றிசாட் பதியுதீனைகைது செய்தால்தான், சிங்கள வாக்குகளை பெற முடியும் என்கிற வங்குரோத்து நிலை, அரசங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது: ஜவாத் காட்டம் 0
– ஏ.எல்.எம். ஷினாஸ் – றிசாத் பதியுதீன் என்ற தலைவனை கைது செய்தால்தான் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்ற வங்குரோத்து நிலையை அரசாங்கம் அடைந்திருக்கின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல வேட்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கே.எம். ஜவாத் தெரிவித்தார். சம்மாந்துறை விழினையடி சந்தியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்