Back to homepage

Tag "மைத்திரிபால சிறிசேன"

அரசாங்கத்தை விட்டும் சு.கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம்

அரசாங்கத்தை விட்டும் சு.கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம் 0

🕔17.Jan 2022

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த மாதம் நடைபெறவிருந்த அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. கடற்றொழில், விவசாயம், நெடுஞ்சாலைகள் மற்றும் சுற்றாடல் உட்பட பல அமைச்சுக்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில்

மேலும்...
சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை: மைத்திரி குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை: மைத்திரி குற்றச்சாட்டு 0

🕔10.Jan 2022

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை, தேர்தலின் பின்னர் பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை குழம்பில் உள்ள கறிவேப்பில்லை போல் தூக்கி எறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையில்

மேலும்...
சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கியவர்கள், நிமல் லான்சாவை ஏன் தொட முடியவில்லை: முன்னாள் ஜனாதிபதி சிறிசேன கேள்வி

சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கியவர்கள், நிமல் லான்சாவை ஏன் தொட முடியவில்லை: முன்னாள் ஜனாதிபதி சிறிசேன கேள்வி 0

🕔4.Jan 2022

சுசில் பிரேமஜயந்தவை விடவும் வலுவான கருத்தை அண்மையில் கம்பஹாவில் வெளியிட்ட அமைச்சர் நிமல் லான்சா, ஏன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவது தீர்வாகாது என்றும் சிறிசேன கூறியுள்ளார். பிரேமஜயந்த சந்தையில் இருந்த போது, ஊடகவியலாளர்கள்

மேலும்...
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை செயலிழக்கச் செய்ய அரசாங்கம் முயற்சி

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை செயலிழக்கச் செய்ய அரசாங்கம் முயற்சி 0

🕔12.Dec 2021

தகவல் அறியும் சட்டத்தை செயலிழக்கச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். கேகாலையில் இன்று (12) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் கூறினார். “தகவல் அறியும் சட்டத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்துவது கவலையளிக்கின்றது. கூட்டணியொன்றை முன்னெடுத்து செல்லும் பொறுப்பு

மேலும்...
நாட்டின் எதிர்காலத்துக்காக புதிய ஐக்கிய முன்னணியொன்று உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

நாட்டின் எதிர்காலத்துக்காக புதிய ஐக்கிய முன்னணியொன்று உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு 0

🕔9.Dec 2021

நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய ஐக்கிய முன்னணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விரலை நீட்டி யாரையும் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, நாட்டில் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள புதிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்று ஊடகவியலாளர்களிடம் அவர் கூறினார். நாட்டை நேசிக்கும் ஊழலற்ற

மேலும்...
சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை இணைத்துக் கொண்டு பயணிக்கவுள்ளதாக, செயலாளர் தயாசிறி தெரிவிப்பு

சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை இணைத்துக் கொண்டு பயணிக்கவுள்ளதாக, செயலாளர் தயாசிறி தெரிவிப்பு 0

🕔30.Sep 2021

சுதந்திர கட்சியிலிருந்து யாரையும் நீக்கும் வகையில் செயற்படப் போவதில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் தமது கட்சியில் இணைய விரும்பும் எந்தவொரு நபரையும் இணைத்துக் கொண்டு முன்னோக்கி பயணிக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து

மேலும்...
அமைச்சர் பதவி எதையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை: மைத்திரி தெரிவிப்பு

அமைச்சர் பதவி எதையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை: மைத்திரி தெரிவிப்பு 0

🕔28.Jun 2021

அமைச்சராக தான் பதவி ஏற்றுக் கொள்ளவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவி எதனையும் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் மைத்திரியும் அமைச்சர்களாக பதவி ஏற்க

மேலும்...
ரகசிய தகவல் கிடைத்திருந்தும், செப்டம்பர் தாக்குதலை அமெரிக்காவினாலேயே தடுக்க முடியாமல் போய்விட்டது: மைத்திரி

ரகசிய தகவல் கிடைத்திருந்தும், செப்டம்பர் தாக்குதலை அமெரிக்காவினாலேயே தடுக்க முடியாமல் போய்விட்டது: மைத்திரி 0

