Back to homepage

Tag "முஜிபுர் ரஹ்மான்"

பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.ம.சக்தி தீர்மானம்

பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.ம.சக்தி தீர்மானம் 0

🕔29.Apr 2023

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிதமை தொடர்பிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி கலந்து கொள்ளாமல் தவிர்ந்திருந்தது. பௌசியின் இந்த நடவடிக்கை கட்சியின் தீர்மானத்துக்கு

மேலும்...
ஜனாதிபதி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பவில்லை; அவர் பொய் சொல்கிறார்: முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

ஜனாதிபதி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பவில்லை; அவர் பொய் சொல்கிறார்: முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு 0

🕔23.Feb 2023

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தான் ராஜினாமா செய்யும் போது, அது தொடர்பில் எவ்வித தகவலையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு அனுப்பவில்லை என்று முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க எவ்வித குறுஞ்செய்தியையும் தனக்கு அனுப்பவில்லை எனவும், ஜனாதிபதி பொய் கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய ஜனாதிபதி; “நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பௌசி சத்தியப்பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பௌசி சத்தியப்பிரமாணம் 0

🕔9.Feb 2023

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இன்று (09) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகஹ்மான் ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பௌசி நியமிக்கப்பட்டு்ளளார். முன்னாள அமைச்சர் பௌசிக்கு தற்போது 85 வயதாகிறது. கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முஜிபுர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை

மேலும்...
முஹுது மகா விகாரை விகாரம்; பொய் சொல்வது யார்: முஷாரப் எம்.பியா? ஜனாதிபதியா?

முஹுது மகா விகாரை விகாரம்; பொய் சொல்வது யார்: முஷாரப் எம்.பியா? ஜனாதிபதியா? 0

🕔17.Feb 2022

– நூருள் ஹுதா உமர் ஜெய்லானி, முஹுது மஹா விகாரை போன்ற இடங்களை, தான் கைப்பற்றியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொதுஜன பெரமுன கட்சியின் அனுராதபுர கூட்டத்தில் பேசினார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் – முஹுதுமஹா விகாரையை தான் கைப்பற்றி விட்டதாக கூறுகிறார். இதில் யார் கைப்பற்றியதாக கூறுவது உண்மை என்பதே எங்களின் கேள்வியாக

மேலும்...
இனக் குரோதத்தை அரச ஊடகங்கள் வளர்க்கின்றன: ஊடக அமைச்சருக்கு முஜிபுர் ரஹ்மான் கடிதம்

இனக் குரோதத்தை அரச ஊடகங்கள் வளர்க்கின்றன: ஊடக அமைச்சருக்கு முஜிபுர் ரஹ்மான் கடிதம் 0

🕔30.Sep 2021

– எம்.எஸ்.எம். ஸாகிர் – இனங்களுக்கிடையே குரோதத்தை வளர்க்கும் வகையில் அரச ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது அதிர்ப்தியைத் தெரிவித்துள்ளார். அண்மையில் ரூபவாஹினி, ஐரிஎன் உட்பட அரச ஊடகங்களில் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பேட்டிகள் ஒளிபரப்பப்பியமையைச் சுட்டிக்காட்டி, ஊடக அமைச்சர் டளஸ்

மேலும்...
எந்தவொரு முஸ்லிமும் ஐ.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கலாம்: அமைச்சரின் கூற்றுக்கு கண்டனம்

எந்தவொரு முஸ்லிமும் ஐ.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கலாம்: அமைச்சரின் கூற்றுக்கு கண்டனம் 0

🕔24.Sep 2021

எந்தவொரு முஸ்லிமும் ஐ.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கலாம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இவ்வாறு தெரிவித்தமை இனரீதியான கூற்று எனவும். முஸ்லிம்கள் மீது பாகுபாடு காட்டுவதற்கும், தன்னிச்சையான கைதுகள்/தடுப்பு மற்றும் பிற மனித உரிமை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று: அவரே உறுதி செய்தார்

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று: அவரே உறுதி செய்தார் 0

🕔20.May 2021

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இதனை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ‘எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது நான் கொழும்பு ‘சென்ட்ரல்’ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் காய்ச்சல், இருமல் இருந்தமையினால் நேற்றுமுன்தினம் அண்டிஜன் பரிசோதனை செய்துகொண்டேன். அதன் முடிவு

மேலும்...
றிஷாட் பதியுதீனை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் மக்கள் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; ராஜித, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பங்கேற்பு

றிஷாட் பதியுதீனை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் மக்கள் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; ராஜித, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பங்கேற்பு 0

🕔30.Apr 2021

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து, அரசியல் நாடகத்தை, அரங்கேற்றிக்கொண்டிருக்காமல், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பாயிஸின் ஏற்பாட்டில் கொழும்பு – தெவட்டகஹ

மேலும்...
இனவாத சிங்கள அமைப்புக்களைத் தவிர்த்து, இஸ்லாமிய அமைப்புக்களைத் தடை செய்யும் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது: முஜிபுர் ரஹ்மான்

