Back to homepage

Tag "ஷவேந்திர சிவ்வா"

லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையில், இலங்கையின் முதலாவது பெண் குழு இணைகிறது

லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையில், இலங்கையின் முதலாவது பெண் குழு இணைகிறது 0

🕔31.Jan 2022

லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் இணைந்து கொள்வதற்காக, இலங்கையின் இரண்டு பெண் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இலங்கை மகளிர் படையணியின் ஏழு பெண் சிப்பாய்களை உள்ளடக்கிய முதல் பெண் படைக் குழு செல்லவுள்ளது. லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 வது பாதுகாப்பு குழுவின் விடுகை அணிவகுப்பு, நேற்று ஞாயிற்றுக்கிழமை

மேலும்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு : இன்று நள்ளிரவு மீண்டும் அமுல்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு : இன்று நள்ளிரவு மீண்டும் அமுல் 0

🕔10.Aug 2021

கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றமையினால் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு தொடக்கம் இந்தக் கட்டுபாடு அமுலுக்கு வருவதாக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, அத்தியவசியத் தேவைகளுக்கு அன்றி மாகாணங்களுக்கு இடையில் பயணங்ளை மேற்கொள்ள முடியாது. இதேவேளை, திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும்

மேலும்...
அரச பணியாளர்களை அலுவலகங்களுக்கு அழைக்கும் நடைமுறையில் மீண்டும் திருத்தம்

அரச பணியாளர்களை அலுவலகங்களுக்கு அழைக்கும் நடைமுறையில் மீண்டும் திருத்தம் 0

🕔6.Aug 2021

அரச ஊழியர்களை பணிகளின் பொருட்டு அலுவலகங்களுக்கு அழைக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அலுவலகங்களுக்கு பணிக்காக அத்தியவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அலுவலகங்களில் அதிகபட்சமாக இருக்க கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை அதன் பிரதானியே தீர்மானிக்க வேண்டும் என ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும்...
எதிர்வரும் வாரத்தில், பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பு  மருந்து வழங்கப்படும்: ராணுவத் தளபதி

எதிர்வரும் வாரத்தில், பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்படும்: ராணுவத் தளபதி 0

🕔15.Feb 2021

நாட்டிலுள்ள சாதாரண பொதுமக்களுக்கு எதிர்வரும் வாரம் தொடக்கம், கொவிட் தடுப்பு மருந்தை வழங்க முடியும் என ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சனத் தொகையில் 09 மில்லியன் மக்களுக்கு வழங்குவதற்கான கொவிட் தடுப்பூசி தொகையில், முதல் கட்டமாக 05 லட்சம் தடுப்பூசிகள் 07 நாட்களுக்குள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று திங்கட்கிழமை காலை

மேலும்...
சமூகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை: ராணுவத் தளபதி தகவல்

சமூகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை: ராணுவத் தளபதி தகவல் 0

🕔10.Oct 2020

மினுவங்கொட ஆடைத்தொழில்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தவிர, சமூகத்தில் இருந்து இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சிலா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இன்று சனிக்கிழமை காலை கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறினார். இதுவரையில் 1083 பேர் மினுவங்கொட கொத்தணியில் கொரோனா

மேலும்...
ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு, அமெரிக்காவுக்குள் நுழையத் தடை

ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு, அமெரிக்காவுக்குள் நுழையத் தடை 0

🕔15.Feb 2020

ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு நிறைவு பெற்றத் தருணத்தில், இலங்கை ராணுவத்தின் 58ஆவது பிரிவினரால் மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது. அந்த ராணுவப் பிரிவுக்கு அப்போது ஷவேந்திர

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்