🕔7.Mar 2021

இரண்டு வாரங்களுக்கு முன்னரே செப்டம்பர் தாக்குதல் குறித்த ரகசிய தகவல் கிடைத்த போதிலும் அமெரிக்காவினால் அந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போனதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவை இலங்கை மட்டுமல்ல, முழு உலகமும் எதிர்கொள்ளும்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை தொடர்பில், மைத்திரி எடுத்துள்ள தீர்மானம்

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை தொடர்பில், மைத்திரி எடுத்துள்ள தீர்மானம் 0

🕔1.Mar 2021

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரிடம் தொடர்புகொள்ள முயற்சித்த போது மைத்திரியின் செய்தித் தொடர்பாளரே பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “இந்த நேரத்தில் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க அவர் விரும்பவில்லை. அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு இந்த நேரத்தில் பதிலளிக்க வேண்டாம் என்று முன்னாள்

மேலும்...
தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட யானையின் நிலையில் மைத்திரி: குமார வெல்கம குற்றச்சாட்டு

தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட யானையின் நிலையில் மைத்திரி: குமார வெல்கம குற்றச்சாட்டு 0

🕔1.Mar 2021

சிறிலங்கா சுதந்திர கட்சியை அடகு வைத்து அரசியல் இலாபத்தை பெற்றுக் கொண்டதன் பயனை, அந்தக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது அனுபவிக்கிறார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் உண்மையான குற்றவாளியை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கண்டறியவில்லை. மாறாக முன்னாள்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்; சஹ்ரானை இயக்கியவர் யார்; பின்னணியில் இந்தியா இருந்ததா: புதிய தகவல்கள்

ஈஸ்டர் தாக்குதல்; சஹ்ரானை இயக்கியவர் யார்; பின்னணியில் இந்தியா இருந்ததா: புதிய தகவல்கள் 0

🕔9.Feb 2021

– சரோஜ் பத்திரன (பிபிசி சிங்கள சேவை) தான் அதிகாரத்தை கைப்பற்றும் பட்சத்தில், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதான உறுதி மொழியை வழங்கியிருந்தார். அதிகாரத்தை கைப்பற்றி ஒரு வருடமும் 02 மாதங்களும் கடந்த

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிராக, ‘கிரிமினல்’ குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிராக, ‘கிரிமினல்’ குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைப்பு 0

🕔7.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நல்லாட்சி அரசாங்கத்தின் உயர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் குற்றவியல் குற்றச்சாட்டுகளை (Criminal charges) எதிர்கொள்ள உள்ளனர் என, சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்: ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔1.Feb 2021

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக்க டி சில்வா மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், மேற்படி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி

மேலும்...
மைத்திரியை அழைத்து, பாடசாலைக் கட்டடத்தை திறந்து வைத்த கோட்டா: பொலநறுவையில் சம்பவம்

மைத்திரியை அழைத்து, பாடசாலைக் கட்டடத்தை திறந்து வைத்த கோட்டா: பொலநறுவையில் சம்பவம் 0

🕔17.Jan 2021

பொலநறுவையில் பாடசாலைக் கட்டடம் ஒன்றினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவை அழைத்து, குறித்த கட்டடத்தை திறந்து வைத்தார். பொலனறுவை – மெதிரிகிரியவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் இந்த சம்பவம் இடம்பெற்றது. பாடசாலையொன்றில் கட்டடமொன்றை திறந்துவைக்கும் நிகழ்வில்கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,

மேலும்...
மாகாண சபைகள் குறித்து சுதந்திரக் கட்சி தீர்மானம்: அதனை இல்லாதொழிப்பது தொடர்பில் மைத்திரி கருத்து

மாகாண சபைகள் குறித்து சுதந்திரக் கட்சி தீர்மானம்: அதனை இல்லாதொழிப்பது தொடர்பில் மைத்திரி கருத்து 0

🕔1.Jan 2021

மாகாண சபைகளை மீண்டும் செயற்படுத்துவதற்கான யோசனையை முன்வைக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய, அது தொடர்பான யோசனையை விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்