Back to homepage

Tag "வவுனியா"

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் துரத்தித் துரத்தி துன்புறுத்துகின்றனர்; சமுதாயத்துக்கு குரல் கொடுத்தமைக்காக இந்த நிலை என்கிறார் றிசாட்

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் துரத்தித் துரத்தி துன்புறுத்துகின்றனர்; சமுதாயத்துக்கு குரல் கொடுத்தமைக்காக இந்த நிலை என்கிறார் றிசாட் 0

🕔30.Jun 2020

“19 வருட அரசியல் பணியில் வெறுமனே அபிவிருத்திச் செயற்பாடுகள் மாத்திரமின்றி, சமூகம் சார்ந்த விடயங்களில் சாத்தியமானவற்றை சாதித்திருக்கின்றோமென்ற மன நிறைவுடன் தொடர்ந்தும் பயணிக்கிறேன்” என்று முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், தொலைபேசி சின்னத்தில், முதலாம் இலக்கத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், நேற்று திங்கட்கிழமை வவுனியா மாவட்டத்தில் தனது

மேலும்...
சமூக இடைவெளி, சுகாதார விதிமுறைகள் எல்லாம் எதிர்க் கட்சிகளுக்கு மாத்திரம்தான்: றிசாட் குற்றச்சாட்டு

சமூக இடைவெளி, சுகாதார விதிமுறைகள் எல்லாம் எதிர்க் கட்சிகளுக்கு மாத்திரம்தான்: றிசாட் குற்றச்சாட்டு 0

🕔29.Jun 2020

சமூக இடைவெளி மற்றும்  தேர்தல் தொடர்பான சுகாதார விதிமுறைகள் எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரமே பிரயோகிக்கப்படுவதாகவும், ஆளுந்தரப்பு அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல், சுயாதீனமாக தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும்,  முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில், இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவரின்

மேலும்...
ஒரு சாரார் ஆதாயமடையும் விதமாக, பொதுத் தேர்தல் அமைந்து விடக் கூடாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

ஒரு சாரார் ஆதாயமடையும் விதமாக, பொதுத் தேர்தல் அமைந்து விடக் கூடாது: முன்னாள் அமைச்சர் றிசாட் 0

🕔15.Jun 2020

பொதுத்தேர்தல் நீதியானதாகவும் நேர்மையான முறையிலும் நடைபெறும் வகையில் அதனை உறுதிப்படுத்தி, செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியாவில், நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே முன்னாள் அமைச்சர் இதனைக் கூறினார்.  அவர் மேலும் கூறுகையில்; “கட்சி ஒன்றின் தலைவராக அதுவும் சிறுபான்மை

மேலும்...
30 வருடங்களுக்கு பின்னர்  நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்க அதிபரை நீக்கக் காரணம் என்ன?இனரீதியான செயற்பாடா: சபையில் றிசாட் கேள்வி

30 வருடங்களுக்கு பின்னர் நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்க அதிபரை நீக்கக் காரணம் என்ன?இனரீதியான செயற்பாடா: சபையில் றிசாட் கேள்வி 0

🕔22.Jan 2020

முப்பது வருடங்களுக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்க அதிபரை, அந்தப் பதவியில் இருந்து அவசர அவசரமாக நீக்குவதன் காரணம், அவர் முஸ்லிம் என்பதனாலா என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்கிழமை கேள்வியெழுப்பினார். அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை பார்க்கும் போது, அவை இனரீதியாக உள்ளதாகத் தோன்றுகின்றதெனவும் அவர் இதன்போது

மேலும்...
என்மீதான எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட் உறுதிபடத் தெரிவிப்பு

என்மீதான எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட் உறுதிபடத் தெரிவிப்பு 0

🕔30.Nov 2019

நீதியும், நியாயமும் இந்த நாட்டிலே இன்னும் உயிர் வாழுமேயானால் தன் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாதெனவும் எந்தத் தண்டனையினையும் தனக்கு வழங்க முடியாதெனவும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் உறுதிபடத் தெரிவித்தார். சிங்கள இலத்திரனிய ஊடகங்களில் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக அபாண்டங்களை பரப்பினாலும் உண்மைகளை பொய்யாக்கி விட முடியாதெனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். வவுனியா சின்ன

மேலும்...
மனச்சாட்சி உள்ள சிறுபான்மையினர், கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்: வவுனியாவில் றிசாட் பதியுதீன்

மனச்சாட்சி உள்ள சிறுபான்மையினர், கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்: வவுனியாவில் றிசாட் பதியுதீன் 0

🕔3.Nov 2019

மனச்சாட்சியுள்ள எந்தவொரு சிறுபான்மை மகனும் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கமாட்டான் எனவும் வாக்களிக்கக் கூடாதெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில், இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்களான எருக்கலங்கல், அண்ணாநகர், முகத்தான்குளம், மறக்காரம்பளை, வாழவைத்தகுளம், மதீனா நகர், சூடுவெந்தபுலவு, பாவற்குளம் ஆகிய பகுதிகளில்,

மேலும்...
சிறுபான்மையினரின் 90 வீத வாக்குகள் சஜித் பிரேமதாஸவுக்கே கிடைக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

