Back to homepage

Tag "வேட்பாளர்கள்"

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி, சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் விபரம் வெளியானது

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி, சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் விபரம் வெளியானது 0

🕔9.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.elections.gov.lk இல் உள்ளது. அதன்படி வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசையில் இடம் பெற்றுள்ள பெயர் பட்டியல் அடங்கிய கியூஆர் குறியீடும் வெளியிடப்பட்டுள்ளது. கீழுள்ள QR

மேலும்...
வேட்பாளர்களை பாடசாலைக்கு அழைக்கும் அதிபர்கள் குறித்து பெற்றோர்கள் முறைப்பாடு

வேட்பாளர்களை பாடசாலைக்கு அழைக்கும் அதிபர்கள் குறித்து பெற்றோர்கள் முறைப்பாடு 0

🕔7.Feb 2023

– அஹமட் – உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அரச பாடசாலைகளுக்கு அழைத்து – அங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு சில அதிபர்கள் சந்தர்ப்பம் வழங்கியுள்ளமை குறித்து பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அட்டாளைச்சேனையிலுள்ள அரச பாடசாலைகளில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அழைத்து, அவர்களிடமிருந்து அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்ளும் வைபவங்கள் நடந்துள்ளதாகவும் இது

மேலும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 08 ஆயிரம் பேரை தெரிவு செய்ய 80 ஆயிரம் பேர் போட்டி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 08 ஆயிரம் பேரை தெரிவு செய்ய 80 ஆயிரம் பேர் போட்டி 0

🕔31.Jan 2023

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களில் 58 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 329 சுயாதீன கட்சிகளும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் மொத்தம் 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் எட்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அடுத்த வருடமே நடைபெறவுள்ளது. அந்த வகையில் 340

மேலும்...
பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கான அறிவிப்பு

பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கான அறிவிப்பு 0

🕔6.Sep 2020

கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்கள் தமது சொத்துக்களையும் பொறுப்புக்களையும் பிரகடனப்படுத்த வேண்டிய கடைசி தினம் இன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அல்லது தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் விபரங்களை சமர்ப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தோல்வியடைந்த வேட்பாளர்கள் தமது சொத்துக்களையும் பொறுப்புக்களையும் தேர்தலுக்கான

மேலும்...
நாடு முழுவதும் வெற்றிபெற்ற வேட்பாளர்கள்; விருப்பு வாக்குகள்: முழு விவரம்

நாடு முழுவதும் வெற்றிபெற்ற வேட்பாளர்கள்; விருப்பு வாக்குகள்: முழு விவரம் 0

🕔7.Aug 2020

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்களும், அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் பற்றிய விவரங்களும் வெளியாகி விட்டன. அந்த முழுமையான தகவல்கள் வருமாறு; யாழ் மாவட்டம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகள் இலங்கை தமிழரசு கட்சிசிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள்எம்.ஏ சுமந்திரன் – 27,834 வாக்குகள்தர்மலிங்கம் சித்தார்த்தன் –

மேலும்...
வேட்பாளரின் தகவல்களைக் கொண்ட மேற்சட்டை, தொப்பி அணிந்திருப்போர் கைது செய்யப்படுவர்

வேட்பாளரின் தகவல்களைக் கொண்ட மேற்சட்டை, தொப்பி அணிந்திருப்போர் கைது செய்யப்படுவர் 0

🕔11.Jul 2020

வேட்பாளர்களின் பெயர், விருப்பு இலக்கங்கள் அடங்கிய மேற்சட்டைகள், தொப்பிகள் மற்றும் முகக்கவசங்களை அணிந்து கொண்டு பொது இடங்களுக்கு செல்வோரையும் வீடுவீடாக சென்று பிரசாரங்களில் ஈடுபடுவோரையும் கைது செய்யுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு – பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள தினத்தில் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடுமாறு அனைத்து தபால் மூல வாக்காளர்களிடமும் தேசிய தேர்தல்கள்

மேலும்...
தேர்தல் கால துஷ்பிரயோகம் தொடர்பில், ஆணைக்குழு மீண்டும் எச்சரிக்கை

தேர்தல் கால துஷ்பிரயோகம் தொடர்பில், ஆணைக்குழு மீண்டும் எச்சரிக்கை 0

🕔9.Jul 2020

அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்ப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனத்தை தனியார் நடவடிக்கைகளுக்காக பயன்பபடுத்துவது சட்ட விரோதமான செயலாக கருதப்படுவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேபோல் வேட்பாளர்களின் பதவி துஷ்பிரயோகம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று அவை நிரூபிக்கப்பட்டால், கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள்

