Back to homepage

Tag "அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்"

றிசாட் பதியுதீனைகைது செய்தால்தான், சிங்கள வாக்குகளை பெற முடியும் என்கிற வங்குரோத்து நிலை, அரசங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது:  ஜவாத் காட்டம்

றிசாட் பதியுதீனைகைது செய்தால்தான், சிங்கள வாக்குகளை பெற முடியும் என்கிற வங்குரோத்து நிலை, அரசங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது: ஜவாத் காட்டம் 0

🕔19.Jul 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – றிசாத் பதியுதீன் என்ற தலைவனை கைது செய்தால்தான் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்ற வங்குரோத்து நிலையை அரசாங்கம் அடைந்திருக்கின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல வேட்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கே.எம். ஜவாத் தெரிவித்தார். சம்மாந்துறை விழினையடி சந்தியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்

மேலும்...
சவால் மிக்கதாக அமையவுள்ள நாடாளுமன்றுக்கு, தகுதியானவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்: வை.எல்.எஸ். ஹமீட் கோரிக்கை

சவால் மிக்கதாக அமையவுள்ள நாடாளுமன்றுக்கு, தகுதியானவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்: வை.எல்.எஸ். ஹமீட் கோரிக்கை 0

🕔11.Jul 2020

– எஸ். அஷ்ரப்கான் – தேர்தலுக்காக பொய் மூட்டைகளுடனும் பண மூட்டைகளுடனும் வருகின்றவர்களை புறக்கணித்து அறிவுபூர்வமாகச் சிந்தித்து இம்முறை தகுதியானவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், அம்பாறை மாவட்டத்தில் (திகாமடுல்ல) போட்டியிடும் வேட்பாளர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். மாளிகைக்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய சட்ட முதுமாணி

மேலும்...
தேசியப்பட்டியல்  துரோகம்: அமானிதங்களை அபகரிப்போர் குறித்து, தேவை அவதானம்

தேசியப்பட்டியல் துரோகம்: அமானிதங்களை அபகரிப்போர் குறித்து, தேவை அவதானம் 0

🕔11.Jul 2020

– றியாஸ் முகம்மட் – சமூகப் பிரதிநிதித்துவங்களை வெல்ல வேண்டிய, பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுத்துள்ள இன்றைய சூழ்நிலையில், தேசியப்பட்டியலைப் பெற்றுக்கொண்டு துரோகமிழைக்கும் வேட்பாளர்கள் தொடர்பில், புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 2015ஆண்டு நாடாராளுமன்றத் தேர்தலில், மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட ஒரேயொரு தேசியப்பட்டியல் எம்.பி பதவி, பிற்பட்ட காலத்தில், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த எஸ்.எம்.எம். இஸ்மாயில்

மேலும்...
ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப தொலைபேசிக்கு வாக்களியுங்கள்: றிசாட் கோரிக்கை

ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப தொலைபேசிக்கு வாக்களியுங்கள்: றிசாட் கோரிக்கை 0

🕔2.Jul 2020

தேசிய ரீதியில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப ஆர்வமுடன் உழைத்துவரும் சஜித் பிரேமதாஸவின் கரங்களைப் பலப்படுத்தும் வகையில், முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தமது வாக்குகளை தொலைபேசி சின்னத்துக்கு வழங்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில், இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்; “யுத்தத்தால்

மேலும்...
சமூக இடைவெளி, சுகாதார விதிமுறைகள் எல்லாம் எதிர்க் கட்சிகளுக்கு மாத்திரம்தான்: றிசாட் குற்றச்சாட்டு

சமூக இடைவெளி, சுகாதார விதிமுறைகள் எல்லாம் எதிர்க் கட்சிகளுக்கு மாத்திரம்தான்: றிசாட் குற்றச்சாட்டு 0

🕔29.Jun 2020

சமூக இடைவெளி மற்றும்  தேர்தல் தொடர்பான சுகாதார விதிமுறைகள் எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரமே பிரயோகிக்கப்படுவதாகவும், ஆளுந்தரப்பு அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல், சுயாதீனமாக தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும்,  முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில், இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவரின்

மேலும்...
“நெருக்கடியான சூழலில், சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவர்களை, நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யுங்கள்”

“நெருக்கடியான சூழலில், சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவர்களை, நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யுங்கள்” 0

🕔23.Jun 2020

பயங்கரவாத நடவடிக்கையுடன் முஸ்லிம்களை வேண்டுமென்றே முடிச்சுப்போட்டு, தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதும் அதிகாரங்களை நிலைப்படுத்துவதுமே ஆளும் அரசியல்வாதிகள் சிலரின் திட்டமெனவும், பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் இந்த குரோத சக்திகளிடம் அறவே இருந்ததில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும், கட்சியின்

மேலும்...
குறிப்பிட்ட சாராரை மகிழ்விப்பவையாக, கட்சிகள் இருக்கக் கூடாது: பொத்துவிலில் றிசாட் பதியுதீன்

குறிப்பிட்ட சாராரை மகிழ்விப்பவையாக, கட்சிகள் இருக்கக் கூடாது: பொத்துவிலில் றிசாட் பதியுதீன் 0

🕔22.Jun 2020

மக்கள் சமுதாயத்துக்கு அயராது சேவை செய்வதற்கான இயக்கமாக கட்சிகள் இருக்க வேண்டுமேயொழிய, ஒரு குறிப்பிட்ட சாராரை திருப்திப்படுத்துவதற்காகவோ, அவர்களை மகிழ்விப்பதற்காகவோ அல்லது அவர்களை பதவியிலிருத்தி அழகு பார்ப்பதற்காகவோ அவை இருக்கக்கூடாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி முஷர்ரப்பை

