கிழக்கை வடக்குடன் இணைக்கும் திருட்டுத்தனம் நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0
– றிசாத் ஏ காதர் – வெளிநாட்டுச் சூழ்ச்சிகளுடன், திருட்டுத்தனமாக கிழக்கு மாகாணத்தினை வட மாகாணத்துடன் இணைக்கின்ற ஒரு பாரிய முயற்சி நடைபெற்று வருகிறது என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தற்போதைய எதிர் கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். முஸ்லிம் மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், கிழக்கு மாகாண சபைக்குள் இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி,