Back to homepage

Tag "அக்கரைப்பற்று"

விஞ்ஞானத்துறையில் அசத்தும் குடும்பம்: 13 தங்கப் பதக்கம் பெற்ற, தர்ஷிகாவின் வியத்தகு பின்னணி

விஞ்ஞானத்துறையில் அசத்தும் குடும்பம்: 13 தங்கப் பதக்கம் பெற்ற, தர்ஷிகாவின் வியத்தகு பின்னணி 0

🕔27.Dec 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்று தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவரே

மேலும்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவருக்கு விளக்க மறியல்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவருக்கு விளக்க மறியல் 0

🕔25.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை, எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர் இந்த உத்தரவை வழங்கினார். துப்பாக்கிச் சூடு நடத்திய சார்ஜன்ட் குமார என்பவர், தனது வாகனத்தில் தப்பித்து

மேலும்...
அக்கரைப்பற்றில் அகப்பட்ட போதைப் பொருள் வியாபாரி; மாறுவேடத்தில் சென்று ‘வலை’ விரித்த  அதிரடிப்படையினர்: சொகுசு காருடன் கைது

அக்கரைப்பற்றில் அகப்பட்ட போதைப் பொருள் வியாபாரி; மாறுவேடத்தில் சென்று ‘வலை’ விரித்த அதிரடிப்படையினர்: சொகுசு காருடன் கைது 0

🕔21.Dec 2021

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேகத்தில் அக்கரைப்பற்றைச் சேரந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். கல்முனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் அக்கரைப்பற்று புலனாய்வு பிரிவினர் இன்று (21) இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இவர் கைதானார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொத்துவில் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபையின்

மேலும்...
இல்லாத சம்மேளனத்துக்கு இருக்கின்ற தலைவர்: பள்ளிவாசல்களின் பெயரை வைத்து, அக்கரைப்பற்றில் நடக்கும் மோசடி

இல்லாத சம்மேளனத்துக்கு இருக்கின்ற தலைவர்: பள்ளிவாசல்களின் பெயரை வைத்து, அக்கரைப்பற்றில் நடக்கும் மோசடி 0

🕔12.Dec 2021

– மரைக்கார் – ‘அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்’ எனும் பெயரில் எந்தவொரு அமைப்பும் தற்போது செயற்பாட்டில் இல்லாத நிலையில், அதன் ‘தலைவர்’ என எஸ்.எம். சபீஸ் என்பவர் தன்னை அடையாளப்படுத்தி வருகின்றமை குறித்து கேள்வியெழுபப்படுகின்றது. ‘அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்’ எனும் பெயரில் முன்னர் அமைப்பொன்று இயங்கி வந்தபோதிலும் தற்போது அது செயலற்றுப் போயுள்ளது.

மேலும்...
முஸ்லிம்களுக்கான தனியலகு குறித்து பேசியும், எழுதியும் வந்த வரலாற்று ஆய்வாளர் எம்.ஐ.எம். முகைதீன் காலமானார்

முஸ்லிம்களுக்கான தனியலகு குறித்து பேசியும், எழுதியும் வந்த வரலாற்று ஆய்வாளர் எம்.ஐ.எம். முகைதீன் காலமானார் 0

🕔14.Nov 2021

வரலாற்று ஆய்வாளரும் பன்நூலாசிரியரும் தகவல் சேகரிப்பாளருமான அறிஞர் எம்.ஐ.எம். முகைதீன் நேற்றிரவு (24) கொழும்பில் தனது 83ஆவது வயதில் காலமானார். அக்கரைப்பற்றை சொந்த இடமாகக் கொண்ட எம்.ஐ.எம். முகைதீன் கொழும்பில் வசித்து வந்தார். சுகயீனமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது – இவர் காலமானார் எனத் தெரியவருகிறது. முஸ்லிம் ஐக்கிய

மேலும்...
சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன்

சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன் 0

🕔23.Sep 2021

– மரைக்கார் – பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், அண்மையில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் தேவையற்ற விதத்தில் குற்றஞ்சாட்டி மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டிருந்தமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நேற்றைய தினம் சபையில் தனது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். அத்தோடு ஞானசாரரின் கருத்துக்கு எதிராக எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் கருத்துக்களை

மேலும்...
அக்கரைப்பற்று பிரத்தியேக தகவல் திரட்டு செயலி மற்றும் நூல்: அறிமுகம் செய்து வைத்தார் அதாஉல்லா

அக்கரைப்பற்று பிரத்தியேக தகவல் திரட்டு செயலி மற்றும் நூல்: அறிமுகம் செய்து வைத்தார் அதாஉல்லா 0

🕔17.Aug 2021

– நூருல் ஹுதா உமர் – அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் முழுமையான விபரங்கள் அடங்கிய ‘அக்கரைப்பற்று பிரத்தியேக தகவல் திரட்டு செயலி’ மற்றும் அதனுடன் இணைந்த ‘தரவுத்தள விவரத்திரட்டு நூல்’ ஆகியவற்றின் அறிமுக நிகழ்வுகள் நேற்று (16) அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸான் தலைமையில்

