Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

தேசியப்பட்டியல்: ஓர் அதிஷ்ட லாபச் சீட்டு

தேசியப்பட்டியல்: ஓர் அதிஷ்ட லாபச் சீட்டு 0

🕔27.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலின் அகராதி விசித்திரமானது. பொது வெளியில் நாம் கண்டு, கேட்டு, கற்றறிந்த சொற்களுக்கு, அங்கு அர்த்தம் வேறாகும். கழுத்தறிப்பு, துரோகம் போன்றவற்றுக்கு அரசியல் அகராதியில் ‘ராஜ தந்திரம்’ என்று பெயராகும். வாக்கு மாறுதல், பொய் என்று அங்கு எதுவுமில்லை. அவற்றினை ‘சாமர்த்தியம்’ என்றுதான் அரசியல் அகராதி விபரிக்கிறது. சாதாரண

மேலும்...
அட்டாளைச்சேனையில் முறைகேடாக வடிகான் நிர்மாணம்; உடனடியாக நிறுத்துமாறு பணிப்பு

அட்டாளைச்சேனையில் முறைகேடாக வடிகான் நிர்மாணம்; உடனடியாக நிறுத்துமாறு பணிப்பு 0

🕔7.Dec 2016

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை- 03 சந்தை வீதி வடிகான் நிர்மாண வேலைகள் முறைகேடாக மேற்கொள்ளப்படுவதாக, பொதுமக்களால் முறையிடப்படுகின்றமையினை அடுத்து, அவ்விடத்துக்கு கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை இன்று புதன்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்டு வடிகான் நிர்மாணப்பனிகளைப் பார்வையிட்டார். கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டத்தினூடாக இந்த

மேலும்...
அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கான கோட்டக் கல்வி அதிகாரிகள் நியமனம், திட்டமிட்டு இழுத்தடிப்பு

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கான கோட்டக் கல்வி அதிகாரிகள் நியமனம், திட்டமிட்டு இழுத்தடிப்பு 0

🕔6.Dec 2016

– அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பொத்துவில், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை கோட்டங்களுக்கான கோட்டக்கல்வி அதிகாரிகள் நியமனம், நீண்டகாலமாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேற்படி, கோட்டங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே, நீண்டகாலமாக பணியாற்றி வருகின்றனர். இந்த விடயம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, இவ் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள்

மேலும்...
அட்டாளைச்சேனையில் வெள்ள அபாயம்; பிரதேச சபை அலட்சியம்

அட்டாளைச்சேனையில் வெள்ள அபாயம்; பிரதேச சபை அலட்சியம் 0

🕔17.Nov 2016

அட்டாளைச்சேனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று புதன்கிழமையும், இன்றும் பெய்து வரும் தொடர் மழையினால், அப்பிரதேசத்தின் தாழ்ந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இப் பிரதேசத்தில் முழுமையாக வடிகான்கள் நிர்மாணிக்கபடாமையும், சில பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வடிகான்கள் முறையாகப் பராமரிக்கப்படாமையுமே, இந்த நிலை ஏற்பட்டுள்ளமைக்கான காரணம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதேவேளை, இப்

மேலும்...
அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில், வாடிக்கையாளர்கள் அவதி

அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில், வாடிக்கையாளர்கள் அவதி 0

🕔15.Nov 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில் ஒரு சில அலுவலர்கள் மாத்திரம் கடமை புரிவதால், வங்கிக்கு வருகை தரும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். மேலும், ஏனைய வங்கிகளில் இரண்டு மூன்று பேர் காசாளராக கடமையாற்றும் நிலையில், இங்கு ஒரு காசாளர் மட்டுமே உள்ளார். இதனால் பொதுமக்கள் தமது

மேலும்...
அறபாவின் ஆளுமைகள்: அதிபர் அன்சார் தலைமையில் நிகழ்வு

அறபாவின் ஆளுமைகள்: அதிபர் அன்சார் தலைமையில் நிகழ்வு 0

🕔10.Nov 2016

  – றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, வித்தியாலய திறந்த வெளியரங்கில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வானது ‘அறபாவின் ஆளுமைகள்’ எனும் மகுடத்தில், பாடசாலை அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார

மேலும்...
இந்தியாவில் நடைபெறும் ஆயுர்வேத பயிற்சி நெறியில், டொக்டர் நக்பர் கலந்து கொள்கிறார்

இந்தியாவில் நடைபெறும் ஆயுர்வேத பயிற்சி நெறியில், டொக்டர் நக்பர் கலந்து கொள்கிறார் 0

🕔15.Oct 2016

– முன்ஸிப் – ஆயுர்வேத ஹிஜாமா வெளிக்கள பயிற்சி நெறியில் கலந்து கொள்ளும் பொருட்டு, அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரும், நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பதில் பணிப்பாளருமான டொக்டர் கே.எல்.எம். நக்பர் – நாளை ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகிறார். இந்தியாவில் நடைபெறும் மேற்படி பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து 15 பேர் தெரிவு

மேலும்...
காணிப் பிரச்சினையில் மு.கா. தலைவரின் இரட்டை வேடம்; அம்பலப்படுத்துகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்

