Back to homepage

Tag "லசந்த விக்கிரமதுங்க"

மறதி

மறதி 0

🕔27.Aug 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – மக்களின் ஞாபக மறதியில்தான் அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் காலங்களில் ஏராளமான வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் வழங்குகின்றனர். ஆனால், அவர்கள் அதிகாரத்துக்கு வந்த பின்னர், அவற்றில் அதிகமானவற்றினை நிறைவேற்றுவதில்லை. அதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்களை அவர்கள் கூறுவார்கள். அப்படியே பதவிக்காலம் கழிந்து போகும். மீண்டும் ஒரு தேர்தல் வரும். எந்தவித

மேலும்...
லசந்த கொலைக்கு கோட்டாதான் பொறுப்பு; நீதிமன்றில் தெரிவிப்பு

லசந்த கொலைக்கு கோட்டாதான் பொறுப்பு; நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔18.Jan 2019

ஊடகவிலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புதாரியாக இருந்தார் என்று, அப்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயகார, விசாரணையாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த சுகதபால என்பவர், இந்தத் தகவலை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கூறியதாக,

மேலும்...
லசந்த கொலை தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

லசந்த கொலை தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது 0

🕔14.Feb 2018

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில், ஓய்வுபெற்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளைக்கு அமைவாக, அப்போது மேல் மாகாணம் தென் பிரிவு, கல்கிஸ்ஸை பிரதேசத்துக்கு பொறுப்பாக இருந்த, ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன

மேலும்...
வசீம் கொலையாளி யார் எனத் தெரிந்தும், நடவடிக்கை எடுக்க முடியவில்லை: அமைச்சர் ரவி

வசீம் கொலையாளி யார் எனத் தெரிந்தும், நடவடிக்கை எடுக்க முடியவில்லை: அமைச்சர் ரவி 0

🕔23.Mar 2017

வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடையவர்கள் யார் என்று தெரிந்தும், அவர்களுக்கெதிரான நடவடிக்கையினை இன்னும் தம்மால் எடுக்க முடியவில்லை என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். லசந்த கொலை தொடர்பிலும் இதுதான் தமது நிலையாக உள்ளது என்றும் அவர் கூறினார். இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை நாடாளுமன்றில் நேற்று புதன்கிழமை

மேலும்...
லசந்தவின் கொலைக்கு, கோட்டா பொறுப்பு: மகள் வாக்கு மூலம்

லசந்தவின் கொலைக்கு, கோட்டா பொறுப்பு: மகள் வாக்கு மூலம் 0

🕔17.Jan 2017

பிரபல ஊடகவிலயலாளரும், சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியருமான லசந்த விக்கி­ர­ம­துங்­கவின் படுகொலைக்கு, முன்னாள் பாது­காப்புச்செய­லாளர் கோட்டாபய ராஜ­ப­க்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என்று, லசந்தவரின் மகள் தெரிவித்துள்ளார். அவுஸ்­ரே­லி­யாவிலுள்ள இவர், விசாரணையாளர்களுக்கு வாக்கு மூலம் அளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். கொலை இடம்­பெறுவதற்கு சில தினங்­க­ளுக்கு முன்னர், தனது தந்தை தன்­னிடம் தெரி­வித்த விடயங்­களை

மேலும்...
“லசந்தவை கொன்றேன்” என்றவர் கொல்லவேயில்லை; காட்டிக் கொடுத்தது கையடக்கத் தொலைபேசி

“லசந்தவை கொன்றேன்” என்றவர் கொல்லவேயில்லை; காட்டிக் கொடுத்தது கையடக்கத் தொலைபேசி 0

🕔22.Oct 2016

 சிரேஷ்ட  ஊடகவியலாளர் லசந்தவை விக்கிரமதுங்கவை கொலை செய்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு – தற்கொலை செய்து கொண்ட ராணுவ சாஜன், லசந்தவின் கொலை சம்பவம் நடைபெற்ற வேளையில்,  தனது வீட்டிலேயே இருந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கொலை  சம்பவம் இடம்பெற்ற போது குறித்த சாஜன் கேகாலையிலுள்ள அவருடைய வீட்டில் இருந்துள்ளார் என்று, குற்றப்புலனாய்வுத் துறை திணைக்களத்துக்கு தகவல்

மேலும்...
லசந்தவை நானே கொன்றேன்; கடிதம் எழுதி விட்டு, முன்னாள் ராணுவ சார்ஜன் மேஜர் தற்கொலை

லசந்தவை நானே கொன்றேன்; கடிதம் எழுதி விட்டு, முன்னாள் ராணுவ சார்ஜன் மேஜர் தற்கொலை 0

🕔14.Oct 2016

சண்டே லீடர் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாக கடிதமொன்றினை எழுதி வைத்து விட்டு, ஓய்வு பெற்ற சார்ஜன் மேஜர் தரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், இன்று வெள்ளிக்கிழமை அவருடைய கேகாலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்தரகே ஜயமான எனும் பெயருடைய மேற்படி நபர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை

மேலும்...
ஆடுகளை வெட்டும் ஆயுதத்தால், லசந்த தாக்கிக் கொலை செய்யப்பட்டார்: பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