சிறுபான்மையினரின் 90 வீத வாக்குகள் சஜித் பிரேமதாஸவுக்கே கிடைக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை 0

🕔30.Oct 2019

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு துன்பத்தினால் வாடும் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய நாட்டுத் தலைவராக சஜித் பிரேமதாசவை இனங்கண்டு கொண்டதாலேயே அவருக்கு ஆதரவளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, வவுனியாவில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்

மேலும்...
சிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட்

சிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட் 0

🕔20.Sep 2019

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து செல்கின்ற, நல்ல ஒரு தலைவரை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒருமித்து உழைத்துவருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மாங்குளம் ஹாமிய மகா வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு கற்றல்வள நிலைய திறப்புவிழாவில் இன்று வெள்ளிக்கிழமை பிரதம விருந்தினராக அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மேலும்...
வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக,  அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக, அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட் 0

🕔15.Aug 2019

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெரிவித்தார்.வவுனியா பொது வைத்தியசாலையில்  இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் நேற்று புதன்கிழமை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது, இதனைக் கூறினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கௌரவ  அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.

மேலும்...
நான்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, காதர் மஸ்தான் திறந்து வைத்தார்

நான்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, காதர் மஸ்தான் திறந்து வைத்தார் 0

🕔31.Jul 2019

வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசங்களில் வதியும் மக்களின் பாவனைக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை வன்னி மாவட்ட ளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் திறந்து வைத்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘மைத்திரி ஆட்சி, நிலையான நாடு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, அனைவருக்கும் சுக வாழ்வளிக்கும் ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் சிறுநீரக நோய்த்தடுப்பு எனும் ஜனாதிபதி செயலணியின்

மேலும்...
அரசாங்கத்தின் திட்டங்களை முடக்குவதற்கான சதிகளுக்கு மத்தியில், வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன: அமைச்சர் றிசாட்

அரசாங்கத்தின் திட்டங்களை முடக்குவதற்கான சதிகளுக்கு மத்தியில், வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன: அமைச்சர் றிசாட் 0

🕔16.Mar 2019

அரசாங்கம் முன்னெடுத்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் மக்கள் பணிகளையும் இல்லாமலாக்குவதற்கும் முடக்குவதற்குமான பல சதிகளுக்கு மத்தியிலே தொடர்ந்தும் துரிதமாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியா மாவட்ட செயலகத்தில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழான பதிவாளர் திணைக்களத்தின் ஒரு நாள் நடமாடும் சேவையை

மேலும்...
வவுனியாவில் சூரிய மின்கலத் தொகுதி: அமைச்சர்கள் ரவி, றிசாட் திறந்து வைப்பு

வவுனியாவில் சூரிய மின்கலத் தொகுதி: அமைச்சர்கள் ரவி, றிசாட் திறந்து வைப்பு 0

🕔14.Mar 2019

வவுனியா, அட்டமஸ்கட பகுதியில் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி இன்றுவியாழக்கிழமை மின்சக்தி எரிபொருள் அமைச்சர் ரவி கருணாநாயக்க திறந்து வைத்தார்.சூரிய மின்சக்தி அதிகாரசபையிப் ஏற்பாட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ‘வின்போஸ்’ என்ற தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின்கலத் தொகுதியிலிருந்து, நாளாந்தம் 07 ஆயிரம் வோல்டேஜ் மின்சக்தி உற்பத்திசெய்யபடும்.இவ்வாறு பெறப்படும்

மேலும்...
நாம் வந்தமையினால் வென்றார், வராமையினால் தோற்றார்: அமைச்சர் றிசாட் விளக்கம்

நாம் வந்தமையினால் வென்றார், வராமையினால் தோற்றார்: அமைச்சர் றிசாட் விளக்கம் 0

🕔2.Mar 2019

ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியதிலும் அண்மையில் இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாட்டை முறியடித்து அரசாங்கத்தை தக்கவைக்கச் செய்ததிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வகிபாகத்தை எவரும் எளிதாக மறந்து செயற்பட முடியாதென்று அக்கட்சியின்தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா அறபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி மற்றும் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்

மேலும்...
கிராமம் நகரம் எனும் பாகுபாடின்றி, பாடசாலைகளுக்கு வளங்கள் பகிரப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

கிராமம் நகரம் எனும் பாகுபாடின்றி, பாடசாலைகளுக்கு வளங்கள் பகிரப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட் 0

🕔11.Feb 2019

கிராமம் , நகரம் என்ற பாகுபாடின்றி பாடசாலைகளுக்கு தேவையான சகல வளங்களும் சமமாக பங்கிடப்பட வேண்டுமென தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் , பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் கிராமப்புற மாணவர்கள் கல்வியில் முன்னேறி வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்

மேலும்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், சிறையிலிருக்கும் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், சிறையிலிருக்கும் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட் 0

🕔25.Jan 2019

சிறிய குற்றங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு  தசாப்தங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். “சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து தருவோம்” என்ற சமூக ஒப்பந்தத்துடன் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் அக்கறை  செலுத்த வேண்டுமெனவும், இருவரும் மனம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்