Back to homepage

Tag "வசந்தம் தொலைக்காட்சி"

நீக்கப்பட்ட முஷாரப் எம்.பி, மீண்டும் இணைக்கப்பட்டார்: தடுமாறும் வசந்தம் தொலைக்காட்சி

நீக்கப்பட்ட முஷாரப் எம்.பி, மீண்டும் இணைக்கப்பட்டார்: தடுமாறும் வசந்தம் தொலைக்காட்சி 0

🕔12.Oct 2021

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் பங்கேற்றிருந்த ‘தீர்வு’ நிகழ்ச்சியின் நேரலைப் பதிவு, வசந்தம் தொலைக்காட்சியின் ‘பேஸ்புக்’ பக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், அது இன்று (12) இரவு மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வி. ராதாகிருஷ்ணன்

மேலும்...
முஷாரப் கலந்து கொண்ட ‘தீர்வு’ நிகழ்ச்சி நேரலை, வசந்தம் ரிவி பேஸ்புக்  பக்கத்திலிருந்து நீக்கம்: காரணமும் வெளியானது

முஷாரப் கலந்து கொண்ட ‘தீர்வு’ நிகழ்ச்சி நேரலை, வசந்தம் ரிவி பேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கம்: காரணமும் வெளியானது 0

🕔11.Oct 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன், வசந்தம் தொலைக்காட்சியில் பங்கேற்ற ‘தீர்வு’ நிகழ்ச்சியின் ‘பேஸ்புக்’ நேரலை – அழுத்தம் காரணமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா தொகுத்து வழங்கும் தீர்வு நிகழ்ச்சி வசந்தம் தொலைக்காட்சியில் பிரதி புதன்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இடம்பெறுவது வழமையாகும்.

மேலும்...
‘கொச்சை’ தமிழ் பேசுவோருக்கு வசந்தம் செய்திப் பிரிவில் தொடர்ந்தும் முன்னுரிமை: காரணம் குறித்து ஆராயப்பட வேண்டும்

‘கொச்சை’ தமிழ் பேசுவோருக்கு வசந்தம் செய்திப் பிரிவில் தொடர்ந்தும் முன்னுரிமை: காரணம் குறித்து ஆராயப்பட வேண்டும் 0

🕔26.Sep 2020

– அஹமட் – வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் தமிழை சரியாக உச்சரிக்க முடியாதவர்களுக்கே தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது என்பதை, நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த போதும், அதுகுறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு வழங்கும் ‘சுயாதீன செய்திப்பார்வை’ எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றவர்களில் அதிகமானோருக்கு – தமிழை

மேலும்...
தமிழைக் குதறும் வசந்தம் செய்தி: தமிழ் பிரிவுக்கு சிங்களவர் நியமனம்: அமைச்சரே கொஞ்சம் கவனியுங்கள்

தமிழைக் குதறும் வசந்தம் செய்தி: தமிழ் பிரிவுக்கு சிங்களவர் நியமனம்: அமைச்சரே கொஞ்சம் கவனியுங்கள் 0

🕔24.Sep 2020

– அஹமட் – அரசுக்குச் சொந்தமான ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்தி அறிக்கையிலும், வசந்தம் செய்திப் பிரிவு வழங்கும் ‘சுயாதீன செய்திப் பார்வை’ நிகழ்ச்சியிலும் – அண்மைக்காலமாக தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்கப்படுவதைக் காண முடிகிறது. இவ்வாறு தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்கள், செய்தி வாசிப்பின் போதும், சுயாதீன செய்திப் பார்வை

மேலும்...
வசந்தம் ரி.வி மற்றும் வானொலியில் பணியாற்றும் முஸ்லிம்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி, கட்டாய விடுமுறை

வசந்தம் ரி.வி மற்றும் வானொலியில் பணியாற்றும் முஸ்லிம்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி, கட்டாய விடுமுறை 0

🕔2.Apr 2020

– அஹமட் – சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் கீழ் (ஐ.ரி.என்) இயங்கும் வசந்தம் ரி.வி மற்றும் வசந்தம் எப்.எம். வானொலி ஆகியவற்றில் கடமையாற்றும் முஸ்லிம் பணியாளர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றைக் காரணம் காட்டியே அங்கு பணியாற்றும் முஸ்லிம்களுக்கு மட்டும், இந்தக் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, அங்கு பணியாற்றும் அலுவலர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத்

