Back to homepage

Tag "ரோஹித போகொல்லாகம"

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக ரோஹித நியமனம்

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக ரோஹித நியமனம் 0

🕔19.Jun 2023

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம – பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஓகஸ்ட் 01, 2023 முதல் அமுலுக்கு வருகிறது. இவர் வெளிவிவகார அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியுள்ள பின்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். ரோஹித போகொல்லாகம 2017 ஜூலை முதல் 2018 டிசம்பர்

மேலும்...
கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’: மட்டக்களப்பில் இன்று ஆரம்பம்

கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’: மட்டக்களப்பில் இன்று ஆரம்பம் 0

🕔28.Nov 2018

– ஹஸ்பர் ஏ ஹலீம் –கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’  போட்டித் தொடர் இன்று பதன்கிழமை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆரம்பமானது.கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ், மாகாணத்தில் கடற்கரை கரப்பந்து (Beach Volleyball)  விளையாட்டினைப் பரவலாக்கும் செயற்றிட்டத்துக்கு அமைவாக, இந்தப் போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண சுற்றுலா

மேலும்...
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவியிலிருந்து நிஸாம் மாற்றம்; பின்புலத்தில் அரசியல்

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவியிலிருந்து நிஸாம் மாற்றம்; பின்புலத்தில் அரசியல் 0

🕔2.Oct 2018

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த எம்.ரி.எம். நிஸாம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக, அவர் சிறப்பாகப் பணியாற்றி  வந்த  நிலையிலேயே,  இவ்வாறானதொரு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் கையொப்பத்துடன், கிழக்கு மாகாண

மேலும்...
கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளுக்கு பிணை

கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளுக்கு பிணை 0

🕔4.Jun 2018

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவியும் மகளும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பெண்ணொருவரை தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் குறித்த இருவரையும் கைது செய்யுமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இன்று  திங்கட்கிழமை மேற்படி இருவரும் நீதிமன்றில் சரணடைந்ததை அடுத்து, அவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும்...
கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔1.Jun 2018

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோரைக் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது. மேற்படி இருவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு, இதன்போது நீதிவான் உத்தரவிட்டார். பெண் ஒருவரைத் தாக்க முயற்சித்தமை தொடர்பான வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்: அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்: அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு 0

🕔9.Apr 2018

கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண தொடண்டர் ஆசிரியர் சங்கம்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுத்தது.அமைச்சரை நேற்று  ஞாயிற்றுக்கிழமை கிண்ணியாவில் சந்தித்து இந்த கோரிக்கையினை சங்கத்தினர் முன்வைத்தனர்.இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை

மேலும்...
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக, சந்திர ஜயதிலக நியமனம்

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக, சந்திர ஜயதிலக நியமனம் 0

🕔7.Mar 2018

– எப். முபாரக் – கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக சந்திர ஜயதிலக இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்திர ஜெயதிலக்க, அம்பாறை மேல் நீதிமன்றம் மற்றும் மேல் முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் நீதவானாக கடமையாற்றியுள்ளார். கிழக்கு மாகாண பொதுச்சேவை

மேலும்...
கிழக்கிலுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு, விரைவில் நியமனம்: ஜனாதிபதியிடம் ஆளுநர் தெரிவிப்பு

கிழக்கிலுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு, விரைவில் நியமனம்: ஜனாதிபதியிடம் ஆளுநர் தெரிவிப்பு 0

🕔6.Feb 2018

கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் என்று, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். பொத்துவிலுக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் இவ்விடயம் தொடர்பில் எடுத்துக்கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 6068 வேலையில்லா பட்டதாரிகள் உள்ளனர் என்றும், இவர்களில் இம்மாதம் 20 ஆம் திகதி 387

மேலும்...
அதாஉல்லாவுக்கும், கிழக்கு ஆளுநருக்கும் இடையில் அக்கரைப்பற்றில் சந்திப்பு

