Back to homepage

Tag "ரட்ணஜீவன் ஹூல்"

பேராசியர் ஹூல் மீதான அழுத்தங்கள் கைவிடப்பட வேண்டும்: ரிசாட் பதியுதீன்

பேராசியர் ஹூல் மீதான அழுத்தங்கள் கைவிடப்பட வேண்டும்: ரிசாட் பதியுதீன் 0

🕔4.Jun 2020

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரட்ணஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஹூலின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இவ்வாறு செயற்படுவது, ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகின்றதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் மீதான அரசின் அழுத்தம், வெட்கம் கெட்ட செயல்: மனோ காட்டம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் மீதான அரசின் அழுத்தம், வெட்கம் கெட்ட செயல்: மனோ காட்டம் 0

🕔21.May 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மீது – அரசாங்கம் அழுத்தம் செலுத்த முயலுகின்றது என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் மீது அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பழி தீர்க்க முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

மேலும்...
இரட்டை பிரஜாவுரிமை உள்ள என்னை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக, மைத்திதான் நியமித்தார்: ஹூல்

இரட்டை பிரஜாவுரிமை உள்ள என்னை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக, மைத்திதான் நியமித்தார்: ஹூல் 0

🕔19.May 2020

தன்னைத் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமித்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனத் தெரிவித்துள்ள அவ்வாணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல்; இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள தன்னை, ஏன் உறுப்பினராகத் தெரிவு செய்தாரென, முன்னாள் ஜனாதிபதியிடம்தான் சட்டத்தரணி சாகர காரியவசம் கேட்க வேண்டும் என்றார். இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதென்றால், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்