மேலும்...
‘வசந்தம்’ இர்பானுக்கு இரண்டு விருதுகள்

‘வசந்தம்’ இர்பானுக்கு இரண்டு விருதுகள் 0

🕔11.Apr 2019

– முஸ்ஸப் – ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழாவில், வசந்தம் தொலைக்காட்சி செய்திப் பிரிவின் முகாமையாளர் எம்.எஸ். முகம்மட் இர்பான் இரண்டு விருதுளைத் தனதாக்கிக் கொண்டார். ஜனாதிபதிபதி ஊடக விருது வழங்கும் விழா, முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று புதன்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே சிறந்த

மேலும்...
துறைமுகத்தை மூடுமாறு சொல்பவருக்கு, அதன் ஆரம்பம் தெரியாமை வெட்கமாகும்: பைசால் காசிம் பரிதாபம்

துறைமுகத்தை மூடுமாறு சொல்பவருக்கு, அதன் ஆரம்பம் தெரியாமை வெட்கமாகும்: பைசால் காசிம் பரிதாபம் 0

🕔18.Oct 2018

– எம்.ஐ.எம். இத்ரீஸ் (ஒலுவில்) – ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்தை மூடி விட வேண்டும் என்றும், அந்தத் துறைமுகம் குறித்து அண்மைக் காலமாக பல்வேறு அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிட்டும் வருகின்ற மு.காங்கிரஸ் சார்பான பிரதியமைச்சர் பைசால் காசிம், அந்தத் துறைமுகத்தின் ஆரம்பம் பற்றிய அறிவினைக் கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபித்துள்ளார். ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் நேற்று புதன்கிழமை

மேலும்...
ராஜிநாமாவை வாபஸ் பெறவில்லை; அப்படிச் செய்தால், என் கோரிக்கைகள் கேலிக் கூத்தாகி விடும்: உதுமாலெப்பை

ராஜிநாமாவை வாபஸ் பெறவில்லை; அப்படிச் செய்தால், என் கோரிக்கைகள் கேலிக் கூத்தாகி விடும்: உதுமாலெப்பை 0

🕔26.Sep 2018

– அஹமட் – தேசிய காங்கிரசில், தான் ராஜிநாமா செய்த பிரதித் தலைவர் பதவி மற்றும் உயர்பீட உறுப்பினர் பொறுப்பு ஆகியவற்றினை, மீளவும் தான் பொறுப்பேற்கவில்லை என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் இன்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற ‘அதிர்வு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர்

மேலும்...
முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: ஹக்கீமுக்கு எதிராக, பொத்துவிலில் ஆர்ப்பாட்டம்

முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: ஹக்கீமுக்கு எதிராக, பொத்துவிலில் ஆர்ப்பாட்டம் 0

🕔14.Apr 2018

– அஹமட் – வசந்தம் தொலைக்காட்சியின் பத்திரிகைக் கண்ணோட்டம் நிகழ்ச்சியிலிருந்து,  ஊடகவியலாளர் முஷர்ரப் இடை நிறுத்தம் செய்யப்படுவதற்கு காரணமான, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கு எதிராக, நேற்று வெள்ளிக்கிழமை பொத்துவில் பிரதேசத்தில் ஆரப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஜும்மா தொழுகையினைத் தொடர்ந்து பொத்துவில் மக்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊடகவியலாளர் முஷர்ரபுக்கு ஆதரவாகவும், மீண்டும் அவரை

மேலும்...
முஷர்ரப்பின் இடைநிறுத்தம் தொடர்பில், வசந்தம் நிருவாகத்துடன் பேசினேன்: முஸ்லிம் மீடியா போரம் தலைவர் அமீன் தகவல்

முஷர்ரப்பின் இடைநிறுத்தம் தொடர்பில், வசந்தம் நிருவாகத்துடன் பேசினேன்: முஸ்லிம் மீடியா போரம் தலைவர் அமீன் தகவல் 0