காணிப் பிரச்சினையில் மு.கா. தலைவரின் இரட்டை வேடம்; அம்பலப்படுத்துகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள் 0

🕔8.Oct 2016

– அஹமட் – அம்பாறை மாவட்டத்திலுள்ள மேய்ச்சல் தரைக் காணி விவகாரம் தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றிய போதிலும், இந்த மாவட்டத்திலுள்ள காணிப் பிரச்சினைகள் குறித்து, மு.கா. தலைவர் ஹக்கீம் மிகவும் அலட்சியமான மனப்போக்குடன் நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். நாடாளுமன்றில் காணி விகாரம் தொடர்பில் உணர்ச்சி பொங்க

மேலும்...
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அசமந்தம்; இணைப்புப் பெற்றும் நீர் இல்லை: ஆலங்குளம் மக்கள் விசனம்

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அசமந்தம்; இணைப்புப் பெற்றும் நீர் இல்லை: ஆலங்குளம் மக்கள் விசனம் 0

🕔7.Oct 2016

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் கிராமத்தில், நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளபோதும், பாவனைக்குரிய அளவில் நீரினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக அந்தக் கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஆலங்குளம் கிராமம் வங்றட்சியானதொரு பிரதேசமாகும். இங்கு மக்கள் குடியேறிய காலம் முதல், தமக்கான நீரினைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு

மேலும்...
அட்டாளைச்சேனையில் இரத்த தான நிகழ்வு

அட்டாளைச்சேனையில் இரத்த தான நிகழ்வு 0

🕔1.Oct 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை இரத்ததான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பிரதேசத்தில் இயங்கிவரும் ஜம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பு இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. ஜம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பின் வளாகத்தில் அமையப்பெற்றுள்ள ஹன்ழலா பின் ஆமிர் ஜூம்ஆ பள்ளிவாசலில் மேற்படி நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஜம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பானது,

மேலும்...
தமது காணியிலிருந்து ராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி, அஷ்ரப் நகர் மக்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை

தமது காணியிலிருந்து ராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி, அஷ்ரப் நகர் மக்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை 0

🕔30.Sep 2016

– றிசாத் ஏ காதர் – ராணுவத்தினர் ஆக்கிரமித்து – முகாம் அமைத்துள்ள பொதுமக்களின் காணிகளை, மீளவும் உரியவர்களிடம் வழங்குமாறு வலியுறுத்தும் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று, இன்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஷ்ரப் நகர் கிராமத்தில் இடம்பெற்றது. இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையில், பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் மற்றும் அஷ்ரப் நகர் கிராம மக்கள்

மேலும்...
இளவயதுத் திருமணம்: சத்தமில்லாமல் பரவும் சமூக ‘நோய்’

இளவயதுத் திருமணம்: சத்தமில்லாமல் பரவும் சமூக ‘நோய்’ 0

🕔15.Sep 2016

– றிசாத் ஏ காதர் – திருமணம் – ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். திருமணத்தினால்தான் வாழ்க்கை பூரணப்படுகிறது. இஸ்லாத்திலும் திருமணம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், திருமணத்துக்கென்று சில சட்ட திட்டங்களும், விதிமுறைகளும், ஒழுக்கங்களும் உள்ளன. திருமணத்துக்கென்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வயதெல்லை உள்ளது. உடலும், மனமும் திருமணத்துக்குத் தயாராகும் போதுதான் அது நிகழ வேண்டும். ஆனால், தற்காலத்தில்

மேலும்...
டொக்டர் நக்பரின் முயற்சியினால், அபிவிருத்தி காணும் ஆயுர்வேத வைத்தியசாலை

டொக்டர் நக்பரின் முயற்சியினால், அபிவிருத்தி காணும் ஆயுர்வேத வைத்தியசாலை 0

🕔7.Sep 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலைக்கான வைத்தியர் விடுதியை 90 லட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது. அதேவேளை, வைத்தியசாலைக்கான மின் பிறப்பாக்கி, உபகரணங்கள் மற்றும் தளபாடங்களும் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன. அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றன. அட்டாளைச்சேனை ஆயுர்வேத

மேலும்...
அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் முப்பெரும் விழா; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி

அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் முப்பெரும் விழா; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி 0

🕔31.Aug 2016

 – றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான விடுதி நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு உள்ளிட்ட முப்பெரும் விழாக்கள், நாளை வியாழக்கிழமை காலை இடம்பெறவுள்ளதாக, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல்.எம். நக்பர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில்,

மேலும்...
அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் பதவி; மு.கா. தலைவர் நாளை அறிவிப்பார்: எதிர்பார்ப்பில் மக்கள்

அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் பதவி; மு.கா. தலைவர் நாளை அறிவிப்பார்: எதிர்பார்ப்பில் மக்கள் 0

🕔31.Aug 2016

– சக்கீப் அஹமட் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை, மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், நாளை வியாழக்கிழமை அட்டாளைச்சேனையில் வைத்து பிரகடனப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் – நாளைய தினம் நடமாடும் சேவை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. இதில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்