Back to homepage

Tag "மாற்றுத் திறனாளிகள்"

மாதாந்தக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

மாதாந்தக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு 0

🕔8.Feb 2024

மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் வயோதிபர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அந்த வகையில் கொடுப்பனவுகள் பின்வருமாறு அமையும் இதேவேளை, தற்போது நிவாரணப் பயனாளி குடும்பங்களில் உள்ள ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்கள்

மேலும்...
மாற்றுத் திறனாளிகளை வலுவூட்டி, பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டம்: ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் விபரிப்பு

மாற்றுத் திறனாளிகளை வலுவூட்டி, பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டம்: ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் விபரிப்பு 0

🕔19.Sep 2023

மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதன் மூலம் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார். மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக புதிய சட்டமூலமொன்றை இவ்வருடம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில்

மேலும்...
மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி 0

🕔14.Mar 2023

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஊனமுற்ற நபர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தில் 2016 ஆம் ஆண்டு இலங்கை கையெழுத்திட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேற்படி பிரகடனத்தின் 04 வது பிரிவின்படி, ஊனமுற்ற நபர்களுக்கான அனைத்து மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களையும் எந்தவிதமான பாகுபாடுமின்றி முழுமையாக உணர்ந்துகொள்வதை

மேலும்...
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம்: ஜனாதிபதி திறந்து வைத்தார்

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம்: ஜனாதிபதி திறந்து வைத்தார் 0

🕔25.Jan 2020

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று சனிக்கிழமை ராகமையில் திறந்து வைக்கப்பட்டது. ராகமை போதனா வைத்தியசாலையில் ‘அயாட்டி’ என்கிற பெயரில் ‘மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேசிய சிறப்பு மையம்’ ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்கான பராமரிப்பு மையமாக இது செயற்படும். களனி பல்கலைக்கழகம், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், எம்.ஏ.எஸ்.

மேலும்...
மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சிப் பட்டறை நிறைவு

மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சிப் பட்டறை நிறைவு 0

🕔30.Aug 2016

– றிசாத் ஏ காதர் – மாற்றுத் திறனாளிகளுக்காக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட தொழில் பயிற்சிப் பட்டறை நேற்று திங்கட்கிழமை நிறைவு பெற்றது. 10 நாட்களை கொண்ட இப் பயிற்சி பட்டறையில் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர். இவர்களுக்கான சான்றிதழ்கள் இறுதிநாள் நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டன. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ‘INCOME-2016’ கண்காட்சியினை முன்னிட்டு

மேலும்...
மாற்றுத் திறனாளிகளுக்கான, பாதணி உற்பத்தி பயிற்சிப் பட்டறை

மாற்றுத் திறனாளிகளுக்கான, பாதணி உற்பத்தி பயிற்சிப் பட்டறை 0

🕔22.Aug 2016

– றிசாத் ஏ காதர் – மாற்றுத் திறனாகளுக்கான, பாதணி உற்பத்திப் பயிற்சிப் பட்டறையொன்று, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகிறது. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ”INCOME-2016” கண்காட்சியினை முன்னிட்டு கைத்தொழில் அபிவிருத்திச் சபையினால், அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் ஒரு பகுதியாக,  அம்பாறை மாவட்டத்தில்  பாதணி உற்பத்திகளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்