🕔12.Apr 2018

 – புதிது செய்தியாளர் – வசந்தம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் முஷர்ரப், அந்த தொலைக்காட்சியில் காலை வேளையில் இடம்பெறும் செய்தித்தாள் கண்ணோட்ட நிகழ்ச்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில், வசந்தம் தொலைக்காட்சி நிருவாகத்துடன் தான் பேசியதாகவும், விரைவில் அந்த விவகாரம் தொடர்பில் சாதகமான நடவடிக்கையொன்றினை எடுப்பதாக நிருவாகம் தன்னிடம் கூறியதாகவும், முஸ்லிம் மீடியோ போரம் அமைப்பின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான

மேலும்...
முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மு.கா. தலைவர்

முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மு.கா. தலைவர் 0

🕔11.Apr 2018

– அஹமட் – வசந்தம் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் முஷர்ரப், அந்தத் தொலைக்காட்சியில் நடத்தி வந்த, ‘சுயாதீனப் பார்வை’ எனும் பத்திரிகைக் கண்ணோட்டம் நிகழ்ச்சியிலிருந்து, மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய தலையீட்டின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. குறித்த நிகழ்ச்சியில் பிரதமருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பற்றி, பத்திரிகைகளில் வெளிவந்த

மேலும்...
முஸ்லிம்களை கும்பிட வைக்கும் நேத்ரா

முஸ்லிம்களை கும்பிட வைக்கும் நேத்ரா 0

🕔21.Feb 2017

– ஆசிரியர் கருத்து – நேத்ரா தமிழ் தொலைக்காட்சியின் செய்தியறிக்கைகளை வாசிக்கும் முஸ்லிம் அறிவிப்பாளர்கள், கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் சொல்ல வைக்கப்படுகின்றமை குறித்து, முஸ்லிம்கள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினி சேவையின் சகோதர தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையான நேத்ரா தொலைக்காட்சியின் செய்தியறிக்கை ஆரம்பிக்கும் போது, அதனை வாசிக்கும் அறிவிப்பாளர்கள் கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம்

மேலும்...
கோடிகள் பற்றிய வாக்கு மூலம்

கோடிகள் பற்றிய வாக்கு மூலம் 0

🕔1.Feb 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –‘எமது தலைவர் ரஊப் ஹக்கீம் பதினெட்டாவது சீர் திருத்தத்துக்கு ஆதரவளிக்கப் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது உண்மையா? அழ்ழாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்லுங்கள்’ மேலேயுள்ள கேள்வி, ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ‘அதிர்வு’ எனும் நேரடி நிகழ்சியில் கேட்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கலந்து

மேலும்...
மைத்திரிக்கு ஆதரவளிக்க ஹக்கீம் பணம் வாங்கினார்; கட்சி எம்.பி.களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்: பசீர் சாட்சியம்

மைத்திரிக்கு ஆதரவளிக்க ஹக்கீம் பணம் வாங்கினார்; கட்சி எம்.பி.களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்: பசீர் சாட்சியம் 0

🕔30.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தாம் ஆதரவளித்த வேட்பாளர் தரப்பிடமிருந்து பல கோடி ரூபாய் பணத்தினைப் பெற்றுக் கொண்டதாக, அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் தெரிவித்தார். இவ்வாறு பெற்றுக் கொண்ட பணத்தில் தனக்கும் ஒரு கோடி ரூபாயினை ரஊப் ஹக்கீம்

மேலும்...
வசந்தம் தொலைக்காட்சியில், ‘அரசியலமைப்பு மாற்றமும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளும்’

வசந்தம் தொலைக்காட்சியில், ‘அரசியலமைப்பு மாற்றமும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளும்’ 0

🕔13.Feb 2016

– ஏ.எல். ஆஸாத்: சட்டக்கல்லூரி –‘அரசியலமைப்பு மாற்றமும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளும்’ எனும் தலைப்பில், வசந்தம் தொலைக்காட்சியில் இன்று சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.வசந்தம் தொலைக் காட்யியில் ஒளிபரப்பாகும் ‘பள்ளிக்கூடம்’ நிகழ்ச்சியில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் ஏ. சர்வேஷ்வரன், நாடாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் மற்றும் நல்லாட்சிக்கான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்