மேலும்...
முஸ்லிம்களின் ‘இதயம்’ என்னவாகும்: பொதுத் தேர்தல் கணிப்பு

முஸ்லிம்களின் ‘இதயம்’ என்னவாகும்: பொதுத் தேர்தல் கணிப்பு 0

🕔26.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் இரண்டு. அவை – அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களாகும். கடந்த நாடாளுமன்றில் இறுதியாக அங்கம் வகித்த 20 உறுப்பினர்களில் 08 பேர் இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்தவர்களாவர். அதிலும் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தை 05 உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களில் இருவர் தேசியப்பட்டில்

மேலும்...
அடுப்படியில் தேடப்படும் ‘யானை’

அடுப்படியில் தேடப்படும் ‘யானை’ 0

🕔19.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘யானை காணாமல் போனால் அடுப்படியில் தேடக் கூடாது’ என்கிற பழமொழியொன்று உள்ளது. ஆனால், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வதில், முஸ்லிம் அரசியல் தலைவர்களில் அதிகமானோரின் செயற்பாடுகளைக் காணும்போது; அவர்கள் ‘அடுப்படியில்தான் யானையைத் தேடுகிறார்களோ’ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆண்டாண்டு காலமாக ஆட்சியாளர்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து

மேலும்...
கொரோனாவினால் மரணிப்போரை அடக்கம் செய்யும் உரிமையை வழங்கக் கோரி: றிசாட் பதியுதீன் தலைமையில் மனு

கொரோனாவினால் மரணிப்போரை அடக்கம் செய்யும் உரிமையை வழங்கக் கோரி: றிசாட் பதியுதீன் தலைமையில் மனு 0

🕔14.May 2020

கொவிட் – 19 (கொரோனாா) வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டுமென, கடந்த ஏப்ரல் 11ஆம் திகதியிடப்பட்டு, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி வெளியிட்ட 2170/08 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் உட்பட – அக்கட்சியின் தவிசாளர்

மேலும்...
கிழக்கில் மூடப்பட்ட சதொச நிலையங்களைத் திறந்து, அவற்றினூடாக நிவாரணப் பொருட்களை வழங்கவும்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரிசாட் கோரிக்கை

கிழக்கில் மூடப்பட்ட சதொச நிலையங்களைத் திறந்து, அவற்றினூடாக நிவாரணப் பொருட்களை வழங்கவும்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரிசாட் கோரிக்கை 0

🕔24.Mar 2020

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படுவதனால், நாளாந்தத் தொழிலாளர்களும் கூலித் தொழிலாளர்களும் உழைப்புக்கு வழியின்றி முடங்கி இருப்பதனால், அவர்களுக்கு உலர் உணவு நிவாரணங்களை வழங்க, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்

மேலும்...
அதாஉல்லாவுக்கு விழுந்த, அடிமேல் அடி

அதாஉல்லாவுக்கு விழுந்த, அடிமேல் அடி 0

🕔24.Mar 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது உலகம். அனைத்து ஒழுங்குகளையும் கொரோனா புரட்டிப் போட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலொன்று ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் புதியதொரு அனுபவத்தை நாடு எதிர்கொண்டிருக்கிறது. உயிர் பற்றிய அச்சம் மக்களிடம் தொற்றிக் கொண்டுள்ளதால், அரசியல் பற்றிய பேச்சுகள் அமுங்கிப் போய் கிடக்கின்றன. ஆனாலும், ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற நம்பிக்கை

மேலும்...
06 மாவட்டங்களில் கூட்டாகவும், அம்பாறையில் தனித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டி

06 மாவட்டங்களில் கூட்டாகவும், அம்பாறையில் தனித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டி 0

🕔19.Mar 2020

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்தும், ஏனைய 06 மாவட்டங்களில் கூட்டணியமைத்தும் களமிறங்குகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகிறது. வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்திலும், புத்தளம் மாவட்டத்தில் பொதுக் கூட்டமைப்பின் கீழ், தராசு சின்னத்திலும்

மேலும்...
ஜவாத், ஹமீட் வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்: அம்பாறையில் தனித்து களமிறங்குகிறது, மக்கள் காங்கிரஸ்

ஜவாத், ஹமீட் வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்: அம்பாறையில் தனித்து களமிறங்குகிறது, மக்கள் காங்கிரஸ் 0

🕔19.Mar 2020

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பொருட்டு, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் மற்றும் அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம். ஜவாத் ஆகியோர் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேட்புமனுவில் கையெழுத்திட்டனர். வை.எல்.எஸ். ஹமீட் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள்

மேலும்...
தேர்தல் கால சுவாரசியம்: ‘யு’ டேர்ன் (U turn) எடுத்த ‘லொயிட்ஸ்’ ஆதம்லெப்பை; இன்னும் திறந்திருக்கும் மக்கள் காங்கிரஸின் கதவு

தேர்தல் கால சுவாரசியம்: ‘யு’ டேர்ன் (U turn) எடுத்த ‘லொயிட்ஸ்’ ஆதம்லெப்பை; இன்னும் திறந்திருக்கும் மக்கள் காங்கிரஸின் கதவு 0

🕔18.Mar 2020

– மரைக்கார் – 01) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சிலுக்கு தொலைபேசி அழைப்பொன்று வருகிறது. எதிர்முனையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் தொழிலதிபருமான ‘லொயிட்ஸ்’ ஆதம் லெப்பை. இருவருக்குமிடையில் உரையாடல் இடம்பெறுகிறது. ஒரு கட்டத்தில்; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்