முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 28 வருடங்கள்: யாழில் துக்க தினம் அனுஷ்டிப்பு 0
– பாறூக் ஷிஹான் – வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினால் வெளியேற்றப்பட்டு, 28 ஆண்டுகள் பூர்தியடைகின்றமையை, நேற்றைய தினம் யாழ்ப்பாண முஸ்லிம்கள் துக்க தினமாக அனுஷ்டித்தனர். யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப் பகுதியில் கடைகளை அடைத்து, கறுப்புக் கொடிகளைப் பறக்க விட்டு, நேற்றைய தினத்தை முஸ்லிம் மக்கள் துக்க