மேலும்...
கோட்டாவை புறக்கணித்தார் அதாஉல்லா

கோட்டாவை புறக்கணித்தார் அதாஉல்லா 0

🕔14.Aug 2021

– அஹமட் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அதாஉல்லா புறக்கணித்த சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் பதிவானது. அரசின் சுமார் ஏழரைக் கோடி ரூபா நிதியில் வீதி நிர்மாண ஆரம்ப நிகழ்வொன்று நேற்றைய தினம் – அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவின் புதர்வரும் அக்கரைப்பற்று மாநகர சபை

மேலும்...
ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள்: ‘வில் கிளப்’ அன்பளிப்பு

ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள்: ‘வில் கிளப்’ அன்பளிப்பு 0

🕔19.Jul 2021

கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காகவும், பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தும் வகையிலான ஒரு தொகுதி வைத்திய உபகரணங்கள், ஆலையடிவேம்பு சுகாதாரப் பணிமனை மற்றும் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றுக்கு இன்று திங்கட்கிழமை அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ‘வில் கிளப்’ (WILL club) இந்த உபகரணங்களை

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேச வாதத்தின் ‘நஞ்சுப் பற்களை’ பிடுங்கியெறிய, அட்டாளைச்சேனை ஒன்று திரள வேண்டும்

அக்கரைப்பற்று பிரதேச வாதத்தின் ‘நஞ்சுப் பற்களை’ பிடுங்கியெறிய, அட்டாளைச்சேனை ஒன்று திரள வேண்டும் 0

🕔9.Jul 2021

– மரைக்கார் – அட்டாளைச்சேனைக்கு எதிரான ‘அக்கரைப்பற்று பிரதேச வாதம்’ தொடர்ச்சியாக செயற்பட்டு வரும் நிலையில், இவ்விடயத்தில் அட்டாளைச்சேனை பிரசேத்திலுள்ள பொது அமைப்புக்களும், சமூக ஆர்வலர்களும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அக்கரைப்பற்றிலுள்ள அரச நிறுவனங்களில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்கள் உயர் பதவி வகிக்கும் போது, அவர்களுக்கு எதிராக ‘அக்கரைப்பற்று பிரதேச வாதம்’ தொடர்ச்சியாக சூழ்ச்சி செய்து

மேலும்...
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில், 20 நாட்களுக்குப் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டம் தளர்வு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில், 20 நாட்களுக்குப் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டம் தளர்வு 0

🕔17.Dec 2020

கடந்த 20 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும், குறித்த பிரதேசங்களிலுள்ள சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு, பாலமுனை 01ஆம் பிரிவு மற்றும் ஒலுவில் 02ஆம் பிரிவுகள் தொடர்ந்தும்

மேலும்...
அட்டாளைச்சேனை – அக்கரைப்பற்று எல்லை உள்வீதிளுக்கு தடை; யாரின் தீர்மானம்: தவிசாளர் அமானுல்லா விளக்கம்

அட்டாளைச்சேனை – அக்கரைப்பற்று எல்லை உள்வீதிளுக்கு தடை; யாரின் தீர்மானம்: தவிசாளர் அமானுல்லா விளக்கம் 0

🕔8.Dec 2020

– முன்ஸிப் – அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை எல்லையின் உள்வீதிகளில் போக்குவரத்தை தடைசெய்யும் வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் இன்று தடுப்புகள் இடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து இந்த நடவடிக்கை குறித்து விமர்சனங்களும் எழத் தொடங்கியுள்ளன. அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரின் இந்த நடவடிக்கையானது, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை மக்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் என, இந்த

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்; அதிக விலையில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குகின்றமை அம்பலம்: 21 லட்சம் ரூபாவுக்கு ‘மண்’

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்; அதிக விலையில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குகின்றமை அம்பலம்: 21 லட்சம் ரூபாவுக்கு ‘மண்’ 0

🕔8.Dec 2020

– அஹமட் – தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணப் பொருட்களை வழங்கும் நடவடிக்கையின் போது, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் – அதிக விலையில் பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றமையினை ‘புதிது’ செய்தித்தளம் கண்டறிந்துள்ளது. அக்கரைப்பற்று பிரதேச செயலகம் – மக்களுக்கு வழங்கி வரும் நிவாரணப் பொருட்களின் விலைகளுடன், அட்டாளைச்சேனை பிரசே செயலகம் வழங்கும் பொருட்களின்

மேலும்...
அக்கரைப்பற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும், ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு

அக்கரைப்பற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும், ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு 0

🕔2.Dec 2020

– றிசாத் ஏ காதர் – கொவிட்-19 தொற்றின் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, அதில் பங்கேற்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆயுர்வேத மருந்துகளும் இன்று வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்ஜி. சுகுனணின் அறிவுறுத்தலுக்கு அமைய, தொற்று நோய்

மேலும்...
அக்கரைப்பற்று ‘உப கொத்தணி’ உருவாக இடமளிக்க வேண்டாம்: கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் லதாகரன் வேண்டுகோள்

அக்கரைப்பற்று ‘உப கொத்தணி’ உருவாக இடமளிக்க வேண்டாம்: கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் லதாகரன் வேண்டுகோள் 0

🕔1.Dec 2020

– கனகராசா சரவணன் – கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று 235 ஆக அதிகரித்துள்ளது என்றும், அக்கரைப்பற்றில் இன்று வரை 91 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது எனவும் கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் அ. லதாகரன் தெரிவித்தார். அதேவேளை அக்கரைப்பற்று ‘ஓர் உப கொத்தணி’யாக உருவாக இடமளிக்க வேண்டாம் எனவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்