Back to homepage

Tag "வடமேல் மாகாணம்"

மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: வடக்கு, கிழக்குக்கு முதன்முறையாக ஒரே தடவையில் தமிழர்கள்

மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: வடக்கு, கிழக்குக்கு முதன்முறையாக ஒரே தடவையில் தமிழர்கள் 0

🕔17.May 2023

மூன்று புதிய ஆளுநர்கள் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர்

மேலும்...
மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் அதிரடியாக பதவி நீக்கம்

மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் அதிரடியாக பதவி நீக்கம் 0

🕔15.May 2023

மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (15) பதவி நீக்கியுள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளனர். புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை (17) நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆளுநர்கள் விவரம் வருமாறு; ஜீவன் தியாகராஜா – வடக்கு

மேலும்...
கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட, வடமேல் மாகாண ஆளுநராக நியமனம்

கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட, வடமேல் மாகாண ஆளுநராக நியமனம் 0

🕔9.Dec 2021

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படை  முன்னாள் தளபதி அட்மிரல் ஒஃப் த ஃப்ளீட் வசந்த கரண்ணாகொட நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (9) புதிய ஆளுநர் தமது நியமன கடிதத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டதாக மேலும் தெரிக்கப்பட்டுள்ளது. வட மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்துவந்த ராஜா கொல்லுரே கொவிட் தொற்றுக்கு

மேலும்...
ராஜா கொல்லுரேயின் இரங்கல் பதாகையில் முஸம்மில் படம்: வாரியபொல பிரதேச சபையின் ‘லூசு’த்தனம்

ராஜா கொல்லுரேயின் இரங்கல் பதாகையில் முஸம்மில் படம்: வாரியபொல பிரதேச சபையின் ‘லூசு’த்தனம் 0

🕔7.Dec 2021

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானமையை அடுத்து, அவருக்கு இரங்கல் தெரிவித்து வெளியிடப்பட்ட பதாகையொன்றில் – கொல்லுரேயின் படத்துக்குப் பதிலாக, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் படம் அச்சிடப்பட்டுள்ளது. வடமேல் மாகாண சபையின் கீழ் வரும், வாரியபொல பிரதேச சபை வெளியிட்ட இரங்கல் பதாகையிலேயே, முன்னாள் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்லின் படம் உள்ளது.

மேலும்...
வடமேல் மாகாண ஆளுநர் கொல்லுரேயை, கட்சித் தலைவர் பதவியிலிருந்து நிறுத்தும் தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடை

வடமேல் மாகாண ஆளுநர் கொல்லுரேயை, கட்சித் தலைவர் பதவியிலிருந்து நிறுத்தும் தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடை 0

🕔29.Oct 2021

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேயை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் ஸ்ரீலங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (29) தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கும் நீதிமன்றம் மேலும் ஒரு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆளுநர் ராஜா கொல்லுரே தாக்கல்

மேலும்...
நாளையும், மறுதினமும் பாடசாலை செல்லாத ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் ரத்து

நாளையும், மறுதினமும் பாடசாலை செல்லாத ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் ரத்து 0

🕔20.Oct 2021

வடமேல் மாகாணத்தில் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) பாடசாலைகளுக்கு சமுகமளிக்காத ஆசிரியர்களின் நொவம்பர் மாத கொடுப்பனவ வழங்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொலுரே தெரிவித்துள்ளார். எனவே மேற்படி நாட்களில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையினை தமக்கு வழங்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். மாகாண வலய கல்வி பணிப்பாளர்களுக்கு

மேலும்...
பிரதமரின் மகன் யோஷித ராஜபக்ஷ, எனக்கு சவால் இல்லை: ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர

பிரதமரின் மகன் யோஷித ராஜபக்ஷ, எனக்கு சவால் இல்லை: ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர 0

🕔13.Oct 2021

வடமேல் மாகாணத்துக்கான முதலமைச்சர் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ போட்டியிடுவது, வடமேல் மாகாணத்தில் பிறந்து வளர்ந்த தனக்கு சவால் இல்லை என்று ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குருநாகலில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் மேற்கண்ட விடயத்தை அவர்  கூறினார். எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில்

மேலும்...
ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வாகன விபத்தில் 205 பேர் பலி; திங்கட்கிழமை அதிக விபத்து

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வாகன விபத்தில் 205 பேர் பலி; திங்கட்கிழமை அதிக விபத்து 0

🕔5.May 2021

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 205 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை 1,959 ஆகும். அதில் 1,254 பேர் காயமரடைந்தனர். இலங்கையின் வாகன விபத்து புள்ளி விபர அறிக்கையின் படி, இந்த வருடம் அதிகமான வாகன விபத்துக்கள் ஏப்ரல் மாதத்தில் பதிவாகியுள்ளன. இவ்வாறு ஏப்ரல்

மேலும்...
வைத்தியசாலையின் அவசரத் தேவையை நிறைவு செய்யுமாறு, அலி சப்ரி ரஹீம் கோரிக்கை

