Back to homepage

Tag "முருகன்"

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் இலங்கை வந்தடைந்தனர்: பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்வதாக தகவல்

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் இலங்கை வந்தடைந்தனர்: பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்வதாக தகவல் 0

🕔3.Apr 2024

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கையை வந்துள்ள நிலையில், அவர்களை தடுத்து வைத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராஜிவ்காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புத்தூரில் வைத்து கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து

மேலும்...
நாடு பின்னோக்கி செல்லக்கூடிய ஆபத்தும் துர்ப்பாக்கியமும் ஏற்பட்டுள்ளது: அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை

நாடு பின்னோக்கி செல்லக்கூடிய ஆபத்தும் துர்ப்பாக்கியமும் ஏற்பட்டுள்ளது: அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை 0

🕔9.Sep 2019

நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளையும் மத முரண்பாடுகளையும் சீர் செய்து, அதனை முடிவுக்கு கொண்டுவரும் துறையாக ஆசிரியத்  தொழில்  கருதப்படுவதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் – முருங்கனில் கல்வி அமைச்சினால்  அமைக்கப்படுள்ள ஆசிரிய தொழில் சார் வாண்மை  நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று திங்கட்கிழமை

மேலும்...
ராஜிவ் கொலைக்குற்றவாளி முருகன்; காவியணிந்து, துறவியின் தோற்றத்தில் நீதிமன்றில் ஆஜர்

ராஜிவ் கொலைக்குற்றவாளி முருகன்; காவியணிந்து, துறவியின் தோற்றத்தில் நீதிமன்றில் ஆஜர் 0

🕔21.Apr 2017

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள முருகன், நேற்று வியாழக்கிழமை வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, இந்து துறவிகள் போன்ற தோற்றத்தில், காவியுடை அணிந்து காணப்பட்டமை தொடர்பில், ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் தற்போது, வேலூர் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்