Back to homepage

Tag "அக்கரைப்பற்று"

புதல்வர்களை களமிறக்குகிறார் அதாஉல்லா; ஆட்டத்துக்கு தயாராகிறது அக்கரைப்பற்று மாநகரசபை

புதல்வர்களை களமிறக்குகிறார் அதாஉல்லா; ஆட்டத்துக்கு தயாராகிறது அக்கரைப்பற்று மாநகரசபை 0

🕔14.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பாக அவரின் இரண்டு புதல்வர்களையும் களமிறங்குகின்றார். தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாஉல்லாவின் புதல்வர்களான சக்கி அஹமட் மற்றும் தில்ஷாத் அஹமட் ஆகியோரே, அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதாஉல்லாவின் மூத்த புதல்வர் சக்கி

மேலும்...
ஹனீபா மதனியின் முயற்சியின் பலனாக, அக்கரைப்பற்றின் இரண்டு வீதிகள் புனர் நிர்மாணம்

ஹனீபா மதனியின் முயற்சியின் பலனாக, அக்கரைப்பற்றின் இரண்டு வீதிகள் புனர் நிர்மாணம் 0

🕔14.Dec 2017

– றிசாட் ஏ காதர் – மிக நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் காணப்பட்ட அக்கரைப்பற்று 11ஆம் வட்டாரத்தின் மஜீட் வீதியும், 03ஆம் வட்டாரத்தின் ஆலிம் வீதியும் பல லட்சம் ரூபாசெலவில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதற்கான வேலைகள்  அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தலைமையில்

மேலும்...
அதிரக் காத்திருக்கிறது அக்கரைப்பற்று அரசியல்; குதிரை, மரத்திலிருந்து முக்கியஸ்தர்கள் இருவர், மயிலுடன் இணைகின்றனர்

அதிரக் காத்திருக்கிறது அக்கரைப்பற்று அரசியல்; குதிரை, மரத்திலிருந்து முக்கியஸ்தர்கள் இருவர், மயிலுடன் இணைகின்றனர் 0

🕔13.Nov 2017

– அஹமட் – தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த அக்கரைப்பற்று முக்கியஸ்தர்கள் இருவர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணையவுள்ளனர் என நம்பகரமாகத் தெரியவருகிறது. அந்த வகையில், முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று பிரமுகர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொள்வதற்கான இறுதிக் கட்ட செயற்பாடுகள் நிறைவுற்றதாக தெரிய வருகிறது. இணைவினையடுத்து,

மேலும்...
அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் விஜயம்; குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யவும் உத்தரவு

அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் விஜயம்; குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யவும் உத்தரவு 0

🕔28.Oct 2017

– அகமட் எஸ். முகைடீன் –அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தின் குறைபாடுகளை இருவார காலத்திற்குள் நிவர்த்திக்குமாறு ஒப்பந்தகார நிறுவனத்துக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் பணிப்புரைவிடுத்துள்ளார்.விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.குறித்த நீச்சல் தடாகத்தின் குறைபாடுகளை பார்வையிட்டு அவற்றை

மேலும்...
அக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்

அக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும் 0

🕔28.Oct 2017

– ஆசிரியர் கருத்து – பொத்துவில் உப கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய 39 ஆசிரியர்களை அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்தமையினைத் தொடர்ந்து, இப் பிரதேசங்களில் பாரிய சர்ச்சைகள் தோன்றியுள்ளன. அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஏ.எல். காசிம், திடீரென இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது, பொத்துவில் பிரதேச

மேலும்...
வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்குதல்; அசிங்கப்பட்டார், அக்கரைப்பற்று கல்வி அதிகாரி

வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்குதல்; அசிங்கப்பட்டார், அக்கரைப்பற்று கல்வி அதிகாரி 0

🕔28.Oct 2017

– மரைக்கார் – நாம் ஒரு பதவியில் இருந்து கொண்டு அந்தப் பதவியை தரக் குறைவாகப் பேசுதல் என்பது மடத்தனத்தின் உச்சமாகும். ஆனாலும், இந்த மடத்தனத்தை படித்தவர்கள் என்று பெருமையடித்துக் கொள்கின்ற சிலர், மேதாவித்தனம் என நினைத்துக் கொண்டு செய்து விடுகின்றனர். ‘அந்த’ ஆசாமி அக்கரைப்பற்று வலயக் கல்விக் காரியாலயத்தின் உயர் அதிகாரியாக உள்ளார். பிரதேசப்

மேலும்...
கோமாளிகள் அதிகாரிகளாக இருப்பதால் ஏற்படும் அவலம்; அக்கரைப்பற்றில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது

கோமாளிகள் அதிகாரிகளாக இருப்பதால் ஏற்படும் அவலம்; அக்கரைப்பற்றில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது 0

🕔16.Oct 2017

– அஹமட் – அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, அக்கரைப்பற்று பிரதான வீதியில் மரமொன்று அடியுடன் சரிந்து வீழ்ந்தமையினால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அக்கரைப்பற்று பிரதான வீதி ஓரத்தில் வளர்ந்திருந்த மரமொன்று, வீழும் நிலையில் இருந்துள்ளது. எனவே, குறித்த மரத்தை வெட்டி அகற்றுமாறும் அதன் மூலம் திடீரென மரம் வீழும் போது ஏற்படும் ஆபத்துக்களை

மேலும்...
இரண்டு தொகுதிகளுக்குள் சூழ்ச்சிகரமாக கூறுபோடப்பட்ட அக்கரைப்பற்றினை, ஒன்றாக்க வேண்டும்: நஸார் ஹாஜி

