கிழக்கு ஆளுநர் மற்றும் சரத் வீரசேகர ஆகியோருக்கு, ஊடகவியலாளர் றிசாட், சட்டத்தரணி பைறூஸ் தலைமையில் கௌரவம் 0
– அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரகேசகர ஆகியோரை ஊடகவியலாளர் ஏ.சி. றிசாட் மற்றும் சட்டத்தரணி எஸ்.எம்.எம். பைறூஸ் ஆகியோர் தலைமையிலான நண்பர்கள் குழுவினர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். கிழக்கு மாகாணத்தின் 06ஆவது ஆளுராக நியமிக்கப்பட்ட அனுராதா யஹம்பத் நேற்று முன்தினம்