ஆடுகளை வெட்டும் ஆயுதத்தால், லசந்த தாக்கிக் கொலை செய்யப்பட்டார்: பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க 0

🕔28.Sep 2016

ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதத்தினால், தொழில் ரீதியான கொலைகாரர்களைக் கொண்டு, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தாக்கி – கொலை செய்யப்பட்டார் என்று, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பிரதியமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும்

மேலும்...
லசந்தவின் கொலைக்கும், ராஜபக்ஷவினருக்கும் தொடர்பில்லை: ஊடகவியலாளரின் கூற்றால் கொதிப்படைந்தார் ரஞ்சன்

லசந்தவின் கொலைக்கும், ராஜபக்ஷவினருக்கும் தொடர்பில்லை: ஊடகவியலாளரின் கூற்றால் கொதிப்படைந்தார் ரஞ்சன் 0

🕔27.Sep 2016

சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கும், ராஜபக்ஷவினருக்கும் தொடர்பில்லை என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தமையினால், பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆத்திரமுற்ற சம்பவமொன்று இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. லசந்த விக்கிரமதுங்க கொலைச்சம்பவம் தொடர்பாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தனது வீட்டில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தினார், இதன்போது கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை

மேலும்...
லசந்தவைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து அறிவதற்கே, மீள் பிரேத பரிசோதனை

லசந்தவைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து அறிவதற்கே, மீள் பிரேத பரிசோதனை 0

🕔27.Sep 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை கொல்வதற்கு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டனவா அல்லது வேறு ஏதேனும் விசேட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பதை கண்டறிவதற்காகவே அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டதாக, லசந்த கொலை வழக்கு சட்டத்தரணி அதுல ரணகல குறிப்பிட்டுள்ளார். மீள் பிரேத பரிசோதனைக்காக இன்று  செவ்வாய்கிழமை காலை லசந்தவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டபோது, பொரளை மயானத்தில் பிரசன்னமாகியிருந்த அவர் ஊடகவியலாளர்களிடம் இவ்விடயத்தைக்

மேலும்...
எட்டு வருடங்களுக்குப் பின்னர், லசந்தவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது

எட்டு வருடங்களுக்குப் பின்னர், லசந்தவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது 0

🕔27.Sep 2016

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், இன்று திங்கட்கிழமை சற்று முன்னர் தோண்டியெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரின் உடல் பொரளை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. லசந்தவின் உடலை தோண்டியெடுக்க வேண்டுமென, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியது. அத்திட்டிய பகுதியில் வைத்து, மோட்டார் சைக்கிளில் வந்த

மேலும்...
ஊடகவியலாளர் லசந்தவின் பிரேதத்தைத் தோண்டியெடுக்க, நீதிமன்றம் அனுமதி

ஊடகவியலாளர் லசந்தவின் பிரேதத்தைத் தோண்டியெடுக்க, நீதிமன்றம் அனுமதி 0

🕔8.Sep 2016

சுட்டுக் கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் பிரேதத்தினை தோண்டி எடுப்பதற்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிணங்க எதிர்வரும் 27 ஆம் திகதி சடலம் தோண்டியெடுக்கப்படவுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்கவே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி

மேலும்...
லசந்த கொலை வழக்கு; சந்தேக நபர் அடையாளம் காட்டப்பட்டார்

லசந்த கொலை வழக்கு; சந்தேக நபர் அடையாளம் காட்டப்பட்டார் 0

🕔27.Jul 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ராணுவ புலனாய்வுப் பிரிவின் சாஜன்ட் மேஜர் – இன்று அடையாளம் காட்டப்பட்டார். கல்கிசை மேலதிக நீதவான் லோசனா வீரசிங்க முன்னலையில் இன்று புதன்கிழமை அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. இதன்போது, சந்தேக நபரை, லசந்தவின் சாரதி அடையாளம் காட்டினார். இதன்படி, கொலைச் சம்பவத்துக்குப்

மேலும்...
லசந்த கொலையாளிக்கு, வெளிநாட்டு தூதரகத்தில் வேலை; அம்பலமாகும் உண்மைகள்

லசந்த கொலையாளிக்கு, வெளிநாட்டு தூதரகத்தில் வேலை; அம்பலமாகும் உண்மைகள் 0

🕔17.Jul 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சார்ஜன் மேஜர் உதலாகம, லசந்தவின் படுகொலையின் பின்னர் – இலங்கைக்கான ஜேர்மன் தூதுவராலயத்தில் சேவையாற்றுவதற்காக, ராணுவ புலனாய்வு பிரிவின் பரிந்துரையின் பேரில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் அனுப்பி வைக்கப்பட்டார் என்று

மேலும்...
லசந்த கொலை வழக்கு; சிக்கலில் மாட்டுகிறாரா சரத் பொன்சேகா

லசந்த கொலை வழக்கு; சிக்கலில் மாட்டுகிறாரா சரத் பொன்சேகா 0

🕔19.Jun 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் மற்றும் ராணுவ புலனாய்வு பிரிவினரின் குறிப்புப் புத்தகம் ஆகியவற்றை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வழங்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லசந்தவின் கொலை தொடர்பான விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்கு, ராணு உயர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்