Back to homepage

Tag "விடுதலைப் புலிகள்"

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 28 வருடங்கள்: யாழில் துக்க தினம் அனுஷ்டிப்பு

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 28 வருடங்கள்: யாழில் துக்க தினம் அனுஷ்டிப்பு 0

🕔31.Oct 2018

– பாறூக் ஷிஹான் – வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினால் வெளியேற்றப்பட்டு, 28 ஆண்டுகள்  பூர்தியடைகின்றமையை, நேற்றைய தினம் யாழ்ப்பாண முஸ்லிம்கள் துக்க தினமாக அனுஷ்டித்தனர். யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப் பகுதியில் கடைகளை அடைத்து, கறுப்புக் கொடிகளைப் பறக்க விட்டு, நேற்றைய தினத்தை முஸ்லிம் மக்கள் துக்க

மேலும்...
தமிழ் தலைமைகளின் முஸ்லிம்கள் மீதான  நழுவல் போக்கும், விடுதலைப் போரின் வீழ்ச்சியும்

தமிழ் தலைமைகளின் முஸ்லிம்கள் மீதான நழுவல் போக்கும், விடுதலைப் போரின் வீழ்ச்சியும் 0

🕔3.Oct 2018

– சுஐப் எம்.காசிம் – நாட்டில் இது வரை நடந்த கறைபடிந்த வரலாறுகளில் வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமும் ஒன்று. 1956 மற்றும் 1983 கலவரங்களில் வெளிப்படுத்தப்பட்ட இன அழிப்பும், கலாசார ஒடுக்குமுறைகளும் வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்திலும் வெளிப்படுத்தப்பட்டன.வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்தான் – சிங்களத் தேசியவாதத்துக்கு எதிரான சிறுபான்மையினரின் ஒன்றிணைந்த போராட்டத்தை தமிழர்களுக்கு மட்டுமான போராட்டமாக

மேலும்...
சென்னையிலிருந்து கொழும்பை, புலிகள் தாக்க திட்டமிட்டிருந்தனரா; கேள்விப் படவில்லை என்கிறார் கோட்டா

சென்னையிலிருந்து கொழும்பை, புலிகள் தாக்க திட்டமிட்டிருந்தனரா; கேள்விப் படவில்லை என்கிறார் கோட்டா 0

🕔29.Sep 2018

சென்னையிலிருந்து விமானங்கள் மூலம் கொழும்பு நகர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என, இதுவரையில் தான் கேள்விப்படவில்லை என  முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதி வாரங்களில் சென்னையிலிருந்து கொழும்பின் மீது  விடுதலைப் புலிகள் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன  நியுயோர்க்கில் வைத்து கூறியிருந்தார்.

மேலும்...
பாலைக்குளி: மீளக்குடியேறிய பிறகும், மிஞ்சியிருக்கும் வலி

பாலைக்குளி: மீளக்குடியேறிய பிறகும், மிஞ்சியிருக்கும் வலி 0

🕔9.Sep 2018

பாலும், தேனும், மீனும், மானும் உணவாக உண்டு செல்வச் செழிப்புடன் ஒரு காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுகின்றார்கள் பாலைக்குளி மக்கள். அந்த வாழ்க்கை இப்போது அவர்களிடம் இல்லை. இலங்கையில் யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், பாலைக்குளி கிராமத்து மக்கள், அவர்களின் வாழ்விடங்களிலிருந்து துப்பாக்கி முனையில் விரட்டப்பட்டார்கள். அந்தக் கதைக்கு இப்போது சுமார் 30 வயதாகிறது. இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள

மேலும்...
புலிகளிடம் ஆயுதம் கொள்வனவு செய்தேனா: விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் ஹிஸ்புல்லா கோரிக்கை

புலிகளிடம் ஆயுதம் கொள்வனவு செய்தேனா: விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் ஹிஸ்புல்லா கோரிக்கை 0

🕔31.Aug 2018

விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இந்த விடயம் தொடர்பில் முறையான  தீவிர விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, இக்குற்றச்சாட்டின் பின்னணியில் தேச விரோத, இனவாத சக்திகள்

மேலும்...
விஜகலாவின் சர்ச்சைக்குரிய பேச்சு; அரசியலமைப்பை மீறியதா?

விஜகலாவின் சர்ச்சைக்குரிய பேச்சு; அரசியலமைப்பை மீறியதா? 0

🕔6.Jul 2018

– வை எல் எஸ் ஹமீட் – சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு அரசியல் ரீதியில் கண்டனத்திற்குரியதா? என்பது ஒரு விடயம். அரசியலமைப்புச் சட்டத்தை அது மீறியிருக்கின்றதா? என்பது இன்னுமொரு விடயம்.இன்று பலரும் அவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டார். அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்; என்று கோசமெழுப்புகின்றனர். இது தொடர்பாக பார்ப்போம். குறித்த பேச்சுத் தொடர்பாக

மேலும்...
புலிகளை உருவாக்கி, தமிழ் மக்களின் உரிமைகளை பெறவேண்டும் என்பது முட்டாள்தனமான கருத்து: முஜிபுர் றஹ்மான்

புலிகளை உருவாக்கி, தமிழ் மக்களின் உரிமைகளை பெறவேண்டும் என்பது முட்டாள்தனமான கருத்து: முஜிபுர் றஹ்மான் 0

🕔4.Jul 2018

முப்பது வருட கால யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்சி பெற்ற எமது நாட்டை, மீண்டும் யுத்த சூழல் ஒன்றுக்குள் தள்ளிவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து வெளிப்படுத்துகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின்  சர்ச்சையைக்குரிய பேச்சு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தனது

