Back to homepage

Tag "அக்கரைப்பற்று"

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார் 0

🕔8.Apr 2020

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கோரோனா நோயாளர் இன்று புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். அவர் வெளிநாடு சென்றிருந்த நிலையில் கடந்த மாதம் 16ஆம் திகதி ஊர் திரும்பியுள்ளார். இந்த நிலையில், சுய தனிமைப்படுத்தலில் அவர் இருந்ததாகவும் தெரியவருகிறது. குறித்த நபரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு

மேலும்...
அக்கரைப்பற்றில் சமுர்த்தி உத்தியோகத்தர், கப்பம் கேட்டு தாக்கியதாக, விவசாய அமைப்பின் தலைவர் பொலிஸில் முறைப்பாடு

அக்கரைப்பற்றில் சமுர்த்தி உத்தியோகத்தர், கப்பம் கேட்டு தாக்கியதாக, விவசாய அமைப்பின் தலைவர் பொலிஸில் முறைப்பாடு 0

🕔29.Feb 2020

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் ஐ.எல்.எச். வஹாப் என்பவர், கப்பம் கோரி தன்னைத் தாக்கியதாக அதே பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய அமைப்பொன்றின் தலைவரான எம்.ஏ.சி. ஹபீபுர் ரஹ்மான் என்பவர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் அக்கரைப்பற்று நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை

மேலும்...
அதாஉல்லாவின் அரசியல் மீள் எழுச்சி: இலக்கை எட்டுமா?

அதாஉல்லாவின் அரசியல் மீள் எழுச்சி: இலக்கை எட்டுமா? 0

🕔11.Feb 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் என்பது அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த உலகு. அங்கு எதுவும் சாத்தியமாகலாம். மரணித்தவர்கள் ‘எழுந்து வந்து’ தேர்தல்களில் வாக்களிக்கும் ஆச்சரியங்களை நாம் கண்டதில்லையா?. வெல்வார் என்று நம்பப்படுவோர் தோற்பதும், “இனி அவர் அவ்வளவுதான்” என்று சொல்லப்படுவோர் மீண்டெழுவதும் அரசியல் உலகில் அடிக்கடி நடக்கும் அதிசயங்களாகும். 20 வருடங்களுக்கும் மேலாக

மேலும்...
ஆத்திரத்தைத் தீர்க்க, அதிகாரத்தைப் பயன்படுத்திய அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: இதுவும் ஊழல்தான்

ஆத்திரத்தைத் தீர்க்க, அதிகாரத்தைப் பயன்படுத்திய அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: இதுவும் ஊழல்தான் 0

🕔6.Jan 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்துக்கு விஞ்ஞான பாடத்துக்குரிய ஆசிரியர் ஒருவரை வழங்குமாறு, அந்தப் பாடசாலையின் அதிபர், அடிக்கடி வலயக் கல்விப் பணிப்பாரை நினைவுபடுத்தியமை காரணமாக, குறித்த பாடசாலையை வலயக் கல்விப் பணிப்பாளர் பழிவாங்கியுள்ளார். இதனை வலயக் கல்விப் பணிப்பாளரே, தொலைபேசி உரையாடலொன்றின் ஊடாக ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விஞ்ஞான பாட ஆசிரியர் என்கிற

மேலும்...
அட்டாளைச்சேனை பாடசாலைகளைப் புறக்கணிக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்; அதே ஊரில் ‘ரியுசன்’ கொடுத்து சம்பாதிப்பதாக புகார்

அட்டாளைச்சேனை பாடசாலைகளைப் புறக்கணிக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்; அதே ஊரில் ‘ரியுசன்’ கொடுத்து சம்பாதிப்பதாக புகார் 0

🕔4.Jan 2020

– அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்ச்சியாக அட்டாளைச்சேனை பிரதேசத்தைப் புறக்கணித்து வருகின்ற போதும், அட்டாளைச்சேனையில் தனியார் வகுப்புகளை நடத்தி காசு பார்ப்பதில், எவ்விதப் புறக்கணிப்புகளையும் அவர் செய்வதில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையிலும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையிலும் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டும்

மேலும்...
பிரதேசவாதத்துடன் செயற்படும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: அட்டாளைச்சேனையின் கல்வியை திட்டமிட்டு சீரழிக்கின்றாரா?

பிரதேசவாதத்துடன் செயற்படும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: அட்டாளைச்சேனையின் கல்வியை திட்டமிட்டு சீரழிக்கின்றாரா? 0

🕔2.Jan 2020

– அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். றஹ்மதுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளை தொடர்ச்சியாக திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக, அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலை சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். வளங்கள், நிதிகள் மற்றும் ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்யும் போது அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளைப் புறக்கணித்து, பிரதேசவாதத்துடன் வலயக் கல்விப் பணிபாளர் செயற்படுவதாகவும் அட்டாளைச்சேனை பாடசாலை சமூகத்தினர்

மேலும்...
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நவாஸ் பதவி உயர்வு: அக்கரைப்பற்றிலிருந்து இன்னுமொரு ஆளுமை

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நவாஸ் பதவி உயர்வு: அக்கரைப்பற்றிலிருந்து இன்னுமொரு ஆளுமை 0

🕔14.Nov 2019

– ஏ.எல். ஆஸாத் – சட்டத்தரணி – பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் அத்தியட்சகராக கடமை புரிந்து வந்த முஹம்மது அலியார் நவாஸ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடந்த வாரம் பதவி உயர்வு பெற்றுள்ளார். 35 வருட பொலிஸ் சேவையில் இவர் சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக இப்பதவி உயர்வு கிடைத்துள்ளது. அக்கரைப்பற்று பிரதேசத்தில் முஹம்மது அலியார், பரீதா

