அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார் 0
– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கோரோனா நோயாளர் இன்று புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். அவர் வெளிநாடு சென்றிருந்த நிலையில் கடந்த மாதம் 16ஆம் திகதி ஊர் திரும்பியுள்ளார். இந்த நிலையில், சுய தனிமைப்படுத்தலில் அவர் இருந்ததாகவும் தெரியவருகிறது. குறித்த நபரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு