Back to homepage

Tag "ஹிட்லர்"

கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருகின்றார்: நாடாளுமன்றில் சாணக்கியன்

கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருகின்றார்: நாடாளுமன்றில் சாணக்கியன் 0

🕔8.Feb 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹில்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருவதாக, நாடாளுமுன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் இன்று (08) நாடாளுமன்றி குற்றஞ்சாட்டினார். “ஹிட்லர் தனது கடைசி காலத்தில் – ஜேர்மானியர்கள் எத்தனை பேர் இறந்தாலும் பரவாயில்லை என்று தனது கொள்கையை செயற்படுத்தி வந்தார்” எனவும் இதன்போது சாணக்கியன் கூறினார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்; “நாட்டில் சுகாதார பணியாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் அதேநேரம், பொது வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

மேலும்...
“ஜனாதிபதி ஹிட்லராக மாறுவர்”: ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் பேச்சுக்கு, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பதிலடி

“ஜனாதிபதி ஹிட்லராக மாறுவர்”: ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் பேச்சுக்கு, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பதிலடி 0

🕔13.Apr 2021

எந்தவொரு அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரி கிடையாது என, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் தெரிவித்துள்ளார். இலங்கையின் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம; “தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லராக மாறுவார்” என பேசியமைக்கு பதிலடி வழங்கும் வகையில், ஜேர்மன் தூதுவர் இவ்வாறு கூறியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்

மேலும்...
20 லட்சம் உயிர்களை கொன்ற இடம்: ‘ஆஷ்விச்’ நினைவு நாள் இன்று

20 லட்சம் உயிர்களை கொன்ற இடம்: ‘ஆஷ்விச்’ நினைவு நாள் இன்று 0

🕔28.Jan 2020

– வாசுதேவன் – மானுட குல வரலாற்றில் திகிலூட்டும் ஒரே பெயர் ‘ஆஷ்விச். இரண்டாம் உலகப்போரில் போலந்தில் யூதர்களை நாஜிக்கள் கொன்று குவிப்பதற்கு தேர்ந்தெடுத்த இடம் ஆஷ்விச். நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டுக் கொல்வது, சாவப்போவதற்கு முன் யூதர்களையே சவக்குழியை தோண்ட வைப்பது, விஷவாயுக்கிடங்கில் நுழைவதற்கு முன் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து அனுப்பியது, ஆயிரம் கன்னிப்பெண்களை ஒரே

மேலும்...
ஹிட்லரின் தொப்பியை ஏலத்தில் எடுத்த அப்துல்லா: இஸ்ரேல் அமைப்புக்கு அன்பளிப்பாக வழங்கினார்

ஹிட்லரின் தொப்பியை ஏலத்தில் எடுத்த அப்துல்லா: இஸ்ரேல் அமைப்புக்கு அன்பளிப்பாக வழங்கினார் 0

🕔26.Nov 2019

சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் லெபனான் வணிகர் ஒருவர், ஹிட்லரின் தொப்பி உள்ளிட்ட பத்து பொருட்களை ஜெர்மனியில் நடந்த சர்ச்சைக்குரிய ஏலத்தில் எடுத்துள்ளார். நாஜி ஆதரவாளர்கள் கரங்களில் இந்தப் பொருட்கள் சிக்கிவிடக் கூடாது என்ற காரணத்துக்காக, இதனை ஏலத்தில் எடுத்ததாகக் கூறும் அப்துல்லா என்ற இந்த வணிகர், இதனை இஸ்ரேலுக்காக நிதி திரட்டும் அமைப்புக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். சுவிட்ஸர்லாந்தின்

மேலும்...
போதைக்கு எதிரான உறுதிமொழி: ஹிட்லரின் நாஸி சலூட் பாணியை மைத்திரி பின்பற்றியதாக குற்றச்சாட்டு

போதைக்கு எதிரான உறுதிமொழி: ஹிட்லரின் நாஸி சலூட் பாணியை மைத்திரி பின்பற்றியதாக குற்றச்சாட்டு 0

🕔3.Apr 2019

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டுக்காக, அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் ‘சித்திரை மாத உறுதிமொழி’ வைபவத்தில், ஹிட்லரின் நாஸி பாணியிலான ‘சலூட்’ முறையினை ஜனாதிபதி மைத்திரி பின்பற்றினார் என்றும், அதனால் அந்த உறுதிமொழி எடுப்பதை சில அரச பணியாளர்கள் தவிர்த்துக் கொண்டதாகவும் ஆங்கில செய்தித் தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை காலை 08.15க்கு சர்வமத தலைவர்களின்

மேலும்...
ஹிட்லரின் மரணச் செய்தியை உலகத்துக்கு பிபிசி அறிவித்தது எப்படி?

ஹிட்லரின் மரணச் செய்தியை உலகத்துக்கு பிபிசி அறிவித்தது எப்படி? 0

🕔21.May 2018

1945ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி மாலை. லண்டன் மேற்கில் இருந்து 40 மைல்கள் தொலைவில் உள்ள ரீடிங் பகுதியில் தன் பணியில் இருந்தார் கார்ல் லேமான். பெர்லினை சோவியத் படைகள் சூழ்ந்துவிட, ஜெர்மனி உடனான போரும் அதன் இறுதி நிலைகளை அடைந்தது. 24 வயதான கார்ல், ஜெர்மனி அரசின் ரேடியோ ஒலிபரப்பை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு

மேலும்...
ஹிட்லருக்கு என்ன நடந்தது? சர்ச்சைக்கு கிடைத்தது முடிவு

ஹிட்லருக்கு என்ன நடந்தது? சர்ச்சைக்கு கிடைத்தது முடிவு 0

🕔21.May 2018

ஜேர்மன் நாட்டின் முன்னாள் சர்வதிகார ஆட்சியாளர் அடோல்ப் ஹிட்லரின் மரணம் குறித்த சர்ச்சைக்கு தீர்வு கிடைத்துள்ளது.பிரான்சை சேர்ந்த பேராசிரியர் சார்லியர் உள்ளிட்ட ஐந்து பேர் மேற்கொண்ட ஆய்வில் இதற்கான தீர்வு கிடைத்துள்ளது.பெர்லினில் இருந்த பதுங்கு குழியில் 1945ஆம் ஆண்டு தனது காதலி ஈவா பிரயுனுடன் ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.ஆனாலும் அவர் தற்கொலை செய்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்