ஜனாதிபதி தேர்தலின் பின்னர் துரத்தித் துரத்தி துன்புறுத்துகின்றனர்; சமுதாயத்துக்கு குரல் கொடுத்தமைக்காக இந்த நிலை என்கிறார் றிசாட் 0
“19 வருட அரசியல் பணியில் வெறுமனே அபிவிருத்திச் செயற்பாடுகள் மாத்திரமின்றி, சமூகம் சார்ந்த விடயங்களில் சாத்தியமானவற்றை சாதித்திருக்கின்றோமென்ற மன நிறைவுடன் தொடர்ந்தும் பயணிக்கிறேன்” என்று முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், தொலைபேசி சின்னத்தில், முதலாம் இலக்கத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், நேற்று திங்கட்கிழமை வவுனியா மாவட்டத்தில் தனது