Back to homepage

Tag "வாக்குச் சீட்டு"

“அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகளை வழங்க முடியாது”

“அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகளை வழங்க முடியாது” 0

🕔18.Mar 2023

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான நிதி, இதுவரையிலும் கிடைக்கப்பெறவில்லை என அரச அச்சகர் கங்காணி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். இந்த நிலையில், தற்போது வரை அச்சிடப்பட்டுள்ள தபால்மூல வாக்குச்சீட்டுகளை வழங்க முடியாதுள்ளது என அவர் கூறியுள்ளதாக – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதுவரையில் 10 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு பாதுகாப்பு களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும்...
வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவிப்பு

வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவிப்பு 0

🕔28.Feb 2023

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன. தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான வசதிகள் கிடைக்காத காரணத்தினால் – இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சம் குறிப்பிட்டுள்ளது. தேர்லுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு

மேலும்...
தேர்தல் பிற்போடப்பட்டால் வேட்பு மனுக்களின் நிலை என்னாகும்?: தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

தேர்தல் பிற்போடப்பட்டால் வேட்பு மனுக்களின் நிலை என்னாகும்?: தேர்தல் ஆணைக்குழு விளக்கம் 0

🕔19.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை, உரிய தினத்தில் நடத்த முடியாமல்போனாலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள், வாக்களிப்பு இடம்பெறும் வரையில், செல்லுபடியாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொவிட்-19 பரவல் காலத்தில், பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனு கோரப்பட்டிருந்த போதிலும், வாக்களிப்பு பிற்போடப்பட்டமையால் கோரப்பட்ட வேட்பு மனுக்களுக்கே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின்

மேலும்...
வாக்குச் சீட்டுக்களை அச்சிட வேண்டியது, அரச அச்சகத்தின் கடமை: தேர்தல் திணைக்களம்

வாக்குச் சீட்டுக்களை அச்சிட வேண்டியது, அரச அச்சகத்தின் கடமை: தேர்தல் திணைக்களம் 0

🕔16.Feb 2023

தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிட வேண்டியது அரச அச்சகத்தின் கட்டாய கடமை என தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. முன்னர் எந்த சந்தர்ப்பத்திலும் வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்காக நிதி வழங்குமாறு அரச அச்சகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டதில்லை என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இதனைக் கூறியுள்ளார். அரசின் பங்குதாரராக அரச அச்சகமும்

மேலும்...
வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு அச்சக அதிகாரி அறிவிப்பு

வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு அச்சக அதிகாரி அறிவிப்பு 0

🕔13.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது என – அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கான பணம் கிடைக்கும் வரை வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதனை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் வாக்குச் சீட்டுகளை அச்சடிப்பதன் பின்னணியில்

மேலும்...
வாக்குச் சீட்டை படம் எடுத்தவர் கைது

வாக்குச் சீட்டை படம் எடுத்தவர் கைது 0

🕔5.Aug 2020

வாக்குச் சீட்டில் அடையாளம் இட்டதன் பின்னர் அதனை கைப்பேசியில் படம் எடுத்த ஒருவரை, நாவலபிட்டி பொலிஸார் இன்று கைது செய்தனர். நாவலப்பிட்டி – ஒம்புல்பிட்டிய எனும் இடத்தில் வசிக்கும் 32 வயதான நபர், இன்று காலை நாவலபிட்டிய மத்திய கல்லூரியில் வாக்களிக்கும் போது, தனது வாக்குச் சீட்டில் அடையாளம் இட்டதன் பின்னர் அதனை படம் எடுத்தார்.

மேலும்...
ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு

ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு 0

🕔16.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலலுக்கான ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் இதுவரையில் அச்சிடப்பட்டுள்ளன என்று அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வாக்குச்சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் வாக்குச்சீட்டுக்களே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்னும் 04 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் இன்னும் இரண்டு நாட்களில் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்ழுவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும்

மேலும்...
வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்

வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பம் 0

🕔3.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரு கோடியே 69 அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சீட்டுக்களை அச்சிடவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். 22 தேர்தல் மாட்டங்களுக்காகவும் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்படவுள்ளன. அச்சிடப்படும் வாக்குச்சீட்டுக்களை நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கு 14 நாட்களுக்கு முன்னர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கவுள்ளதாக அரச அச்சகர் – கங்கா

மேலும்...
01 கோடி 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக, அச்சக திணைக்கள அதிகாரி தெரிவிப்பு

01 கோடி 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக, அச்சக திணைக்கள அதிகாரி தெரிவிப்பு 0

🕔5.Nov 2019

ஜனாதிபதி தேர்தலுக்காக 01 கோடியே 70 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர் சீட்டுகள் இம்முறை அச்சிடப்பட்தாகவும் அரச அச்சக திணைக்களத்தின் தலைமை அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்காக அரசாங்க அச்சக பிரிவினால் அச்சிடப்பட்ட வாக்காளர் சீட்டுக்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பிராணிகளின் உருவத்தில் சின்னங்கள்: தேரருக்கு ‘நாய்’

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பிராணிகளின் உருவத்தில் சின்னங்கள்: தேரருக்கு ‘நாய்’ 0

🕔12.Oct 2019

– முன்ஸிப் – இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னங்களில் கணிசமானவை பிராணிகளின் உருவத்தில் அமைந்துள்ளமை சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அபயரெக்கே புஞ்ஞானந்த தேருக்கு ‘நாய்’ சின்னமாக வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, கெட்டகொட ஜயந்த என்பவருக்கு ‘காண்டா மிருகம்’ சின்னமும், ஏ.பி.எஸ். லியனகே என்பவருக்கு ‘கங்காரு’வும் கிடைத்துள்ளன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.

மேலும்...
ஹிஸ்புல்லாவுக்கு ஒட்டகம், இஸ்லியாஸுக்கு பந்து: வருகிறது மிக நீளமான வாக்குச் சீட்டு

ஹிஸ்புல்லாவுக்கு ஒட்டகம், இஸ்லியாஸுக்கு பந்து: வருகிறது மிக நீளமான வாக்குச் சீட்டு 0

🕔8.Oct 2019

– புதிது செய்தியாளர் – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்படும் வாக்குச் சீட்டானது, இதுவரையில் ஜனாதிபதி தேர்தலொன்றில் வழங்கப்பட்டவற்றில் மிக நீளம் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், 02 அடி 3 அங்குலம் நீளமானதுடையதாக, குறித்த வாக்குச் சீட்டு அமையும். இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 35 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில்

மேலும்...
ஒன்றுக்கு அதிகமான புள்ளடிகள் இருந்தால் நிராகரிக்கப்படும்

ஒன்றுக்கு அதிகமான புள்ளடிகள் இருந்தால் நிராகரிக்கப்படும் 0

🕔10.Jan 2018

எதிர்வரும் உள்ளுராட்சி சபைக்கான தேர்தலின்போது, ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளடிகள் இடப்படும் வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். உள்ளுராட்சித் தேர்தலின் போது வழங்கப்படும் வாக்குச் சீட்டில் ஒரு புள்ளடி மட்டுமே இட வேண்டும் எனவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்