மேலும்...
டொக்டர் ஆகில் அஹமத்தின் புகைப்படக் கண்காட்சி:  நாளை தொடக்கம் மூன்று நாட்கள்

டொக்டர் ஆகில் அஹமத்தின் புகைப்படக் கண்காட்சி: நாளை தொடக்கம் மூன்று நாட்கள் 0

🕔9.Nov 2019

– எஸ்.எல். அப்துல் அஸீஸ் – டொக்டர் எஸ். ஆகில் அஹ்மத்தின் புகைப்படக் கண்காட்சி எதிர்வரும் நாளை 10, 11, மற்றும் 12ம் திகதிகளில் காலை 09 மணி தொடக்கம் மாலை 06 மணி வரை  அக்கரைப்பற்று பாறூக் சரிபுதீன் கலையகத்தில் இடம்பெறவுள்ளது. டொக்டர் ஆகில் அஹ்மத் வனவிலங்கு புகைப்படத்துறையில்  மிகவும் பிரசித்தி பெற்றவராவார். இலங்கையிலும், வெளிநாடுகளிலுலும் 

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் றிபாஸின் ஊழல் மீண்டும் அம்பலம்: விலைமனுக் கோரல் மோசடி நிரூபணமானது

அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் றிபாஸின் ஊழல் மீண்டும் அம்பலம்: விலைமனுக் கோரல் மோசடி நிரூபணமானது 0

🕔16.Oct 2019

– அஹமட்- அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கணக்காளர் ஏ.எல்.எம். றிபாஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பமொன்றினை சமர்ப்பித்த ஊடகவியலாளர் ஒருவருக்கு, பொய்யான தகவலை வழங்கியமை மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவில் மேற்கொள்கொள்ளப்படவுள்ள வீதி நிர்மாணம் மற்றும் புனரமைப்பு வேலைகளை ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கும் செயற்பாடொன்று அண்மையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. எவ்வாறாயினும்,

மேலும்...
போலி ஆவணங்களுடன் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் சொகுசு பஸ் தொடர்பில், அக்கரைப்பற்றில் எதிர்ப்பு: பொலிஸார் தலையீடு

போலி ஆவணங்களுடன் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் சொகுசு பஸ் தொடர்பில், அக்கரைப்பற்றில் எதிர்ப்பு: பொலிஸார் தலையீடு 0

🕔30.Aug 2019

– மப்றூக் – உரிய ஆவணங்கள் இன்றி மோசடியான முறையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் தனியார் சொகுசு பஸ் தொடர்பில், இலங்கைப் போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போ ஊழியர்கள் நேற்றிரவு எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். சட்டத்துக்கு முரணான வகையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டிகளால், மக்களுக்கு தாம் வழங்கும் சேவையில்

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு, நோயாளர்களைக் காணச் சென்றோர், நீண்ட நேரம் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதாக விசனம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு, நோயாளர்களைக் காணச் சென்றோர், நீண்ட நேரம் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதாக விசனம் 0

🕔13.Jul 2019

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை பார்வையிடச் சென்றவர்கள், இன்று சனிக்கிழமை, வைத்தியசாலை நுழை வாயிலில் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டதாகவும், இதனால் பல்வேறு அசௌகரியங்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களைக் காணச் செல்வோர், இவ்வாறு அடிக்கடி அசெளகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் கூறப்படுகிறது, ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர், அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ள

மேலும்...
ஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை

ஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை 0

🕔20.May 2019

– மப்றூக் – அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் விற்பனையாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். கலால் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் என். சுசாதரன் தலைமையில், கலால் திணைக்களத்தின் கல்முனை மற்றும் அம்பாறை அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, மேற்படி

மேலும்...
பொலிஸ் தாக்கியதில் பாதிப்புற்ற யுவதி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி

பொலிஸ் தாக்கியதில் பாதிப்புற்ற யுவதி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி 0

🕔18.Apr 2019

– அஹமட் – அக்கரைப்பற்று பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறப்படும் யுவதி ஒருவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 18 வயதுடைய கால்தீன் நசீயா எனும் யுவதி ஒருவரே, பொலிஸ் தாக்கியதில் – கையில் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது; குறித்த

மேலும்...
உடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாஉல்லா?

உடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாஉல்லா? 0

🕔20.Mar 2019

– முகம்மது தம்பி மரைக்கார் –உடைவுகளையும், பிளவுகளையும் அநேகமான அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் சந்தித்திருக்கின்றன. தலைவர்கள் மீது, தளபதிகளும் இரண்டாம் நிலைத் தலைவர்களும் கொள்ளும் அதிருப்திகள் கரையுடைக்கும் போது, அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பிளவடைகின்றமையினை வரலாறு நெடுகிலும் நாம் கண்டு வந்திருக்கின்றோம்.அட்டாளைச்சேனையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய

மேலும்...
ஓமானில் நடந்த வாகன விபத்தில், அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும், இரு பிள்ளைகளும் பலி

ஓமானில் நடந்த வாகன விபத்தில், அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும், இரு பிள்ளைகளும் பலி 0

🕔23.Feb 2019

– அஹமட் – ஓமானில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும்  இரண்டு பிள்ளைகளும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் வேறொரு குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு பிள்ளையும் இறந்துள்ளதாக அறியமுடிகிறது. இதன்போது வாகனத்தில் பயணித்த கணவரும் அவர்களின் மற்றொரு குழந்தையும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஓமான் செய்திகள் தெரிவிக்கின்றன. அல் ஜபல் அல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்