அதாஉல்லாவுக்கும், கிழக்கு ஆளுநருக்கும் இடையில் அக்கரைப்பற்றில் சந்திப்பு 0

🕔10.Sep 2017

– முன்ஸிப் அஹமட் –  தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கும் இடையில் நட்பு ரீதியான சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு அக்கரைப்பற்றிலுள்ள கிழக்கு வாசல் இல்லத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பின் போது, சமகால அரசியல் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து, இருவரும் பேசிக் கொண்டதோடு

மேலும்...
ஹஜ், உம்றா கடமைகளை நிறைவேற்றுவதில், கிழக்கு ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் புதிய தடையை நீக்குங்கள்: ஆளுநரிடம் உதுமாலெப்பை கோரிக்கை

ஹஜ், உம்றா கடமைகளை நிறைவேற்றுவதில், கிழக்கு ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் புதிய தடையை நீக்குங்கள்: ஆளுநரிடம் உதுமாலெப்பை கோரிக்கை 0

🕔4.Aug 2017

– எம்.ஜே.எம். சஜீத் –கிழக்கு மாகாண முஸ்லிம் அதிகாரிகள், ஆசிரியர்கள் உம்றா மற்றும் ஹஜ் ஆகிய சமயக் கடமைகளுக்காக பெற்றுக் கொள்ளும் விடுமுறை தொடர்பில் புதிதாக விதிக்கப்பட்ட தடையினை நீக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் எதிர்க்கட்சி

மேலும்...
கிழக்கு மாகாண ஆளுநருடன், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்கள் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநருடன், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்கள் சந்திப்பு 0

🕔2.Aug 2017

– மப்றூக் – எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பதவிக்காலம் வறிதாகவுள்ள, கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் மாகாண ஆளுநர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்துப் பேசுவார் என்றும், அதன்போதே குறித்த மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்து ஜனாதிபதி கருத்து வெளியிடுவார் எனவும், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தம்மிடம் கூறியதாக, மு.காங்கிரசின் முன்னாள்

மேலும்...
கிழக்கு பட்டதாரிகளுக்கு, செப்டம்பரில் ஆசிரியர் நியமனம்: ஆளுநர் தெரிவிப்பு

கிழக்கு பட்டதாரிகளுக்கு, செப்டம்பரில் ஆசிரியர் நியமனம்: ஆளுநர் தெரிவிப்பு 0

🕔1.Aug 2017

கிழக்கு மாகாணத்தில் 1700 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என்று, ஆளுநர் ரோஹித போகொல்லாகம கூறியுள்ளார். கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா, கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் நேற்று திங்கங்கிழமை ஆரம்பமானது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசியபோதே, மேற்கண்ட விடயத்தை அவர் கூறினார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த

மேலும்...
கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், சிங்களவர்கள் நினைத்ததை அடைந்து கொள்வார்கள்: பசீர் சேகுதாவூத் எச்சரிக்கிறார்

கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், சிங்களவர்கள் நினைத்ததை அடைந்து கொள்வார்கள்: பசீர் சேகுதாவூத் எச்சரிக்கிறார் 0

🕔31.Jul 2017

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்  ஒத்தி வைக்கப்படும் காலம் முழுவதும், கிழக்கின் ஆட்சி சிங்களவர்களின் கைகளிலேயே இருக்கும், அவர்கள் நினைத்ததை அக்காலத்துக்குள் அடைவார்கள். மேலும், கிழக்கில் தனிச் சிங்கள ஆட்சியே நடைபெறும் என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் தேசிய அரசியல் சக்தியும் , முஸ்லிம் தேசிய அரசியல்

மேலும்...
கிழக்கு ஆளுநராக, முன்னாள் அமைச்சர் ரோஹித நியமனம்; ஊகங்களெல்லாம் பொய்யாகின

கிழக்கு ஆளுநராக, முன்னாள் அமைச்சர் ரோஹித நியமனம்; ஊகங்களெல்லாம் பொய்யாகின 0

🕔4.Jul 2017

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று, பல்வேறு நபர்களின் பெயர்கள் உச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், ரோஹித போகொல்லாகமவுக்கு இந்த இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய ஒஸ்ரின் பெனாண்டோ, ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்பட்டமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்