Back to homepage

Tag "மு.காங்கிரஸ் தலைவர்"

முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது: மு.கா. தலைவர் ஹக்கீம்

முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔23.Apr 2020

“கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் நாங்கள் கதைக்கும் விடயங்கள் அரசாங்கத்தின் காதுகளுக்குள் செல்வதில்லை. தாங்கள் அமுல்படுத்துகின்ற சட்டங்களுக்கு முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார். “அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மருத்துவ

மேலும்...
கல்முனை பிரச்சினையிலிருந்து ஹக்கீம் ஒதுங்க வேண்டும்: வை.எல்.எஸ். ஹமீட் வேண்டுகோள்

கல்முனை பிரச்சினையிலிருந்து ஹக்கீம் ஒதுங்க வேண்டும்: வை.எல்.எஸ். ஹமீட் வேண்டுகோள் 0

🕔10.Nov 2019

– வை எல் எஸ் ஹமீட் – கல்முனைப் பிரச்சினை தொடர்பில் மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை கல்முனையில் ஆற்றிய உரை தமக்கு விரக்தியை ஏற்படுத்தியிருப்பதாக சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். இதேவேளை, கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கு (மு.காங்கிரஸ் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ்) திராணியிருந்தால், ஹக்கீமை ஒதுக்கிவைத்துவிட்டு, கல்முனைப் பிரச்சினையைத்

மேலும்...
அச்சத்தின் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுக்க முடியாது: ஜனாதிபதி தேர்தல் குறித்து, மு.கா. தலைவர் கருத்து

அச்சத்தின் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுக்க முடியாது: ஜனாதிபதி தேர்தல் குறித்து, மு.கா. தலைவர் கருத்து 0

🕔28.Sep 2019

முஸ்லிம்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டபோது சமூகத்தின் அரசியல் தலைமைத்துவங்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டதுபோன்று, எதிர்காலத்திலும் அதை செயற்படுத்துவதுதான் எங்களது சமூகத்துக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நகர திட்டமிடல் அமைச்சினால் 28.8 மில்லியன் ரூபா செலவில் குருநாகல் மாவட்டத்தில்

மேலும்...
செயற்பாட்டு அரசியலில் உள்ளவர்களை, ஆளுநர்களாக நியமிப்பது ஒருதலைப் பட்சமானது: ஹிஸ்புல்லா, ஆசாத்சாலி குறித்து, சுவிஸ் தூதுவரிடம் ஹக்கீம் தெரிவிப்பு

செயற்பாட்டு அரசியலில் உள்ளவர்களை, ஆளுநர்களாக நியமிப்பது ஒருதலைப் பட்சமானது: ஹிஸ்புல்லா, ஆசாத்சாலி குறித்து, சுவிஸ் தூதுவரிடம் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔14.Mar 2019

வெறுப்பு பேச்சை தடை செய்யக்கூடிய சட்ட ஏற்பாடுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய வகையிலான விடயங்கள் சமூக வலைத்தளங்களினூடாக பாரியளவில் முன்னெடுக்கப்படுகின்றன என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சுவிற்சர்லாந்து தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக்கிடம் தெரிவித்தார்.இலங்கைக்கும் மாலைதீவுக்குமான சுவிற்சர்லாந்து

மேலும்...
அம்பாறை – கொழும்பு மாவட்டங்களில் முஸ்லிம்களின் கல்வித்தரம், மலையும்‌ மடுவும்போல் உள்ளது: ஹக்கீம்

அம்பாறை – கொழும்பு மாவட்டங்களில் முஸ்லிம்களின் கல்வித்தரம், மலையும்‌ மடுவும்போல் உள்ளது: ஹக்கீம் 0

🕔26.Apr 2018

அம்பாறை மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் அண்ணளவாக ஒரேயளவான முஸ்லிம்கள் இருந்தாலும், அவற்றுக்கிடையான கல்வித்தரம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்போல இருப்பதாக மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இதனை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீனின் பன்முகப்படுத்தப்பட்ட 11 லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில்

மேலும்...
முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்; மு.கா. தலைவரிடம் துருக்கி தூதுவர் கவலை

முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்; மு.கா. தலைவரிடம் துருக்கி தூதுவர் கவலை 0

🕔26.Mar 2018

முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவாத வன்செயல் குறித்து, மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமிடம் துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தனது கவலையை தெரிவித்தார்.துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துண்கா சுஹதார், இன்று திங்கட்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை, அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை மையப்படுத்தி நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது,

மேலும்...
மு.காங்கிரஸ் தலைமையகத்தில் ஆடைக் கண்காட்சி; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

மு.காங்கிரஸ் தலைமையகத்தில் ஆடைக் கண்காட்சி; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார் 0

🕔28.Feb 2018

ஆடைக் கண்காட்சியொன்று, முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில், இன்று புதன்கிழமை இடம்பெற்றது.மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீனின் நிதி ஒதுக்கீட்டில் தையல் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவிகள், இந்த ஆடைக் கண்காட்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது, தையல் பயிற்சியினை நிறைவு

மேலும்...
பணப்பெட்டிகளைப் பெற்றுக் கொண்டதால், பேரம் பேசும் திராணியை ஹக்கீம் இழந்து விட்டார்: அன்சில் குற்றச்சாட்டு

பணப்பெட்டிகளைப் பெற்றுக் கொண்டதால், பேரம் பேசும் திராணியை ஹக்கீம் இழந்து விட்டார்: அன்சில் குற்றச்சாட்டு 0

🕔12.Jan 2018

– மப்றூக் – எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனைப் போல், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமால், தனது சமூகத்துக்கான தேவைகளை ஆளுந்தரப்பிடமிருந்து பேரம் பேசிப் பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதாக மு.காங்கிரசின் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் குற்றம் சாட்டினார்.தேர்தல் காலத்தின் போது, மக்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்