மேலும்...
ராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகரும் தெரிவிப்பு

ராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகரும் தெரிவிப்பு 0

🕔3.Jul 2018

ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்யுமாறு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கள ராவய அமைபு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது. அதில், “தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில்  உரையாற்றியுள்ளார். ஆகையால், அவரை கைதுசெய்து, சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக

மேலும்...
ஊடகவியலாளர் வீட்டில் புலிகளின் குண்டு

ஊடகவியலாளர் வீட்டில் புலிகளின் குண்டு 0

🕔28.Apr 2018

கிளிநொச்சியிலுள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில், கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.விடுதலை புலிகளிகளினால் தயாரிப்பிக்கப்பட்ட ‘தமிழன் குண்டு’ என பெயர் குறிப்பிடப்படும் கைகுண்டே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செலகப்பிரிவிலுள்ள பிராந்திய ஊடகவியலார் ஒருவரின் வீட்டின் முற்றத்தின் அருகில், மேற்படி குண்டு நேற்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.பொலிஸாருக்கு  இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டது.

மேலும்...
ஏ.ரி.எம். அட்டையில் பிரபாகரன்

ஏ.ரி.எம். அட்டையில் பிரபாகரன் 0

🕔8.Nov 2016

இங்கிலாந்தின் பிரபல தனியார் வங்கி ஒன்றின் எ.ரி.எம். அட்டைகளில் விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் பிரபாகரனின் படம் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் பிரபல தனியார் வங்கியான பர்க்கிளேஸ் பேங்க்கில், வாடிக்கையாளர்கள் விரும்பும் புகைப்படத்தை எ.ரி.எம். அட்டைகளில் பிரிண்ட் செய்யலாம். அந்த வகையில் அங்குள்ள தமிழர்கள் பிரபாகரனின் படத்தை பிரிண்ட் செய்த எ.ரி.எம். அட்டைகளை வைத்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில்

மேலும்...
சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு

சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு 0

🕔3.Aug 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட 26வது ஆண்டு ‘ஷூஹதாக்கள் தின’ நினைவாக, இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காத்தான்குடி ஹூஸைனியா சிறுவர் கல்லூரியில் இடம்பெற்றது. ‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’  எனும் தொனிப் பொருளில் நடத்தப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வினை, காத்தான்குடி

மேலும்...
விடுதலைப் புலிகளை விடவும், முஸ்லிம் அடிப்படைவாதம் பயங்கரமானது: ஞானசார தேரர்

விடுதலைப் புலிகளை விடவும், முஸ்லிம் அடிப்படைவாதம் பயங்கரமானது: ஞானசார தேரர் 0

🕔11.May 2016

முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் ர­க­சி­ய­மான முறையில் எப்போதும் இல்லாதவாறு நாட்டில் செயற்­பட்டுக் கொண்­டி­ருப்பதாகவும், விடு­தலைப் புலிகள் அமைப்பின் செயற்­பாட்டை விடவும் அவை பயங்­க­ர­மா­னவை என்றும் பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர் தெரிவித்தார். மேலும், நாட்­டி­லுள்ள  பெருமளவான காணி­களை கட்­டா­ரி­லுள்ள இளவரசர்கள் கொள்வ­னவு செய்­துள்­ளனர் என்றும், அமைச்சர் பைஸர் முஸ்­தபா இதன் பின்­ன­ணி­யில் செயற்படுவதாகவும் ஞானசார தேரர்

மேலும்...
கொல்ல முயன்றவரை சந்தித்தார் மைத்திரி

கொல்ல முயன்றவரை சந்தித்தார் மைத்திரி 0

🕔8.Jan 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, படுகொலை செய்வதற்கு முயற்சித்த விடுதலைப் புலிகள் உறுப்பினர் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்தார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – அமைச்சராக பணியாற்றிய 2006 ஆம் ஆண்டு பொலன்னறுவையில் வைத்து அவரை படுகொலை செய்ய முயற்சித்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சிவராஜா ஜெனிபன் என்பவர், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று ஜனாதிபதியை சந்தித்தார்.தேசிய உடை அணிந்திருந்த புலிகளின் முன்னாள்

மேலும்...
புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு டொனி பிளயர் முயற்சித்தார்; கோட்டாபய குற்றச்சாட்டு

புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு டொனி பிளயர் முயற்சித்தார்; கோட்டாபய குற்றச்சாட்டு 0

🕔6.Jan 2016

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு, 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரித்தானிய பிரதமராக அப்போது இருந்த டொனி பிளயர் முயற்சித்தார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.ஆயினும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கு இணங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.இலங்கை வந்துள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளயர், எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தனை சந்தித்து

மேலும்...
முஸ்லிம் மக்கள் சட்டரீதியாக இழந்த தமது காணிகளை மீளப்பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும்; அமைச்சர் ஹக்கீம்

முஸ்லிம் மக்கள் சட்டரீதியாக இழந்த தமது காணிகளை மீளப்பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும்; அமைச்சர் ஹக்கீம் 0

🕔15.Dec 2015

“முறையீனமான வகையில், தமது சொந்தக் காணிகளைப் பறிகொடுத்த மக்கள், அவற்றினை மீளப் பெறும் வகையில், நான் நீதியமைச்சராக இருந்த பொழுது, காணி மீட்பு சட்டத்திருத்தத்தை வரைந்தேன். ஆனால், குறுகிய நோக்கம் கொண்ட அப்போதைய அரசாங்கத்தினால் அவ்விடயம் தடுக்கப்பட்டது. ஆயினும், தற்போதைய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அதனை மீண்டும் அமைச்சரவையில் சமர்பித்ததன் பயனாக அதற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்