மேலும்...
பொதுத் தேர்தல்: நாடு முழுவதும்  7452 பேர் போட்டி; 304 அரசியல் கட்சிகளும், 313 சுயேட்சைக் குழுக்களும் களத்தில்

பொதுத் தேர்தல்: நாடு முழுவதும் 7452 பேர் போட்டி; 304 அரசியல் கட்சிகளும், 313 சுயேட்சைக் குழுக்களும் களத்தில் 0

🕔20.Mar 2020

– மப்றூக் – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக 7452 வேட்பாளர்கள் நாடு முழுவதும் போட்டியிடுகின்றனர். இந்தத் தகவலை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகமான வேட்பாளர்களும் (924), பொலநறுவை மாவட்டத்தில் மிகக்குறைவான (152) வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். நாடு முழுவதும் 339 அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்திருந்த போதும், அவற்றில்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள்: முழுமையான பெயர் பட்டியல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள்: முழுமையான பெயர் பட்டியல் 0

🕔8.Oct 2019

நிறைவேற்று அதிகாரம் கொண்ட 08ஆவது ஜனதிபதியைத் தெரிவு செய்யும் பொருட்டு, அடுத்த மாதம் 16ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவதற்காக 35 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். 41 பேர் கட்டுப் பணம் செலுத்திய நிலையில், அவர்களில் 06 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. அந்த வகையில், தேர்தலில் போட்டியிடவுள்ள குறித்த 35 பேரின்

மேலும்...
ஒரே மேடையில் ஜனாதிபதி வேட்பாளர்கள்: இன்று சனிக்கிழமை

ஒரே மேடையில் ஜனாதிபதி வேட்பாளர்கள்: இன்று சனிக்கிழமை 0

🕔5.Oct 2019

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒரே மேடையில் உறுதிமொழி பெறும் நிகழ்ச்சியொனறு இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மார்ச் 12 இயக்கம் மற்றும் எப்ரியல் இளைஞர் வலையமைப்பு இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர்களை தெரிவு செய்து, சுகததாச

மேலும்...
வேட்பாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக, 243 முறைப்பாடுகள் பதிவு

வேட்பாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக, 243 முறைப்பாடுகள் பதிவு 0

🕔12.Jan 2018

வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பொருட்களை லஞ்சமாகக் கொடுத்து வருகின்றனர் என்று, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வளவுதான் சட்டங்களை முன்வைத்து வருகின்ற போதிலும், வேட்பாளர்கள் அதனை மீறுவதாகவும் அவர் கூறினார். உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை, வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் இவ்வாறு லஞ்சம் கொடுத்ததாக

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில், தகுதியற்ற 80 வேட்பாளர்கள்; விஜித ஹேரத் தெரிவிப்பு

உள்ளுராட்சி தேர்தலில், தகுதியற்ற 80 வேட்பாளர்கள்; விஜித ஹேரத் தெரிவிப்பு 0

🕔11.Jan 2018

உள்ளுராட்சித் தேர்தலில் தகுதியற்ற 80 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று, ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் நடத்திய சந்திப்பின் போது, இந்த விடயம் தெரிய வந்ததாகவும் அவர் கூறினார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 80 வேட்பாளர்களை, தேர்தல்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
தேசிய அடையாள அட்டையில்லாத வேட்பாளர்கள், இரண்டு இடங்களுக்குள் பிரவேசிக்கத் தடை: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

தேசிய அடையாள அட்டையில்லாத வேட்பாளர்கள், இரண்டு இடங்களுக்குள் பிரவேசிக்கத் தடை: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔29.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான வாக்கெண்ணும் நிலையம் மற்றும் தேர்தல் வாக்களிப்பு நிலையம் ஆகியவற்றுக்குள் பிரவேசிப்பதற்கு, தேசிய அடையாள அட்டையில்லாத எந்தவொரு அபேட்சகர்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தேர்தல்கள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சிச் தேர்தல்களில் இம்முறை வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளவர்களில் 10 வீதமானோருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என, ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. அத்துடன் வேட்பாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்