வைத்தியசாலையின் அவசரத் தேவையை நிறைவு செய்யுமாறு, அலி சப்ரி ரஹீம் கோரிக்கை 0

🕔7.Sep 2020

புத்தளம் மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கரைத்தீவில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்களையும், சிற்றூழியர்களையும் நியமித்து, அம்மக்களின் சுகாதார தேவையினை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அவசரக் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார். ‘புத்தளம் மாவட்டத்தில், கரைத்தீவு கிராமத்தில் 1952 ஆம் ஆண்டு முதல்

மேலும்...
ஊவா ஆளுநராக முஸம்மில், வடமேல் மாகாண ஆளுநராக ராஜா கொலுரே நியமனம்

ஊவா ஆளுநராக முஸம்மில், வடமேல் மாகாண ஆளுநராக ராஜா கொலுரே நியமனம் 0

🕔31.Aug 2020

வடமேல் மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ஏ.ஜே.எம். முஸம்மில், ஊவா மாகாணத்துக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஊவா மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ராஜா கொலுரே, வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்த மாற்றத்துக்கான காரணம் குறித்து ஜனாதிபதி

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை; நஷ்டஈடு வழங்காமல் அரசாங்கம் மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை; நஷ்டஈடு வழங்காமல் அரசாங்கம் மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது 0

🕔21.Jun 2019

முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய வன்முறைகளின் போது, அவர்களின் அதிகமான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை அரசாங்கம் விடுவித்துள்ளதாகவும், முஸ்லிம்களுடைய சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டமைக்கு எந்தவொரு நஷ்டயீடும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது கவலை அளிக்கின்றது எனவும், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் என்.எம். நசீர் தெரிவித்தார். நிகவெரட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும்

மேலும்...
தாக்குதல்  நடந்த முஸ்லிம் பகுதிகளில் அமித் வீரசிங்க சுற்றித் திரிந்ததாக நீதிமன்றில் தெரிவிப்பு

தாக்குதல் நடந்த முஸ்லிம் பகுதிகளில் அமித் வீரசிங்க சுற்றித் திரிந்ததாக நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔28.May 2019

மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவை நாளை புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.  பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 5 ஆம் அத்தியாயம்,  அவசரகால சட்டத்தின்  33 (ஈ) பிரிவின் கீழ்  அமித் வீரசிங்க குற்றமிழைத்துள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக,  சிறப்பு பொலிஸ் குழுவின் விசாரணை அதிகாரி உப

மேலும்...
வடமேல் மாகாணத்திலுள்ள தமிழ்மொழி ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்புமாறு, முதலமைச்சரிடம் றிசாட் பதியுதீன் வேண்டுகோள்

வடமேல் மாகாணத்திலுள்ள தமிழ்மொழி ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்புமாறு, முதலமைச்சரிடம் றிசாட் பதியுதீன் வேண்டுகோள் 0

🕔5.Apr 2018

வடமேல் மாகாணத்தில் உள்ள தமிழ்மொழி பாடசாலைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாத ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, மாணவர்களின் எதிர்காலத்துக்கு முழுமையான உதவிகளை நல்குமாறு கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் வடமேல் மாகாண முதலமைச்சரும், கல்வி அமைச்சருமான தர்மசிறி தசநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சருக்கும், அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் இடையில், இன்று வியாழக்கிழமை கைத்தொழில் அமைச்சில்

மேலும்...
நிருவாக பிரிவை மறுசீரமைக்குமாறு, அமைச்சர் ஹக்கீமிடம் முந்தல் பகுதி மக்கள் கோரிக்கை

நிருவாக பிரிவை மறுசீரமைக்குமாறு, அமைச்சர் ஹக்கீமிடம் முந்தல் பகுதி மக்கள் கோரிக்கை 0

🕔2.Jun 2016

மூன்று கிராமங்களுக்கு ஒரு கிராமசேவை பிரிவு என்ற அடிப்படையில், தமது பிரதேச நிருவாகம் மறுசீரமக்கப்பட வேண்டுமென்று  முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 06 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுத்தனர். முந்தல் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புளிச்சாக்குளம் 593 ஆம் கிராம சேவை பிரிவின் கீழுள்ள புளிச்சாங்குளம்,

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால்: மாற்று வழி கூறுகிறார் மஹிந்த

உள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால்: மாற்று வழி கூறுகிறார் மஹிந்த 0

🕔17.Jan 2016

உள்ளுராட்சி சபைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால், கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை முன்பு இருந்தவர்களிடம் வழங்கி, மீளவும் இயங்கச் செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுக்கும், வடமேல் மாகாண உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, நேற்று சனிக்கிழமை வடமேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டீ. பீ. ஹேரத்தின் வாரியபொல இல்லத்தில் இடம்பெற்றது. இதனையடுத்து  ஊடகங்களுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்