Back to homepage

Tag "அஜித் ரோஹன"

மாவனல்ல பிரதேசத்தில் புத்தர் சிலையை சேதப்படுத்தியவர் கைது

மாவனல்ல பிரதேசத்தில் புத்தர் சிலையை சேதப்படுத்தியவர் கைது 0

🕔5.Jan 2021

மாவனல்ல – இம்புல பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி இரவு புத்த சிலை ஒன்றை சேதப்படுத்திய சந்தேகநபரை, மாவனல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். கேகாலை, ஹெட்டிமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். பொலிஸ் ஊடக ​பேச்சாளர் மேலும்

மேலும்...
எச்சரிக்கை; பணப் பரிசு பெற்றுள்ளதாக உங்களுக்கு தகவல் வரலாம்: ஏமாற வேண்டாம் என்கிறார் பொலிஸ் பேச்சாளர்

எச்சரிக்கை; பணப் பரிசு பெற்றுள்ளதாக உங்களுக்கு தகவல் வரலாம்: ஏமாற வேண்டாம் என்கிறார் பொலிஸ் பேச்சாளர் 0

🕔31.Dec 2020

சமூக வலைத்தளங்கள் ஊடாகவோ அல்லது தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவோ பணப் பரிசு பெற்றுள்ளதாக பொதுமக்களுக்கு வரும் தகவலில் ஏமாந்து விட வேண்டாம் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறான தகவலை நம்பி, தகவல் வழங்குவோர் கேட்பதற்கிணங்க பணத்தை அனுப்பி ஏமாந்து விட வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு போலி தகவல்கள்

மேலும்...
கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்காதோரின் சொத்துக்கள் முடக்கப்படும்: பொலிஸ் பேச்சாளர்

கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்காதோரின் சொத்துக்கள் முடக்கப்படும்: பொலிஸ் பேச்சாளர் 0

🕔14.Dec 2020

கொவிட்-19 வைரஸ் தொற்றை உறுதிசெய்து கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களது சொத்துக்கள் முடக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார். “வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டுலுகம போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன்

மேலும்...
மனநோய் சிகிச்சைக்கான மருந்துகள், வன்முறை நடத்தைகளை ஏற்படுத்தாது: பொலிஸ் பேச்சாளரின் கருத்துக்கு வைத்தியர்கள் சங்கம் பதில்

மனநோய் சிகிச்சைக்கான மருந்துகள், வன்முறை நடத்தைகளை ஏற்படுத்தாது: பொலிஸ் பேச்சாளரின் கருத்துக்கு வைத்தியர்கள் சங்கம் பதில் 0

🕔4.Dec 2020

மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளினால் வன்முறை நடத்தைகள் ஏற்பட மாட்டாது என இலங்கை மனநோய் வைத்தியர்கள் சங்கம் (Sri Lanka College of Psychiatrists) அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை கைதிகள் பயன்படுத்தியமையே, மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை நடத்தைக்கு காரணம் என கூறுவது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதாக அமையும்

மேலும்...
பி.சி.ஆர் பரிசோதனைக்கு மறுத்தால், மூன்று வருட சிறை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

பி.சி.ஆர் பரிசோதனைக்கு மறுத்தால், மூன்று வருட சிறை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔30.Nov 2020

கொரோனா தொற்றை கண்டறியும் பொருட்டு நடத்தப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளை புறக்கணிப்பவர்களுக்கும் அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் 03 வருட சிறை தண்டனை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்தோடு தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறுபவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை

மேலும்...
பிச்சை கொடுப்போருக்கும், இனி தண்டனை: பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு

பிச்சை கொடுப்போருக்கும், இனி தண்டனை: பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு 0

🕔17.Nov 2020

பிச்சை வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பிச்சை பெறுவது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக் கருதப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், எந்த விதமான தண்டனை வழங்கப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை. கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் யாசகம் பெறுவோரில், 95 வீதமானோர் உண்மையான

