Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் ஹனீஸ் ஏகமனதாக தெரிவு

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் ஹனீஸ் ஏகமனதாக தெரிவு 0

🕔1.Feb 2024

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம். ஹனீஸ் இன்று (01) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 12 குடிகளின் பிரதிநிதிகளிலிருந்து தலைவர் பதவிக்காக ஹனீஸ் – ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னரும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் தலைவராக 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு

மேலும்...
“நம்மவரைக் கொண்டாடுவோம்”: முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா உள்ளிட்டோருக்கான கௌரவ நிகழ்வு

“நம்மவரைக் கொண்டாடுவோம்”: முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா உள்ளிட்டோருக்கான கௌரவ நிகழ்வு 0

🕔27.Jan 2024

ஓய்வுபெற்ற அரசாங்க அதிபரும் முன்னாள் பிரதேச செயலாளருமான சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா அவர்களின் நற்பணியைக் கௌரவிப்பதோடு, அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – தன்னார்வத்துடன் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கிய ‘சேனையூர் இளைஞர் அமைப்பு’ உறுப்பினர்களை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நம்மவரைக் கொண்டாடுவோம்’ எனும் நிகழ்வு நாளை (28)

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் தெரிவு: பொருத்தமற்றவர் யார் என்பது தொடர்பில் கவனமாக இருப்போம்

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் தெரிவு: பொருத்தமற்றவர் யார் என்பது தொடர்பில் கவனமாக இருப்போம் 0

🕔19.Jan 2024

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் நடப்பு நிர்வாகிகள் பதவி விலகியமையை அடுத்து, புதிய நிர்வாகத் தெரிவு – இன்று (19 வெள்ளிக்கிழமை) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பள்ளிவாசலின் தலைவர் பொறுப்பைப் பெற்றுக் கொள்வதற்காக சிலர் கடுமையாக முயற்சிக்கின்றனர். இம்முறை 13 குடிகளின் பிரதிநிதிகளில் இருந்து – பெரிய பள்ளிக்கான தலைவர் உள்ளிட்ட நிர்வாகம் தெரிவு செய்யப்படவுள்ளது.

மேலும்...
சமூக ஆர்வலர்களின் நிதியுதவியில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அட்டாளைச்சேனையில் உணவு சமைத்து விநியோகம்

சமூக ஆர்வலர்களின் நிதியுதவியில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அட்டாளைச்சேனையில் உணவு சமைத்து விநியோகம் 0

🕔12.Jan 2024

அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ‘சேனையூர் இளைஞர் அமைப்பின்’ ஏற்பாட்டில் உணவு சமைத்து இன்று (12) இரவு விநியோகிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தரும் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஏ.சிஎம். சமீர் மற்றும் சோல் மேட் பிரைவட் லிமிட்டட் (Soul Mate [Pvt] Ltd) நிறுவனம் இதற்கான நிதியுதவியை வழங்கியிருந்தனர். அட்டாளைச்சேனை

மேலும்...
அம்பாறை மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா: அட்டாளைச்சேனையில்

அம்பாறை மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா: அட்டாளைச்சேனையில் 0

🕔9.Jan 2024

அம்பாறை மாவட்ட ‘இலக்கிய விருது வழங்கும் விழா 2023’ – மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரி.எம். ரின்ஸான் நெறிப்படுத்தலில், அட்டாளைச் சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. சாபீர் தலைமையில் இன்று (09) அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில்,, அம்பாறை மாவட்ட செயலகம் – தமிழ்

மேலும்...
ஓர் அரசியல்வாதியை ஆதரிப்பதற்கு முன்னர், அவர் பற்றி ஆராயுங்கள்: ஐ.தே.க பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை

ஓர் அரசியல்வாதியை ஆதரிப்பதற்கு முன்னர், அவர் பற்றி ஆராயுங்கள்: ஐ.தே.க பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை 0

