வாழைச்சேனை காதித தொழிற்சாலையின் நிலை குறித்து, கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் விளக்கம் 0
சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 5000 ஏக்கர் காணியில் – வருடாந்தம் 300 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் திட்டம் உள்ளதாகவும், அதற்காக முதலீடு செய்யத் தயாராக உள்ள நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக் கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். எவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டலும், நாட்டிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்