்ளதால், மின்சாரத் தடை ஏற்படும் நேரங்களில் நோயாளிகளும், வைத்தியசாலைத் தரப்பினரும் மிகக் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கியொன்று உள்ளபோதும், கடந்த சில மாதங்களாக அது பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆயினும், இதுவரை குறித்த மின்பிறப்பாக்கி திருத்தப்படவுமில்லை,

மேலும்...
டொக்டர் நக்பர், முதுமானிப் பட்டம் பெறுகிறார்

டொக்டர் நக்பர், முதுமானிப் பட்டம் பெறுகிறார் 0

🕔11.Mar 2016

(முன்ஸிப்) அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமை புரியும் டொக்டர் கே.எல். நக்பர், ஆயுர்வேத வைத்திய நிலையங்கள் தொடர்பான நிருவாக விஞ்ஞான முதுமானிப் பட்டம் பெறுகிறார். மேற்படி முதுமானிப் பட்டம் பெறும், முதலாவது அரசாங்க – யூனானி முஸ்லிம் மருத்துவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க

மேலும்...
அட்டாளைச்சேனையில் மூடியிடப்படாமல், நோய்களைப் பரப்பும் வடிகான்கள்; கவனிப்பது யார்?

அட்டாளைச்சேனையில் மூடியிடப்படாமல், நோய்களைப் பரப்பும் வடிகான்கள்; கவனிப்பது யார்? 0

🕔8.Mar 2016

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் இரு மருங்கிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகான்களுக்கு, பாதுகாப்பு மூடிகள் முழுமையாக இடப்படாமை காரணமாக பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்களை எதிர்கொண்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, குறித்த வடிகான்களில் தேங்கும் கழிவுகளை கிரமமாக அகற்றிச் சுத்தம் செய்வதில் அலட்சியம் காணப்படுகின்றமையினால், அவற்றிலிருந்து

மேலும்...
ஒலுவில் பிரதேச காணி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்:அமைச்சர் ஹக்கீம்

ஒலுவில் பிரதேச காணி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்:அமைச்சர் ஹக்கீம் 0

🕔7.Mar 2016

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் அமைந்துள்ள காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான நிலங்களை, அரசாங்க அதிகாரிகள் சிலர் மோசடியாகப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் ஆராய்ந்து, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...
அந்-நூர் வித்தியாலயத்தில் தொடர் ஆசிரியர் இடமாற்றம்; பின்னணி குறித்து பெற்றோர் சந்தேகம்

அந்-நூர் வித்தியாலயத்தில் தொடர் ஆசிரியர் இடமாற்றம்; பின்னணி குறித்து பெற்றோர் சந்தேகம் 0

🕔7.Mar 2016

– அப்துல் ஹமீட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றமையினால், அப்பாடசாலையின் கல்வி நடவடிக்ககைகள் சீர்குலையும் நிலைவரம் ஏற்பட்டுள்ளதாகவும், பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அந்-நூர் மகா வித்தியாலத்தில் 1000ற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந் நிலையில், இங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களின்

மேலும்...
கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் 08 ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம்

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் 08 ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம் 0

🕔6.Mar 2016

– எம்.எப். றிபாஸ் – அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கிலங்கை அரபு கல்லுாரியின் 08ஆவது பட்டமளிப்பு விழா, அட்டாளைச்சேனை கல்வியற் கல்லுாரி மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது கல்­லூரி ஆளுநர் சபைத் தலைவர் பேராசிரியர் அச்சி எம். இஸ்ஹாக் தலைமையில் நடைபெறும் இவ் விழால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பிரதம

மேலும்...
அமைச்சர் ஹக்கீம் தலைமையில், பாலமுனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

அமைச்சர் ஹக்கீம் தலைமையில், பாலமுனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் 0

🕔3.Mar 2016

– ஜெம்சாத் இக்பால் – அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் முகமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்களின் உயரதிகாரிகளுடனான கலந்துரையாலொன்று இன்று விழாயக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரின் அட்டாளைச்சேனை அலுவலகத்தில் இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை தொடர்பில், முதலமைச்சருக்கு முறைப்பாடு

அட்டாளைச்சேனை பிரதேச சபை தொடர்பில், முதலமைச்சருக்கு முறைப்பாடு 0

🕔2.Mar 2016

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட வாகனத் தரிப்பு மற்றும் அங்காடி வியாபாரத்துக்கான கட்டணங்களை அறவீடு செய்வதற்குரிய உரிமம், அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் இரண்டு வருடங்களாக குத்தகைக்கு வழங்கப்படாமை குறித்து, கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எல். தாவூஸ் என்பவர் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டுக்கு எழுத்து மூலம்

மேலும்...
அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம்

அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம் 0

🕔28.Jan 2016

– றியாஸ் ஆதம் – அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் கல்விக் கோட்டங்களுக்கு அதிகமான நிதியினையும், அக்கரைப்பற்று கோட்டத்துக்கு குறைவான நிதியையும் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்தான் இந்தத் தவறுகளுக்குக் காரணம் என்றும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் குற்றம் சுமத்துவதில் எவ்வித நியாயங்களும் இல்லை என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும்,

மேலும்...
சுகாதார அமைச்சரின் ஊரில், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

சுகாதார அமைச்சரின் ஊரில், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு 0

🕔22.Jan 2016

– மப்றூக் – அட்டாளைச்சேனை ‘பிரதேச வைத்தியசாலை’யில் குளிசை மற்றும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றமையால், வெளிநோயார்களுக்கு கணிசமான மருந்து வகைகளை மருந்துக் கடைகளில் பெற்றுக் கொள்ளுமாறு கூறி, வைத்தியர்கள் மருந்துச் சீட்டுக்களை எழுதிக் கொடுக்கின்றனர். இந்த நிலையில், இவ்வாறு வைத்தியர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை

மேலும்...
அட்டாளைச்சேனை அறபாவில், வித்தியாரம்ப விழா; மாணவர்களும் கௌரவிப்பு

அட்டாளைச்சேனை அறபாவில், வித்தியாரம்ப விழா; மாணவர்களும் கௌரவிப்பு 0

🕔21.Jan 2016

– றியாஸ் ஆதம், ஐ.ஏ. ஸிறாஜ் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கு புதிதாக இணைந்துள்ள மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா இன்று வியாழக்கிழமை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. அறபா வித்தியாலய அதிபர் எம்.ஏ அன்சார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இதன்போது தரம் ஒன்றிற்கு

மேலும்...
பொய்யான துண்டுப் பிரசுரம் விநியோகித்த, அட்டாளைச்சேனை நபர்களுக்கு எதிராக முறைப்பாடு

பொய்யான துண்டுப் பிரசுரம் விநியோகித்த, அட்டாளைச்சேனை நபர்களுக்கு எதிராக முறைப்பாடு 0

🕔12.Jan 2016

– முஹம்மட் – மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (MLT) ஒருவர் தொடர்பில், பொய்யான தகவல்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மூவருக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த துண்டுப் பிரசுரத்தினால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எல். முகம்மட் பாயிஸ் என்பவர் மேற்படி முறைப்பாட்டினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்