Back to homepage

Tag "லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு"

காசு வாங்கிய காணிப் பிரிவு உத்தியோகத்தர் கைதானார்: 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு

காசு வாங்கிய காணிப் பிரிவு உத்தியோகத்தர் கைதானார்: 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔22.Dec 2021

– சரவணன் – மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலக காணிப்பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், அரச காணி ஒன்றை பெற்றுத் தருவதாக 02 லட்சம் ரூபாவை லஞ்சமாக வாங்கியபோது கொழும்பு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று (22) கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட உத்தியோகத்தரை எதிர்வரும் 04 ம் திகதிவரை விளக்கமறியலில்

மேலும்...
லஞ்சம் பெற்ற நீதிமன்ற பதிவாளர் கைது

லஞ்சம் பெற்ற நீதிமன்ற பதிவாளர் கைது 0

🕔17.Nov 2021

தெல்தெனிய நீதிமன்றின் பதிவாளர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவரிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைதானதாகத் தெரிவிக்கப்படுகிறது லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மேற்படி ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியிடம் 10,000 ரூபா லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
பணம் தராது விட்டால் வழக்குத் தொடுப்பேன் என அச்சுறுத்தி, லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது

பணம் தராது விட்டால் வழக்குத் தொடுப்பேன் என அச்சுறுத்தி, லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது 0

🕔21.Jul 2020

லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் (எஸ்.ஐ) ஒருவரை லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஹங்வெல்ல – கஹஹேன பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இவர் கைதாகியுள்ளார். மதுபான வர்த்தகர் ஒருவரிடம் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அச்சுறுத்தி பணம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு, இந்த வருடம் 1398 முறைப்பாடுகள்

லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு, இந்த வருடம் 1398 முறைப்பாடுகள் 0

🕔9.Jul 2018

லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும், 1398 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் 908 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் தொடங்கியுள்ளதாக விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்ரசிறி கூறியுள்ளார். கடந்த வருடத்தில் 2768  முறைப்பாடுகள் லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்குக் கிடைத்ததாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்

மேலும்...
ஜனாதிபதியின் தலைமை அதிகாரி, 02 கோடி ரூபாய் லஞ்சம் பெறும் போது கைதானார்

ஜனாதிபதியின் தலைமை அதிகாரி, 02 கோடி ரூபாய் லஞ்சம் பெறும் போது கைதானார் 0

🕔3.May 2018

ஜனாதிபதியின் தலைமை அதிகாரி கலாநிதி ஐ.எச்.கே. மஹாநாம மற்றும் மரக்கூட்டுத்தாபனத் தலைவர் பி. திசாநாயக ஆகியோர் 02 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாகப் பெற்ற போது, இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். பிரபலமான சொகுசு ஹோட்டலொன்றில் வைத்து இவர்கள் லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்