🕔26.Dec 2023

– முன்ஸிப் – ”இறைவனிடம் நற்கூலியைப் பெறுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பமாகவே அரசியலில் எனக்குக் கிடைத்த இடத்தை நான் பார்க்கிறேன். என்னிடம் உதவி கேட்டு வருகின்றவர்களுக்கு அரசியல் எனக்குக் கிடைத்துள்ள பதவியைப் பயன்படுத்தி, முடிந்தவரையில் பணியாற்றி வருகின்றேன். அதற்கான நற்கூலி இறைவனிடமிருந்து எனக்குக் கிடைக்கும் என்கிற மனநிறைவு எனக்கு எப்போதும் உள்ளது|” என, ஐக்கிய தேசியக் கட்சியின்

மேலும்...
அட்டாளைச்சேனை ஸஹ்ரா வித்தியாலயம், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் முதலிடம்: க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில்  சாதனை

அட்டாளைச்சேனை ஸஹ்ரா வித்தியாலயம், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் முதலிடம்: க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் சாதனை 0

🕔5.Dec 2023

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் அட்டாளைச்சேனை ஸஹ்ரா வித்தியாலயம் – அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 25 பாடசாலைகளில், ஸஹ்ரா வித்தியாலயம் இந்த அடைவைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஸஹ்ரா வித்தியாலயத்திலிருந்து 2022ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண

மேலும்...
அட்டாளைச்சேனையில் மக்கள் எதிர்ப்பு: வருகையை ரத்துச் செய்த கிழக்கு ஆளுநர்; அமைச்சின் செயலாளர் திருப்பி அனுப்பப்பட்டார்; பொலிஸ் வாகனத்தில் பணிப்பாளர் தப்பியோட்டம்

அட்டாளைச்சேனையில் மக்கள் எதிர்ப்பு: வருகையை ரத்துச் செய்த கிழக்கு ஆளுநர்; அமைச்சின் செயலாளர் திருப்பி அனுப்பப்பட்டார்; பொலிஸ் வாகனத்தில் பணிப்பாளர் தப்பியோட்டம் 0

🕔19.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்திய வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (19) திறந்து வைக்கவிருந்த நிகழ்வு, பிரதேச மக்களின் எதிர்ப்புக் காரணமாக ரத்துச் செய்யப்பட்டது. வைத்தியசாலைக்கு முன்பாக – மக்கள் கறுப்பு கொடிகள் மற்றும் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் ஆளுநர் – நிகழ்வில்

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலை; குறைபாடுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதில் அவசரம் காட்டுவது ஏன்: பின்னணியில் ஆளுநரா? பிராந்தியப் பணிப்பாளரா?

அட்டாளைச்சேனை வைத்தியசாலை; குறைபாடுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதில் அவசரம் காட்டுவது ஏன்: பின்னணியில் ஆளுநரா? பிராந்தியப் பணிப்பாளரா? 0

🕔18.Nov 2023

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டடத்தில் – பல்வேறு குறைபாடுகளும், நிறைவு செய்ய வேண்டிய தேவைகளும் இருக்கத்தக்க நிலையில், அதனை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் அவசர நடவடிக்கையினை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் மேற்கொண்டு வருகின்றமை தொடர்பில், அந்தப் பிரதேச மக்கள் தமது கண்டனங்களை வெளியிடுகின்றனர். குறித்த வைத்தியசாலையை

மேலும்...
இரத்த தான நிகழ்வு: அட்டாளைச்சேனையில் நாளை ஏற்பாடு

இரத்த தான நிகழ்வு: அட்டாளைச்சேனையில் நாளை ஏற்பாடு 0

🕔4.Nov 2023

– கே. அப்துல் ஹமீட் – இரத்ததான நிகழ்வொன்று நாளை 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அந்நூர் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் பொருட்டு – இந்த

மேலும்...
“திருட்டில் ஈடுபடுகின்றவர்களில்  அதிகமானோர், போதைக்கு அடிமையானவர்கள்”: அட்டாளைச்சேனை – மீலாத் நகரில் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டத்தில் தெரிவிப்பு