மேலும்...
கொரோனா தொற்று காரணமாக 785 பொலிஸார் பாதிப்பு

கொரோனா தொற்று காரணமாக 785 பொலிஸார் பாதிப்பு 0

🕔17.Nov 2020

நாட்டில் இதுவரயில் கொரோனா தொற்று காரணமாக 785 பொலிஸார் பாதிக்கப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இன்று செவ்வாய்கிழமை கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். இறுதியாக பேராதனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த பொலிஸ் அதிகாரி

மேலும்...
நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது: பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை

நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது: பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை 0

🕔9.Oct 2020

நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து காணப்படுகின்றது என பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்துள்ளார். பொதுமக்களை முக்கவசங்களை அணியுமாறும்சுகாதார விதிமுறைகைளை பின்பற்றுமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையின் பல ஊழியர்களை தனிமைப்படுத்துவதற்காக இன்னமும் கண்டுபிடிக்க வேண்டிய நிலையிலுள்ளதாக, பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். நேற்றுவரை 400 தொழிலாளர்களே தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர்

மேலும்...
11ஆம் திகதி நாடு வழமைக்குத் திரும்புகிறது; தனியார் நிறுவனங்களை காலை 10 மணிக்கு ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல்

11ஆம் திகதி நாடு வழமைக்குத் திரும்புகிறது; தனியார் நிறுவனங்களை காலை 10 மணிக்கு ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல் 0

🕔8.May 2020

மக்களின் அன்றாட வாழ்க்கையை எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் வழமை நிலைமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்ப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது குறித்த பல்வேறு கலந்துரையாடல்கள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மக்களின் வாழ்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் முதலாம் கட்டமாக அரச

மேலும்...
தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டனர்

தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டனர் 0

🕔14.Apr 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறியோரை தோப்புக்கரணம் போட வைத்த குற்றச்சாாட்டில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் இருவரும் – மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பு – மருதானை பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய சில நபர்களைப் பிடித்த கொழும்பு போக்குவரத்துப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட்

மேலும்...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது 0

🕔26.Mar 2020

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 06 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 771 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவற்றுள் 03 முச்சக்கர வண்டிகளும்

மேலும்...
ஊரடங்கை மீறிய 130 பேர் கைது

ஊரடங்கை மீறிய 130 பேர் கைது 0

🕔21.Mar 2020

அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேலும், 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 31 பொலிஸ் பிரிவுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும்

மேலும்...
இவரைக் கண்டால் அறிவியுங்கள்: பிரதி பொலிஸ் மா அதிபர் கோரிக்கை

இவரைக் கண்டால் அறிவியுங்கள்: பிரதி பொலிஸ் மா அதிபர் கோரிக்கை 0

🕔17.Mar 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர் ஒருவரைக் கண்டுபிடிக்க, பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். மேற்படி நபரின் படத்தை பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று செவ்வாய்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது காண்பித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இவருடன் இருந்ததாக கூறப்படும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டார். இந்தநிலையில்

மேலும்...
வர்த்தகர் சகீப் சுலைமானிடம் பணியாற்றிவர்தான் பிரதான சந்தேக நபர்; பிரதி பொலிஸ் மா அதிபர் தகவல்

வர்த்தகர் சகீப் சுலைமானிடம் பணியாற்றிவர்தான் பிரதான சந்தேக நபர்; பிரதி பொலிஸ் மா அதிபர் தகவல் 0

🕔2.Sep 2016

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் சகீப் சுலைமான் கடதப்படுவதற்கு, அவரிடம் வேலை செய்து வந்த பாஹிர் அஸ்லம் முகம்மர் என்பவரே காரணமாக இருந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சகீப் சுலைமான் தொடர்பான பல்வேறு விடயங்களைத் தெளிவுபடுத்தினார். இதன்போதே மேற்படி விடயத்தையும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்