தேவையானால் அமைச்சுப் பதவியை ஏற்காதிருக்கின்றோம்: மனோ, றிசாட் பிரதமரிடம் தெரிவிப்பு 0
அமைச்சுப் பதவிகளை பங்கிடுவதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள்வெளியாகியுள்ளன. ஒருபுறம் அமைச்சரவைக்கு 30 பேரை மட்டும் நியமிக்க வேண்டியிருப்பதாகவும், அதில் யாருக்கு என்ன அமைச்சுக்களை வழங்குவது என்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆளுங் கட்சிக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது; அமைச்சர்களின் தொகையை 30க்குள் வைத்துக்கொள்வதற்கு