“திருட்டில் ஈடுபடுகின்றவர்களில் அதிகமானோர், போதைக்கு அடிமையானவர்கள்”: அட்டாளைச்சேனை – மீலாத் நகரில் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டத்தில் தெரிவிப்பு 0

🕔28.Oct 2023

– முன்ஸிப் அஹமட் – திருட்டு வேலைகளில் ஈடுபடுகின்றவர்களில் கணிசமானோர் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப் தெரிவித்தார். திருடர்கள் குறித்து பொதுமக்கள் தமது பிரதேசங்களில் விழிப்பாக இருக்க வேண்டுமென்றும், தங்கள் பகுதிகளில் அசாதாரணமாக உலவுகின்றவர்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்

மேலும்...
நீதிபதி அல் ஹாபிழ் அப்துல்லாஹ், திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றம்

நீதிபதி அல் ஹாபிழ் அப்துல்லாஹ், திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றம் 0

🕔21.Oct 2023

– அஹமட் – மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல் ஹாபிழ் எம்.எம். அப்துல்லாஹ் – திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றப்பட்டுள்ளார். நீதிபதி அப்துல்லாஹ்வுக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று (20) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நீதிபதி அப்துல்லாஹ் தனது இளமைப் பருவத்தில் அல் ஹாபிழ்

மேலும்...
பொதுச் சொத்துக்களை அபகரிப்போர் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்: இன்றைய ஜும்ஆ பிரசங்கங்கள் வலிறுத்தியவை என்ன?

பொதுச் சொத்துக்களை அபகரிப்போர் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்: இன்றைய ஜும்ஆ பிரசங்கங்கள் வலிறுத்தியவை என்ன? 0

🕔20.Oct 2023

– மரைக்கார் – ‘வக்ஃபு’ செய்யப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில், இன்று (20) வெள்ளிக்கிழமை அதிகமான பள்ளிவாசல்களில் குத்பா பிரசங்கம் நடத்தப்பட்டன. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தலைப்பில் ஜும்ஆ தினமாகிய இன்று பள்ளிவாசல்களில் பிரசங்கம் நிகழ்த்தப்பட்டன. ‘வக்ஃபு’ என்பதை – ‘ஒரு சொத்தின்

மேலும்...
பல வாரங்களாக உடைந்து கிடக்கும் பஸ் பயணிகள் தரிப்பிடம்: அறிவித்தும் கண்டுகொள்ளாத, கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை

பல வாரங்களாக உடைந்து கிடக்கும் பஸ் பயணிகள் தரிப்பிடம்: அறிவித்தும் கண்டுகொள்ளாத, கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை 0

🕔3.Oct 2023

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு முன்பாக, அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியோரத்தில் கூரை வீழ்ந்து சேதமடைந்துள்ள பஸ் பயணிகள் தரிப்பிடத்தை அவசரமாகப் புனரமைத்துத் தருமாறு பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் கோரிக்கைவிடுக்கின்றனர். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் பலத்த காற்றின் காரணமாக உடைந்து விழுந்தமையினால் இந்த பஸ் தரிப்பிடத்தைப் பயன்படுத்த முடியாமலுள்ளது. எனினும், இதுவரையில் இதனுடன் தொடர்புபட்டோர்

மேலும்...
கடலில் மூழ்கிய அட்டாளைச்சேனை மாணவன்: தகவல் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை

கடலில் மூழ்கிய அட்டாளைச்சேனை மாணவன்: தகவல் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை 0

🕔3.Oct 2023

ஒலுவில் துறைமுகத்திற்கு அருகாமையில் நேற்று (02) நீராடச் சென்ற அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகக் கொண்ட தரம் 10 படிக்கும் இவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் இவர் சம்பந்தமான எந்தத் தகவல்களையும் பெற முடியாமல் உள்ளதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இதேவேளை இவரை தேடும் பணியில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது, எனவே,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்