இரண்டு தொகுதிகளுக்குள் சூழ்ச்சிகரமாக கூறுபோடப்பட்ட அக்கரைப்பற்றினை, ஒன்றாக்க வேண்டும்: நஸார் ஹாஜி 0

🕔14.Oct 2017

– அஹமட் – அக்கரைப்பற்றின்அரசியல் பலத்தினை சிதைக்கும் நோக்குடன், அப் பிரதேசத்தை இரு கூறுகளாக்கி, அவற்றினை இரண்டு தொகுதிகளுக்குள் கொண்டு வந்த சூழ்ச்சிக்கு, புதிய தொகுதிகளை உருவாக்குவதற்கான எல்லை நிர்ணய நடவடிக்கைகளினூடாக நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று, தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகரும், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான நஸார் ஹாஜி வேண்டுகோள்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளராக ஜாபிர் நியமனம்

சுதந்திரக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளராக ஜாபிர் நியமனம் 0

🕔12.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேசத்துக்கான அமைப்பாளராக பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தராகக் கடமையாற்றும் எம்.எம். ஜாபிர் (ஜே.பி)  நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை, சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிமை வழங்கி வைத்தார். சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதேச அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை

மேலும்...
ஆசிரியர் இடமாற்ற விவகாரம்; அட்டாளைச்சேனை சமூகம் ஆர்ப்பாட்டத்துக்கு தயார்: அவகாசம் கோரினார் வலயக் கல்விப் பணிப்பாளர்

ஆசிரியர் இடமாற்ற விவகாரம்; அட்டாளைச்சேனை சமூகம் ஆர்ப்பாட்டத்துக்கு தயார்: அவகாசம் கோரினார் வலயக் கல்விப் பணிப்பாளர் 0

🕔9.Oct 2017

– அஹமட் – அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்குச் செல்லுமாறு பொத்துவிலில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை, தான் தீர்த்து வைப்பதாகவும், அதற்கு மூன்று நாள் அவகாசம் வழங்குமாறும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அகமட் லெப்பை வேண்டுகோள் விடுத்துள்ளார். பொத்துவிலில் இருந்து இடமாற்றம் பெற்று

மேலும்...
பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும்

பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும் 0

🕔8.Oct 2017

– மப்றூக் – பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் 05 வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று கோட்டப் பாடசாலைகளுக்குச் செல்லுமாறு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவு ரத்துச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஏ.எல். காசிம் வழங்கிய மேற்படி இடமாற்ற உத்தரவுகளை, தற்போது புதிதாகக் கடமையேற்றுள்ள

மேலும்...
கிழக்கு மாகாணசபை கலைகிறது; பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரம்

கிழக்கு மாகாணசபை கலைகிறது; பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரம் 0

🕔30.Sep 2017

-அஹமட் – கிழக்கு மாகாண சபை இன்று சனிக்கிழமை நள்ளிரவுடன் கலைகின்றமையினை ஒட்டி, அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும், மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களில் மக்கள் தொடர்ச்சியாக பட்டாசு கொழுத்தி ஆரவாரிக்கின்றனர். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதவியிழப்பதை, பட்டாசு கொளுத்தி மக்கள் கொண்டாடுகின்றமை கவனத்துக்குரிய

மேலும்...
வியப்பு, மகிழ்ச்சி, லாபம்; ஒரே இடத்தில்

வியப்பு, மகிழ்ச்சி, லாபம்; ஒரே இடத்தில் 0

🕔25.Sep 2017

நீங்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என்று, நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கும் பல பொருட்களை – ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது, சந்தோசமான விடயமல்லவா? அந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு, அக்கரைப்பற்று ‘மெகா சேல்’ விற்பனை நிலையத்துக்கு ஒரு முறை சென்று வாருங்கள். அங்குள்ள அனைத்துப் பொருட்களும் 30, 40, 50, 100

மேலும்...
நுரைச்சோலை வீடுகளை பகிர்ந்தளிக்கும் முயற்சி: சட்ட மா அதிபர், முன்னாள் அரசாங்க அதிபருக்கு ஜனாதிபதி அழைப்பு

நுரைச்சோலை வீடுகளை பகிர்ந்தளிக்கும் முயற்சி: சட்ட மா அதிபர், முன்னாள் அரசாங்க அதிபருக்கு ஜனாதிபதி அழைப்பு 0

🕔25.Sep 2017

அம்பாறை மாவட்டம் – நுரைச்சோலை சுனாமி வீடுகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில், சட்ட மா அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் ஆகியோரை இவ்வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளார். மேற்படி வீடுகளை பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரியிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று விடுத்த வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், ஜனாதிபதி

மேலும்...
பேஸ்புக்கில் பிரித்து மேயப்படும், ஹக்கீம் கலந்து கொண்ட அக்கரைப்பற்று பொதுக் கூட்டம்

பேஸ்புக்கில் பிரித்து மேயப்படும், ஹக்கீம் கலந்து கொண்ட அக்கரைப்பற்று பொதுக் கூட்டம் 0

🕔16.Sep 2017

மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அக்கரைப்பற்றில் நேற்று வெள்ளிக்கிழமை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்ததோடு, இறுதியாக பொதுக் கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டு உரையாற்றினார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் தலைமையில் நடைபெற்ற மேற்படி ஒட்டு மொத்த நிகழ்வுகளும்கும் ‘மரம் வளர்ந்த மண்’ என, ஏற்பாட்டாளர்கள் பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில், அக்கரைப்பற்றில் ரஊப் ஹக்கீம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்