இனவாத சிங்கள அமைப்புக்களைத் தவிர்த்து, இஸ்லாமிய அமைப்புக்களைத் தடை செய்யும் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது: முஜிபுர் ரஹ்மான் 0

🕔8.Apr 2021

11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்வதற்கு சட்ட மா அதிபர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இனவாத கொள்கைகளைக் கொண்ட சிங்கள அமைப்புக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்காமையானது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என, நாடாளுமுன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு அமையவே,

மேலும்...
சரத் வீரசேகரதான் தீவிரவாதப் போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகிறது; புர்கா தடை குறித்து பேசுகையில், முஜிபுர் ரஹ்மான் கருத்து

சரத் வீரசேகரதான் தீவிரவாதப் போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகிறது; புர்கா தடை குறித்து பேசுகையில், முஜிபுர் ரஹ்மான் கருத்து 0

🕔13.Mar 2021

புர்கா அணிவது அல்லது அணியாமல் இருப்பது குறித்து தீர்மானம் எடுப்பது நாட்டுமக்களின் உரிமையாகும். அவ்வாறான மக்களின் ஜனநாயக உரிமையைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதன் விளைவாகப் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. மாறாக பிரச்சினைகள் தீவிரமடையும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்தெரிவித்துள்ளார். “இலங்கை என்பது சுதந்திரமான நாடாகும். இங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்தின்படி ஆடையணிவதற்கான சுதந்திரம்

மேலும்...
கருணா அம்மான் விவகாரம், அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடாகும்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கருணா அம்மான் விவகாரம், அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடாகும்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு 0

🕔24.Jun 2020

அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் உதயகம்பன்பில உள்ளிட்ட இனவாதத்தை மூலதனமாகக்கொண்டு அரசியல் நடத்துபவர்களின் தேர்தல் பிரசாரத்துக்கு வலுசேர்க்கும் விதமாகவே கருணா அம்மான் கருத்து வெளியிட்டிருக்கிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேசிய அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் குற்றசம் சுமத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற

மேலும்...
கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு 0

🕔11.Jun 2020

“இலங்கை இன்னும் ஐந்து வருடங்களுக்குள் அமெரிக்காவின் மாநிலமாக மாறிவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது. ஏனெனில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை மக்களை விடவும் அமெரிக்காவை நேசிக்கிறார். அவர்களுக்கு விசுவாசமாக செயற்படுகின்றார்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.  அமெரிக்காவின் எதிர்ப்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதையையே நோக்காகக்கொண்டு கோட்டாபய செயற்படுகின்றார்

மேலும்...
மத்ரஸா, அரபுக் கல்லூரிகளை பதிவு செய்ய ராணுவம்; முஸ்லிம்களை அச்சுறுத்தும் நடவடிக்கை என்கிறார் முஜிபுர் ரஹ்மான்

மத்ரஸா, அரபுக் கல்லூரிகளை பதிவு செய்ய ராணுவம்; முஸ்லிம்களை அச்சுறுத்தும் நடவடிக்கை என்கிறார் முஜிபுர் ரஹ்மான் 0

🕔31.Jan 2020

குர்ஆன் மத்­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரி­களை மீளப் பதிவு செய்து முழு­மை­யான மறு­சீ­ர­மைப்­பொன்றை மேற்­கொள்­வ­த­ற்கு அரசாங்கத்­தினால் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக நாம் அறி­கிறோம். குறித்த பதி­வு­க­ளுக்கு ரா­ணு­வத்தைப் பயன்­ப­டுத்­து­வன் ஊடாக முஸ்லிம் மக்­களை அச்­சு­றுத்த வேண்­டா­மென கொழும்பு மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார். அத்­துடன், நாடாளு­மன்­றதில் 19 முஸ்லிம் உறுப்­பி­னர்கள் இருக்கின்ற

மேலும்...
கொழும்பு காணிகளை கோட்டா விற்றார்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கொழும்பு காணிகளை கோட்டா விற்றார்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு 0

🕔28.Mar 2019

கோட்டாபய ராஜபக்ஷ – கொழும்பை அபிவிருத்தி செய்வதாகக் கூறி, மக்களின் காணிகளை பல்தேசிய கம்பனிகளுக்கு விற்று, மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியவர் என்று, நாடாளுமன்றஉறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று  வியாழக்கிழமை இந்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தின் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாநகர மற்றும் மேல்மாகாண

மேலும்...
ஜனாதிபதியின் நேற்றைய உரைக்கு, ஐ.தே.கட்சி அதிருப்தி

ஜனாதிபதியின் நேற்றைய உரைக்கு, ஐ.தே.கட்சி அதிருப்தி 0

🕔17.Dec 2018

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆற்றிய உரைக்கு ஐக்கிய தேசியக் கட்சி விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின​ர்கள் நளின் பண்டார மற்றும் முஜிபுர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்