மக்கள் வரிசையில் நிற்பதற்கு அரசாங்கத்தின் இனவாத கொள்கைகளே காரணம்: மக்கள் பேரணியில் சஜித் பிரேமதாஸ 0
ராஜபக்ஷ அரசாங்கம் ராஜினாமா செய்து நாட்டின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அரசாங்கம் பதவி விலக வேண்டும் அல்லது மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்